தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
இளையராஜா பாட்டு போட்டி
+5
கவியருவி ம. ரமேஷ்
vinitha
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
நெல்லை அன்பன்
9 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இளையராஜா பாட்டு போட்டி
அன்பர்களே
ஜெயா டிவியில் இளையராஜா பாட்டு போட்டி இருக்கு. 10 பாட்டு தேர்வு செய்து நம் தோட்டம் சார்பாக அனுப்பலாம். அனைவரும் ஒரு பாடல் தேர்வு செய்ய வேண்டும். முதலில் என் தேர்வு
1. பூங்கதவே தாழ் திறவா (நிழல்கள்)
ஜெயா டிவியில் இளையராஜா பாட்டு போட்டி இருக்கு. 10 பாட்டு தேர்வு செய்து நம் தோட்டம் சார்பாக அனுப்பலாம். அனைவரும் ஒரு பாடல் தேர்வு செய்ய வேண்டும். முதலில் என் தேர்வு
1. பூங்கதவே தாழ் திறவா (நிழல்கள்)
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai
Re: இளையராஜா பாட்டு போட்டி
புதிய பாடல்கள் தான் வேண்டுமா? இதற்கு நிபந்தனைகள் உண்டுமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: இளையராஜா பாட்டு போட்டி
இளையராஜா இசை அமைத்த பாடல்கள் எதுவானாலும்
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai
Re: இளையராஜா பாட்டு போட்டி
நமது தோட்டம் சார்ப்பாக பாடலை தெரிவு செய்து நீங்களே அனுப்பிவிடுவீங்களா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: இளையராஜா பாட்டு போட்டி
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
தங்களுக்கு ஒரு பாடல் கூட தேர்வு செய்ய முடியாதா? சரி நானே அனுப்புகிறேன். (என்ன கொடுமை சரவணா)
தங்களுக்கு ஒரு பாடல் கூட தேர்வு செய்ய முடியாதா? சரி நானே அனுப்புகிறேன். (என்ன கொடுமை சரவணா)
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai
Re: இளையராஜா பாட்டு போட்டி
[You must be registered and logged in to see this link.] நீயாவது ஒரு பாடல் தேர்வு செய் பார்ப்போம் உனது இசை சுவை எப்படி என்று.
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai
Re: இளையராஜா பாட்டு போட்டி
மன்னியுங்கள் அண்ணா ........சில திரைப்படப் பாடல் மட்டுமே கேட்டு உள்ளேன் ...இளைய ராஜா புடிக்கும் ....ஆனால் அவரோட பாட்டு என்னன்னு எனக்கு தைரியது .....nellai anban wrote:[You must be registered and logged in to see this link.] நீயாவது ஒரு பாடல் தேர்வு செய் பார்ப்போம் உனது இசை சுவை எப்படி என்று.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இளையராஜா பாட்டு போட்டி
இளையராஜா பாடல் தெரியாத ஒரு தமிழச்சி. ஆச்சர்யம். (உன்னை முதலில் நாடு கடத்த வேண்டும் ).
நானே அனுப்பி தொலைக்கிறேன். தமிழ் தோட்டம் என்னை ஏமாற்றி விட்டது
நானே அனுப்பி தொலைக்கிறேன். தமிழ் தோட்டம் என்னை ஏமாற்றி விட்டது
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai
Re: இளையராஜா பாட்டு போட்டி
தென்றல் வந்து என்னைத் தொடும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: இளையராஜா பாட்டு போட்டி
திரைப்படம் பெயர் என்னவோ?
