தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Today at 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
அயல் நாட்டு அகதிகள்
+2
தமிழ்1981
Manian
6 posters
Page 1 of 1
அயல் நாட்டு அகதிகள்
டாலருக்கும் ரியாலுக்கும்
வாழ்க்கையை அடகு வைத்து மீட்க முடியாமல்
நீரிலேயே மூழ்கி கிடக்கும் மீன் குஞ்சுகள்.
பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகலிக்க முடியாமல்
“Happy New Year”. “Happy Pongal” என்று மனம் முழுக்க
சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிடும்
கையாலாகாதவர்கள்.
இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம்
காதலியை நெஞ்சுருக கொஞ்சி மகிழ
அவள் நேரில் இல்லை.
தொலைதூர காதல் செய்தே
தொலைந்து போனவர்கள் நாங்கள்.
நான் இங்கே நல்லா இருக்கேன் என்று
எப்போதும் சொல்லும் Default குரலுக்கு சொந்தக்காரர்கள்.
உணவில் குறையிருந்தாலும்,
உடல்நலக் குறைவிருந்தாலும் “First Class”
என்று சொல்லியே பழகிப் போனவர்கள்.
வியர்வையில் நாங்கள் உழன்றாலும்
விடுமுறைக்கு போகுமுன்
வாசனைத் திரவியம் வாங்க மறப்பதில்லை.
எங்கள் வியர்வையின் நாற்றம்
வீட்டிலுள்ளவர்கள் அறியாமல் இருக்க.
கணிப்பொறிக்குள் அகப்பட்டுக் கொண்ட எலிகள் நாங்கள்.
நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை.
ஆனால் நாங்களும் கலைத்துதான் போகிறோம்.
எண்ணைக் கிணற்று தவளைகள் நாங்கள்.
வாயுக் குழாயில் சிக்கிக்கொண்ட
வாயில்லா பூச்சிகள்.
திறைகடலோடியும் திரவியம் தேடும்
திசை மாறிய பறவைகள் நாங்கள்.
எங்களுக்கும் மாதக் கடைசி உண்டு என்பது
யாருக்கும் புரிவதில்லை. உனக்கென்ன! விமானப் பயணம்.
வெளிநாட்டு வேலை என்றெல்லாம் உள்ளூர் வாசிகள் விடும் பெருமூச்சு
வளைகுடா நாட்டின் வெப்பத்தைவிட சற்று அதிகமாகவே சுடுகிறது.
ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதமடைந்தோம்.
எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு செய்திருக்கிறோம்!
இப்போதுதான் புரியத் துவங்கியது...
சேர்ந்தே நரைக்கவும் துவங்கியது.
நாங்கள் முதலீடு செய்தது
எங்கள் வாலிபத்தை..! வாழ்க்கையை..!
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது.
நஷ்டஈடு கிடைக்காத நஷ்டம்
இது... யாருக்காக...? எதற்காக..? ஏன்..?
தந்தையின் கடன், தங்கையின் திருமணம்,
தம்பியின் படிப்பு, சொந்தமாய் வீடு,
குழந்தையின் எதிர்காலம், குடும்பச்சுமை...
இப்படி காரணங்கள் ஆயிரம்.. தோரணம் போல கண் முன்னே..
நாங்கள் சுமக்கும் சிலுவை எங்களால் எங்கள் முதுகில் அறையப்பட்டவை.
எங்களுக்கு தெரியும் உழைக்க கைகள் வேண்டும் என்று.
காதலியின் கண்சிமிட்டல்,
மனைவியின் சிணுங்கல்,
அன்னையின் அரவணைப்பு,
தந்தையின் அன்பு, குழந்தையின் மழலை,
நண்பர்களுடன் அரட்டை.. இப்படி எத்தனையோ இழந்தோம்.
எல்லாவற்றையும் இழந்த நாங்கள் இன்னும் இங்கே ஏன் இருக்கிறோம்?
இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்பதாலா?
இல்லை.. இழப்பிலும் சுகம் கண்டுகொண்டதாலா?
எங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில்
நம்மூர் Rickshaw Man கூட Rich Man தான்.
நாங்களோ அன்புக்கு ஏங்கும் ஏழைகளாய்...
