தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
வெள்ளைக்கொடி வழக்கின் போது பொலிசார் அட்டகாசம்! சண்டே லீடர் ஆசிரியர் மீது எச்சரிக்கை
2 posters
Page 1 of 1
வெள்ளைக்கொடி வழக்கின் போது பொலிசார் அட்டகாசம்! சண்டே லீடர் ஆசிரியர் மீது எச்சரிக்கை
வெள்ளைக் கொடி வழக்கு விசாரணைக்காக இன்று நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சரத் பொன்சேகாவை நெருங்கிச் செல்வதற்கு ஊடகவியலாளர்களை பொலிசார் அனுமதிக்கவில்லை.
அவரைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதாக இருந்தாலும் தூரத்தில் இருந்தே எடுத்துக் கொள்ளுமாறு பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் கண்டிப்பான தொனியில் ஊடகவியலாளர்களிடம் எச்சரித்திருந்தார்.
அத்துடன் சரத் பொன்சேகா நீதிமன்ற வளாகத்தினுள் நுழைந்தவுடன் அவரை ஊடகவியலாளர்கள் உட்பட யாரும் நெருங்க முடியாத வண்ணம் சீருடை மற்றும் சிவில் உடை தரித்த பெருமளவான பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஆயினும் பொலிசாரின் கடுமையான கண்டிப்பையும் மீறி ஊடகவியலாளர்கள் சரத் பொன்சேகாவை நெருங்கிச் சென்று புகைப்படம் எடுத்திருந்தனர்.
பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் ஏதாவது கருத்துத் தெரிவிப்பதைத் தடுக்கும் நோக்கிலேயே பொலிசார் இன்று அவ்வாறான கட்டுப்பாடுகளை விதித்திருக்கக் கூடும் என்று அது பற்றி எம்மிடம் கருத்துத் தெரிவித்த ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதே வேளை வெள்ளைக் கொடி வழக்கின் அரச தரப்பு சாட்சியான சண்டே லீடர் ஆசிரியர் பிரெட்ரிக்கா இன்றும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்.
வெள்ளைக்கொடி வழக்கு தொடர்பாக பத்திரிகை வாயிலாக விமர்சனங்கள் முன்வைப்பது தொடர்பில் அவர் இன்று நீதிபதிகளால் கடுமையாக எச்சரிக்கப்பட்டமை இன்றைய நீதிமன்ற விசாரணையின் போது நடைபெற்ற குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இரண்டாம் இணைப்பு
இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த தமிழீழ விடுதலை புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களை கொலை செய்ய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தாக, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியதாக சண்டேலீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது
இதன் போது இந்த வெள்ளைக்கொடி தொடர்பான எவ்வித அறிக்கைகளையும் சண்டே பத்திரிகையில் பிரசுரிக்க கூடாது என, கொழும்பு மேல்நீதிமன்றம் பத்திரிகையின் ஆசிரியரும் சரத் பொன்சேகாவை பேட்டி கண்டவரும் வழக்கின் சாட்சியாளருமான பிரெட்றிகா ஜேன்ஸ்சுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
இந்த வழக்கு விசாரணையில், இன்றும் பிரதிவாதியான சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி, பிரெட்ரிக்கா ஜேன்ஸிடம் குறுக்கு விசாரணைகள் மேற்கொண்டார்.
இதன்போது அவர், வழக்கு விசாரணை நடந்துக்கொண்டிருக்கும் போது சண்டே லீடர் பத்திரிகையில் வெள்ளை கொடி வழக்கு தொடர்பான பல முரண்பாட்டு அறிக்கைகளை சாட்சியாளரான பிரெட்ரிக்கா ஜேன்ஸ் வெளியிட்டு வருவதாக கூறி அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தார்.
இதற்கு பதில் அளித்த சாட்சியாளரான பிரெட்ரிக்கா ஜேன்ஸ் சில செய்திதாள்கள் வெள்ளைக்கொடி விடயம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றன
எனவே அவற்றுக்கு பதிலளிப்பதற்காகவே தாம் அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக குறிப்பிட்டார்
இதனை கண்டித்த நீதிமன்றம் ஊடகங்களின் உண்மைக்கு புறம்பான செய்திகளை மன்றில் சமாப்பிக்குமாறும் அவற்றுக்கு எதிராக அறிக்கைகளை சண்டேலீடர் பத்திரிகையில் வெளியிடவேண்டாம் என்றும் பிரெட்ரிக்கா ஜேன்ஸ்சுக்கு எச்சரிக்கை விடுத்தது
இதேவேளை முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்கப்பட்டமைக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணையை மேற்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று மேலும் ஒரு நீதியரசர் பெயரிடப்பட்டுள்ளார். ஏ. டபிள்யூ.ஏ சலாம் புதிய நீதியரசராக இந்த குழுவில் இணைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இந்த வழக்கு இரண்டு நீதியரசர்களை கொண்ட குழுவினரின் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. இதன்படி நாளை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது
தமிழ்வின்
அவரைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதாக இருந்தாலும் தூரத்தில் இருந்தே எடுத்துக் கொள்ளுமாறு பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் கண்டிப்பான தொனியில் ஊடகவியலாளர்களிடம் எச்சரித்திருந்தார்.