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: இளையராஜா பாட்டு போட்டி
படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜேசுதாஸ், எஸ்.ஜானகி
தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆகா சத்தமின்றி முத்தமிடும்
பகலே போய்விடு
இரவே பாய் கொடு
நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு
(தென்றல் வந்து என்னைத் தொடும்)
தூரல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்
தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில் சாயும் போது
(தென்றல் வந்து என்னைத் தொடும்)
தேகமெங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து என் மார்பில்
வீழ்ந்ததேனோ கண்ணே
மலர்ந்த கொடியோ மயங்கிக் கிடக்கும்
இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்
சாரம் ஊறும் நேரம்
(தென்றல் வந்து என்னைத் தொடும்)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜேசுதாஸ், எஸ்.ஜானகி
தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆகா சத்தமின்றி முத்தமிடும்
பகலே போய்விடு
இரவே பாய் கொடு
நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு
(தென்றல் வந்து என்னைத் தொடும்)
தூரல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்
தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில் சாயும் போது
(தென்றல் வந்து என்னைத் தொடும்)
தேகமெங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து என் மார்பில்
வீழ்ந்ததேனோ கண்ணே
மலர்ந்த கொடியோ மயங்கிக் கிடக்கும்
இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்
சாரம் ஊறும் நேரம்
(தென்றல் வந்து என்னைத் தொடும்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: இளையராஜா பாட்டு போட்டி
nellai anban wrote:இளையராஜா பாடல் தெரியாத ஒரு தமிழச்சி. ஆச்சர்யம். (உன்னை முதலில் நாடு கடத்த வேண்டும் ).
நானே அனுப்பி தொலைக்கிறேன். தமிழ் தோட்டம் என்னை ஏமாற்றி விட்டது
.என்னை பார்த்து எப்பூடி நீங்க தமிழச்சி.யானு கேக்கலாம் " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> ....இதோ sollurn paarunga பாட்டுக்கள் ////
1.பிச்சை பத்திரம் யஏந்தி வந்தேன்
2.கண்ணே கலைமானே
3.நீ தூங்கும் நேரத்தில்
4.கொடியில மல்லியப்பு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இளையராஜா பாட்டு போட்டி
பிச்சை பத்திரம் ஏந்தி வந்தேன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: இளையராஜா பாட்டு போட்டி
1) பூங்கதவே தாழ் திறவா (நிழல்கள்)
2)பிச்சை பத்திரம் ஏந்தி வந்தேன் - ரமேஷ்
3)கொடியில மல்லியப்பு - [You must be registered and logged in to see this link.]
4) ......
சூப்பரு.. [You must be registered and logged in to see this link.] கலக்கீட்ட. உன்கிட்ட இன்னும் ரொம்ப எதிர்பார்க்கிறேன்...
2)பிச்சை பத்திரம் ஏந்தி வந்தேன் - ரமேஷ்
3)கொடியில மல்லியப்பு - [You must be registered and logged in to see this link.]
4) ......
சூப்பரு.. [You must be registered and logged in to see this link.] கலக்கீட்ட. உன்கிட்ட இன்னும் ரொம்ப எதிர்பார்க்கிறேன்...
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai
Re: இளையராஜா பாட்டு போட்டி
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: இளையராஜா பாட்டு போட்டி
ராமநாதன் சார், நீங்களும் ஒரு பாட்டு தேர்வு செய்யலாமே
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai
Re: இளையராஜா பாட்டு போட்டி
கவியருவி ம. ரமேஷ் wrote:பிச்சை பத்திரம் ஏந்தி வந்தேன்
அண்ணா முதல் முறை பாடல் பார்த்து அழுகை வந்து விட்டது
இப்போ கேட்டாலும் நெஞ்சு கணக்கும்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இளையராஜா பாட்டு போட்டி
1976 – 1980 இந்த அஞ்சு வருஷதுல இளையராஜா பாடின பாடல்கள் 21.
1979-ல மட்டும் 12 பாட்டு பாடியிருக்கார்.
-
1. சோளம் வெதக்கையிலே சொல்லிப்புட்டு போன புள்ள…. (16 வயதினிலே) (1977)
2. அடி ஆத்தா ஆத்தா… (அவள் அப்படித்தான்) (1978)
3. நீரோடு அலை காத்தோடும் செல்ல… (சிட்டுக்குருவி) (1978)
4. பாராஜ்சனம் ஆடுதடி பச்ச புள்ள ஏங்குதடி… (சிட்டுக்குருவி) (1978)
5. மான் இனமே வண்ண பூ வண்ணமே… (முள்ளும் மலரும்) (1978)
6. ஓடம் ஒன்று காட்டில் போன வழி… (திரிபுர சுந்தரி) (1978)
7. அடி ஆத்தா ஆத்தா… ரெண்டு பொன்டாட்டி… (அன்பே சங்கீதா) (1979)
8. என்ன பாட்டு பாட… (சக்களத்தி) (1979)
9. வாடை வாட்டுது… (சக்களத்தி) (1979)
10. எய் தானி நானும்… (கடவுள் அமைத்த மேடை) (1979) – ஜானகி
11. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும்… (கவரி மான்) (1979)
12. தென்ன மரத்துல தென்றல் அடிக்குது நந்தவன… (லட்சுமி) (1979) – பி.சுசிலா
13. தோட்டம் கொண்ட ராசாவே… (பகலில் ஒரு இரவு) (1979) – ஜென்சி
14. ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
15. ஒரு மஞ்ச குருவி என் நெஞ்ச தழுவி… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
16. சாமக்கோழி கூவுதம்மா… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979) – சைலஜா
17. உனக்கெனதானே… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
18. வீட்டுக்கொரு மகன… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
19. சிறு பொன்மனி அசையும்… (கல்லுக்குள் ஈரம்) (1980) – ஜானகி
20. தோப்பிலொரு நாடகம்… (கல்லுக்குள் ஈரம்) (1980) – ஜானகி, மலேசியா வாசுதேவன்
21. அன்பு முகம் தந்த சுகம்… (ருசி கண்ட பூனை) (1980)
நன்றி: இணையம்
1979-ல மட்டும் 12 பாட்டு பாடியிருக்கார்.
-
1. சோளம் வெதக்கையிலே சொல்லிப்புட்டு போன புள்ள…. (16 வயதினிலே) (1977)
2. அடி ஆத்தா ஆத்தா… (அவள் அப்படித்தான்) (1978)
3. நீரோடு அலை காத்தோடும் செல்ல… (சிட்டுக்குருவி) (1978)
4. பாராஜ்சனம் ஆடுதடி பச்ச புள்ள ஏங்குதடி… (சிட்டுக்குருவி) (1978)
5. மான் இனமே வண்ண பூ வண்ணமே… (முள்ளும் மலரும்) (1978)
6. ஓடம் ஒன்று காட்டில் போன வழி… (திரிபுர சுந்தரி) (1978)
7. அடி ஆத்தா ஆத்தா… ரெண்டு பொன்டாட்டி… (அன்பே சங்கீதா) (1979)
8. என்ன பாட்டு பாட… (சக்களத்தி) (1979)
9. வாடை வாட்டுது… (சக்களத்தி) (1979)
10. எய் தானி நானும்… (கடவுள் அமைத்த மேடை) (1979) – ஜானகி
11. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும்… (கவரி மான்) (1979)
12. தென்ன மரத்துல தென்றல் அடிக்குது நந்தவன… (லட்சுமி) (1979) – பி.சுசிலா
13. தோட்டம் கொண்ட ராசாவே… (பகலில் ஒரு இரவு) (1979) – ஜென்சி
14. ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
15. ஒரு மஞ்ச குருவி என் நெஞ்ச தழுவி… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
16. சாமக்கோழி கூவுதம்மா… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979) – சைலஜா
17. உனக்கெனதானே… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
18. வீட்டுக்கொரு மகன… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
19. சிறு பொன்மனி அசையும்… (கல்லுக்குள் ஈரம்) (1980) – ஜானகி
20. தோப்பிலொரு நாடகம்… (கல்லுக்குள் ஈரம்) (1980) – ஜானகி, மலேசியா வாசுதேவன்
21. அன்பு முகம் தந்த சுகம்… (ருசி கண்ட பூனை) (1980)
நன்றி: இணையம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: இளையராஜா பாட்டு போட்டி
எப்படி சார் இப்பெடியெல்லாம்??