அத்துடன் சரத் பொன்சேகா நீதிமன்ற வளாகத்தினுள் நுழைந்தவுடன் அவரை ஊடகவியலாளர்கள் உட்பட யாரும் நெருங்க முடியாத வண்ணம் சீருடை மற்றும் சிவில் உடை தரித்த பெருமளவான பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஆயினும் பொலிசாரின் கடுமையான கண்டிப்பையும் மீறி ஊடகவியலாளர்கள் சரத் பொன்சேகாவை நெருங்கிச் சென்று புகைப்படம் எடுத்திருந்தனர்.
பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் ஏதாவது கருத்துத் தெரிவிப்பதைத் தடுக்கும் நோக்கிலேயே பொலிசார் இன்று அவ்வாறான கட்டுப்பாடுகளை விதித்திருக்கக் கூடும் என்று அது பற்றி எம்மிடம் கருத்துத் தெரிவித்த ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதே வேளை வெள்ளைக் கொடி வழக்கின் அரச தரப்பு சாட்சியான சண்டே லீடர் ஆசிரியர் பிரெட்ரிக்கா இன்றும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்.
வெள்ளைக்கொடி வழக்கு தொடர்பாக பத்திரிகை வாயிலாக விமர்சனங்கள் முன்வைப்பது தொடர்பில் அவர் இன்று நீதிபதிகளால் கடுமையாக எச்சரிக்கப்பட்டமை இன்றைய நீதிமன்ற விசாரணையின் போது நடைபெற்ற குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இரண்டாம் இணைப்பு
இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த தமிழீழ விடுதலை புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களை கொலை செய்ய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தாக, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியதாக சண்டேலீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது
இதன் போது இந்த வெள்ளைக்கொடி தொடர்பான எவ்வித அறிக்கைகளையும் சண்டே பத்திரிகையில் பிரசுரிக்க கூடாது என, கொழும்பு மேல்நீதிமன்றம் பத்திரிகையின் ஆசிரியரும் சரத் பொன்சேகாவை பேட்டி கண்டவரும் வழக்கின் சாட்சியாளருமான பிரெட்றிகா ஜேன்ஸ்சுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
இந்த வழக்கு விசாரணையில், இன்றும் பிரதிவாதியான சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி, பிரெட்ரிக்கா ஜேன்ஸிடம் குறுக்கு விசாரணைகள் மேற்கொண்டார்.
இதன்போது அவர், வழக்கு விசாரணை நடந்துக்கொண்டிருக்கும் போது சண்டே லீடர் பத்திரிகையில் வெள்ளை கொடி வழக்கு தொடர்பான பல முரண்பாட்டு அறிக்கைகளை சாட்சியாளரான பிரெட்ரிக்கா ஜேன்ஸ் வெளியிட்டு வருவதாக கூறி அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தார்.
இதற்கு பதில் அளித்த சாட்சியாளரான பிரெட்ரிக்கா ஜேன்ஸ் சில செய்திதாள்கள் வெள்ளைக்கொடி விடயம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றன
எனவே அவற்றுக்கு பதிலளிப்பதற்காகவே தாம் அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக குறிப்பிட்டார்
இதனை கண்டித்த நீதிமன்றம் ஊடகங்களின் உண்மைக்கு புறம்பான செய்திகளை மன்றில் சமாப்பிக்குமாறும் அவற்றுக்கு எதிராக அறிக்கைகளை சண்டேலீடர் பத்திரிகையில் வெளியிடவேண்டாம் என்றும் பிரெட்ரிக்கா ஜேன்ஸ்சுக்கு எச்சரிக்கை விடுத்தது
இதேவேளை முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்கப்பட்டமைக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணையை மேற்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று மேலும் ஒரு நீதியரசர் பெயரிடப்பட்டுள்ளார். ஏ. டபிள்யூ.ஏ சலாம் புதிய நீதியரசராக இந்த குழுவில் இணைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இந்த வழக்கு இரண்டு நீதியரசர்களை கொண்ட குழுவினரின் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. இதன்படி நாளை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது
தமிழ்வின்
இளநெஞ்சன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 38
Re: வெள்ளைக்கொடி வழக்கின் போது பொலிசார் அட்டகாசம்! சண்டே லீடர் ஆசிரியர் மீது எச்சரிக்கை
தகவலுக்கு நன்றீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» நமது பக்கம் உள்நுழையும் போது தெரிவிக்கும் (Alert) எச்சரிக்கை Coding
» படித்ததில் பிடித்தது ! கூடுகள் சிதைந்த போது நூல் ஆசிரியர் அகில். நூல் விமர்சனம் பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா
» சமச்சீர் கல்வி வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்
» போதையில் பிக்கு அட்டகாசம்!
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
» படித்ததில் பிடித்தது ! கூடுகள் சிதைந்த போது நூல் ஆசிரியர் அகில். நூல் விமர்சனம் பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா
» சமச்சீர் கல்வி வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்
» போதையில் பிக்கு அட்டகாசம்!
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|