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai
Re: இளையராஜா பாட்டு போட்டி
இணையத்தில் பாடகர் எஸ்.பி.பாலசுபரமணியத்தின்
ரசிகர்கள் அவர் பாடிய பாடல்களை பதிவேற்றுகிறார்கள்
-
அதே போல் பி.சுசீலா, பி.பி.ஶ்ரீனிவாஸ் என ஒவ்வொரு
பாடகர்கள் பாடிய பாடல்களும் கிடைக்கும்
-
அதே போல சினிமா பாடல் வரிகளை மட்டும் பதிபவர்களும்
இருக்கிறார்கள்
-
யூ ட்யூபில் முழு நீள சினிமா படங்களை பார்க்கலாம்
(தரவிறக்கம் தனியே செய்ய வேண்டியதில்லை)
-
இப்படிப்பட்ட விபரங்களை, வலைத்தள முகவரிகளையும்
இனி பதிகிறேன்...
ரசிகர்கள் அவர் பாடிய பாடல்களை பதிவேற்றுகிறார்கள்
-
அதே போல் பி.சுசீலா, பி.பி.ஶ்ரீனிவாஸ் என ஒவ்வொரு
பாடகர்கள் பாடிய பாடல்களும் கிடைக்கும்
-
அதே போல சினிமா பாடல் வரிகளை மட்டும் பதிபவர்களும்
இருக்கிறார்கள்
-
யூ ட்யூபில் முழு நீள சினிமா படங்களை பார்க்கலாம்
(தரவிறக்கம் தனியே செய்ய வேண்டியதில்லை)
-
இப்படிப்பட்ட விபரங்களை, வலைத்தள முகவரிகளையும்
இனி பதிகிறேன்...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: இளையராஜா பாட்டு போட்டி
மகிழ்ச்சி பதியுங்கள் ஐயா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: இளையராஜா பாட்டு போட்டி
[You must be registered and logged in to see this link.]
---
இளையராஜா இசையமைத்த பாடல்கள் பட்டியல்
(ஒரு சில மட்டும்)
-
1. உனக்கெனத்தானே இன்னேரமா
2. மெட்டி ஒலி காற்றோடு
3. தென்றல் வந்து தீண்டும் போது
4. எங்கே செல்லும் இந்த பாதை
5. தாழம்பூ தலையோடு (படம்:ஆல்பம்)
6. நிலா அது வானத்து மேல
7. காட்டுவழி போற புள்ள
8. ஜனனி, ஜனனி
9. சாமக்கேழி ஏ கூவுதம்மா
10. தரிசனம் கிடைக்காதா
11. உதய கீதம் பாடுவேன்
12. நான் தேடும் செவ்வந்தி பூ
13. உன் குத்தமா என் குத்தமா
14. நம்ம காட்டுல
15. பறவையே எங்கு இருக்கிறாய்.
16. ஒரு ஜீவன்
17. அறியாத வயசு
18. நிலா அது வானத்து மேலே (ரிப்பீட்டு)
19. நல்லதோர் வீணை
20. சந்தரரும் சூரியரும்
21. காதலென்பது பொதுவுடம
22. குண்டுமணி குலுங்குதடி
23. தோள்மேல தோள்மேல
24. பூ மாலையே
25. இந்தப் பூங்காற்று தாலாட்ட
26. ஒரு மஞ்சக் குருவி
27. அம்மன் கொயில் கிழக்காலே
28. என்ன பாட்டு பாட
29. கண்ணியிலே சிக்காதடி
30 கண்ணம்மா காதலெனும்
31. எங்கஊரூ பாட்டுகாரன்
32. காடெல்லாம் பிச்சிப்பூ
33. கண்மலர்களின் அழைப்பிதழ்
34. பொன்னோவியம் கண்டேனம்மா..
35. நில்..நில்..நில்.. பதில் சொல்..சொல்..சொல்.. எனை வாட்டாதே!
36. போடய்யா ஒரு கடிதாசு
37. வீட்டுக்கு வீடு வாசப்படி
38. ஆத்தாடி பாவாடை காத்தாட
39. நின்னை சரணடைந்தேன்
40. உன் குத்தமா என் குத்தமா
41. எடுத்து நான் விடவா (எஸ்.பி.பியுடன்)
42 தென்னமரத்துல தென்றலடிக்குது
43. தரிசனம் கிடைக்காதா (ரிப்பீட்டு)
44. ஆறு அது ஆழமில்ல
45. சந்தத்தில் பாடாத கவிதை
46. ஊரோரமா ஆத்துப்பக்கம்
47. காதல் ஓவியம்
48. அடி ஆத்தாடி
49. நேத்து ஒருத்தர ஒருத்தர பாத்தோம்
50. அந்த நிலாவத்தான்
51. செவ்வரளி தோட்டத்துல
52. புன்னகையில் மின்சாரம்
53. வெளக்கு வச்ச நேரத்துல
54. நான் தேடும் செவ்வந்திப்பூவிது (ரிப்பீட்டு)
55. தாஸ் தாஸ் சின்னப்ப
56. வாட வாட்டுது (சக்களத்தி)
57. சிறு பொன்மணி
58. துள்ளி எழுந்தது காற்று
59. சொர்கமே என்றாலும்
60. யாரோ யாரோ (உல்லாசம்)
61. ரசிகனே என் அருகில் வா
62. வீட்டுக்கு ஒரு மகனை
63. மலரே பேசு
64. திண்டாடுதே ரெண்டு கிளியே
65. வீணைக்கு வீணை
66. சோளம் விதைக்கையிலே
67. அம்மா எனும் வார்த்தைதான்
68. மருதாணி அரைச்சேனே
69. ஆலமரத்துக் குயிலே
70. தோட்டம் கொண்ட ராசாவே
71. தாலாட்டு மாறிப்போனதோ
72. ஒரு கணம் ஒரு யுகமாக
73. ஏப்ரல் மேயில
74. எம்பாட்டு எம்பாட்டு.(பூமணி)
75. தென்பாண்டி சீமையிலே
76. மைனா மைனா மாமன் புடிச்ச
77. இந்த மான் உன் சொந்த
78. சின்னமணிக்காக சேத்துவச்சேன் பாரு
79. அரிதாரத்தை பூசிக்
80.அப்பனென்றும் அம்மையென்றும் (குணா)
81. மச்சி மன்னாரு
82. திண்டாடுதே (ஆனந்தகும்மி)
83. கலயா நிஜமா (கூலி#1)
84. காதல் கசக்குதையா
85.உன்னோட உலகம் வேறு
86. என்ன பாடுவது .. பாட்டெல்லாம் எனக்கு படத்தெரியாது
87. காட்டு வழி கால் நடையா போற..(அது ஒரு கனா காலம்)
88. என்ன மறந்தாலும் (காதல் சாதி )
89. பாட்டாலே புத்தி சொன்னார்
90. தேவதை படத்தில் கவிதா கி.மூர்த்தியுடன் பாடியது
91. தென்ன மரத்துல தென்றல் அடிக்குது
92. காதல் கசக்குதய்யா
93. இந்திரன் வந்ததும்
94. கத கேளு (மை.ம.கா.ரா)
95.காட்டு வழி போற(ம.மம்ப)
96. கத போலத் தோணும், இது கதையும் இல்ல
97. சோழர் குல குந்தவை போல் – உடன்பிறப்பு
98. பாளையம் பண்ணப்புர சின்னத்தாயி பெத்த மகன் எரிய வராண்டா… ஓரம்போ, ஓரம்போ
99. கண்ணே என் கார்முகிலே
101. பொன்ன போல ஆத்தா என்னை பெத்து பொட்டா
102. ராஜா..ராஜாதி
103. எங்க ஊரு காதலை பத்தி – புதுப்பாட்டு
104. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் – கவரிமான்
105. அய்யா வூடு தொறந்துதான் கிடக்கு
106. மரத்த வச்சவன்
107. ஊரு உறங்கும் நேரத்தில் (கண்ணா உனை தேடுகிறேன்)
108. அந்த காண்டாமணி
109. வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்
---
இளையராஜா இசையமைத்த பாடல்கள் பட்டியல்
(ஒரு சில மட்டும்)
-
1. உனக்கெனத்தானே இன்னேரமா
2. மெட்டி ஒலி காற்றோடு
3. தென்றல் வந்து தீண்டும் போது
4. எங்கே செல்லும் இந்த பாதை
5. தாழம்பூ தலையோடு (படம்:ஆல்பம்)
6. நிலா அது வானத்து மேல
7. காட்டுவழி போற புள்ள
8. ஜனனி, ஜனனி
9. சாமக்கேழி ஏ கூவுதம்மா
10. தரிசனம் கிடைக்காதா
11. உதய கீதம் பாடுவேன்
12. நான் தேடும் செவ்வந்தி பூ
13. உன் குத்தமா என் குத்தமா
14. நம்ம காட்டுல
15. பறவையே எங்கு இருக்கிறாய்.
16. ஒரு ஜீவன்
17. அறியாத வயசு
18. நிலா அது வானத்து மேலே (ரிப்பீட்டு)
19. நல்லதோர் வீணை
20. சந்தரரும் சூரியரும்
21. காதலென்பது பொதுவுடம
22. குண்டுமணி குலுங்குதடி
23. தோள்மேல தோள்மேல
24. பூ மாலையே
25. இந்தப் பூங்காற்று தாலாட்ட
26. ஒரு மஞ்சக் குருவி
27. அம்மன் கொயில் கிழக்காலே
28. என்ன பாட்டு பாட
29. கண்ணியிலே சிக்காதடி
30 கண்ணம்மா காதலெனும்
31. எங்கஊரூ பாட்டுகாரன்
32. காடெல்லாம் பிச்சிப்பூ
33. கண்மலர்களின் அழைப்பிதழ்
34. பொன்னோவியம் கண்டேனம்மா..
35. நில்..நில்..நில்.. பதில் சொல்..சொல்..சொல்.. எனை வாட்டாதே!
36. போடய்யா ஒரு கடிதாசு
37. வீட்டுக்கு வீடு வாசப்படி
38. ஆத்தாடி பாவாடை காத்தாட
39. நின்னை சரணடைந்தேன்
40. உன் குத்தமா என் குத்தமா
41. எடுத்து நான் விடவா (எஸ்.பி.பியுடன்)
42 தென்னமரத்துல தென்றலடிக்குது
43. தரிசனம் கிடைக்காதா (ரிப்பீட்டு)
44. ஆறு அது ஆழமில்ல
45. சந்தத்தில் பாடாத கவிதை
46. ஊரோரமா ஆத்துப்பக்கம்
47. காதல் ஓவியம்
48. அடி ஆத்தாடி
49. நேத்து ஒருத்தர ஒருத்தர பாத்தோம்
50. அந்த நிலாவத்தான்
51. செவ்வரளி தோட்டத்துல
52. புன்னகையில் மின்சாரம்
53. வெளக்கு வச்ச நேரத்துல
54. நான் தேடும் செவ்வந்திப்பூவிது (ரிப்பீட்டு)
55. தாஸ் தாஸ் சின்னப்ப
56. வாட வாட்டுது (சக்களத்தி)
57. சிறு பொன்மணி
58. துள்ளி எழுந்தது காற்று
59. சொர்கமே என்றாலும்
60. யாரோ யாரோ (உல்லாசம்)
61. ரசிகனே என் அருகில் வா
62. வீட்டுக்கு ஒரு மகனை
63. மலரே பேசு
64. திண்டாடுதே ரெண்டு கிளியே
65. வீணைக்கு வீணை
66. சோளம் விதைக்கையிலே
67. அம்மா எனும் வார்த்தைதான்
68. மருதாணி அரைச்சேனே
69. ஆலமரத்துக் குயிலே
70. தோட்டம் கொண்ட ராசாவே
71. தாலாட்டு மாறிப்போனதோ
72. ஒரு கணம் ஒரு யுகமாக
73. ஏப்ரல் மேயில
74. எம்பாட்டு எம்பாட்டு.(பூமணி)
75. தென்பாண்டி சீமையிலே
76. மைனா மைனா மாமன் புடிச்ச
77. இந்த மான் உன் சொந்த
78. சின்னமணிக்காக சேத்துவச்சேன் பாரு
79. அரிதாரத்தை பூசிக்
80.அப்பனென்றும் அம்மையென்றும் (குணா)
81. மச்சி மன்னாரு
82. திண்டாடுதே (ஆனந்தகும்மி)
83. கலயா நிஜமா (கூலி#1)
84. காதல் கசக்குதையா
85.உன்னோட உலகம் வேறு
86. என்ன பாடுவது .. பாட்டெல்லாம் எனக்கு படத்தெரியாது
87. காட்டு வழி கால் நடையா போற..(அது ஒரு கனா காலம்)
88. என்ன மறந்தாலும் (காதல் சாதி )
89. பாட்டாலே புத்தி சொன்னார்
90. தேவதை படத்தில் கவிதா கி.மூர்த்தியுடன் பாடியது
91. தென்ன மரத்துல தென்றல் அடிக்குது
92. காதல் கசக்குதய்யா
93. இந்திரன் வந்ததும்
94. கத கேளு (மை.ம.கா.ரா)
95.காட்டு வழி போற(ம.மம்ப)
96. கத போலத் தோணும், இது கதையும் இல்ல
97. சோழர் குல குந்தவை போல் – உடன்பிறப்பு
98. பாளையம் பண்ணப்புர சின்னத்தாயி பெத்த மகன் எரிய வராண்டா… ஓரம்போ, ஓரம்போ
99. கண்ணே என் கார்முகிலே
101. பொன்ன போல ஆத்தா என்னை பெத்து பொட்டா
102. ராஜா..ராஜாதி
103. எங்க ஊரு காதலை பத்தி – புதுப்பாட்டு
104. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் – கவரிமான்
105. அய்யா வூடு தொறந்துதான் கிடக்கு
106. மரத்த வச்சவன்
107. ஊரு உறங்கும் நேரத்தில் (கண்ணா உனை தேடுகிறேன்)
108. அந்த காண்டாமணி
109. வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: இளையராஜா பாட்டு போட்டி
1.எதாதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னை கொடுத்தேன்
2.என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரு என்னடி எனக்கு சொல்லடி விடயம் என்னடி
2.என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரு என்னடி எனக்கு சொல்லடி விடயம் என்னடி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» பாட்டுக்கு பாட்டு போட்டி...
» பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
» பாதை - இசைஞானி இளையராஜா
» மகன்களுடன் இணைந்து இசையமைக்கும் இளையராஜா!
» என்னால் அப்படி செய்ய முடியாது - இளையராஜா
» பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
» பாதை - இசைஞானி இளையராஜா
» மகன்களுடன் இணைந்து இசையமைக்கும் இளையராஜா!
» என்னால் அப்படி செய்ய முடியாது - இளையராஜா
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|