அயல் நாட்டு அகதிகளாய்......
வாழ்க்கையை அடகு வைத்து மீட்க முடியாமல்
நீரிலேயே மூழ்கி கிடக்கும் மீன் குஞ்சுகள்.
பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகலிக்க முடியாமல்
“Happy New Year”. “Happy Pongal” என்று மனம் முழுக்க
சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிடும்
கையாலாகாதவர்கள்.
இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம்
காதலியை நெஞ்சுருக கொஞ்சி மகிழ
அவள் நேரில் இல்லை.
தொலைதூர காதல் செய்தே
தொலைந்து போனவர்கள் நாங்கள்.
நான் இங்கே நல்லா இருக்கேன் என்று
எப்போதும் சொல்லும் Default குரலுக்கு சொந்தக்காரர்கள்.
உணவில் குறையிருந்தாலும்,
உடல்நலக் குறைவிருந்தாலும் “First Class”
என்று சொல்லியே பழகிப் போனவர்கள்.
வியர்வையில் நாங்கள் உழன்றாலும்
விடுமுறைக்கு போகுமுன்
வாசனைத் திரவியம் வாங்க மறப்பதில்லை.
எங்கள் வியர்வையின் நாற்றம்
வீட்டிலுள்ளவர்கள் அறியாமல் இருக்க.
கணிப்பொறிக்குள் அகப்பட்டுக் கொண்ட எலிகள் நாங்கள்.
நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை.
ஆனால் நாங்களும் கலைத்துதான் போகிறோம்.
எண்ணைக் கிணற்று தவளைகள் நாங்கள்.
வாயுக் குழாயில் சிக்கிக்கொண்ட
வாயில்லா பூச்சிகள்.
திறைகடலோடியும் திரவியம் தேடும்
திசை மாறிய பறவைகள் நாங்கள்.
எங்களுக்கும் மாதக் கடைசி உண்டு என்பது
யாருக்கும் புரிவதில்லை. உனக்கென்ன! விமானப் பயணம்.
வெளிநாட்டு வேலை என்றெல்லாம் உள்ளூர் வாசிகள் விடும் பெருமூச்சு
வளைகுடா நாட்டின் வெப்பத்தைவிட சற்று அதிகமாகவே சுடுகிறது.
ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதமடைந்தோம்.
எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு செய்திருக்கிறோம்!
இப்போதுதான் புரியத் துவங்கியது...
சேர்ந்தே நரைக்கவும் துவங்கியது.
நாங்கள் முதலீடு செய்தது
எங்கள் வாலிபத்தை..! வாழ்க்கையை..!
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது.
நஷ்டஈடு கிடைக்காத நஷ்டம்
இது... யாருக்காக...? எதற்காக..? ஏன்..?
தந்தையின் கடன், தங்கையின் திருமணம்,
தம்பியின் படிப்பு, சொந்தமாய் வீடு,
குழந்தையின் எதிர்காலம், குடும்பச்சுமை...
இப்படி காரணங்கள் ஆயிரம்.. தோரணம் போல கண் முன்னே..
நாங்கள் சுமக்கும் சிலுவை எங்களால் எங்கள் முதுகில் அறையப்பட்டவை.
எங்களுக்கு தெரியும் உழைக்க கைகள் வேண்டும் என்று.
காதலியின் கண்சிமிட்டல்,
மனைவியின் சிணுங்கல்,
அன்னையின் அரவணைப்பு,
தந்தையின் அன்பு, குழந்தையின் மழலை,
நண்பர்களுடன் அரட்டை.. இப்படி எத்தனையோ இழந்தோம்.
எல்லாவற்றையும் இழந்த நாங்கள் இன்னும் இங்கே ஏன் இருக்கிறோம்?
இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்பதாலா?
இல்லை.. இழப்பிலும் சுகம் கண்டுகொண்டதாலா?
எங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில்
நம்மூர் Rickshaw Man கூட Rich Man தான்.
நாங்களோ அன்புக்கு ஏங்கும் ஏழைகளாய்...
அயல் நாட்டு அகதிகளாய்......
Last edited by Manian on Sun Mar 18, 2012 10:30 am; edited 1 time in total
Manian- ரோஜா
- Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune
Re: அயல் நாட்டு அகதிகள்
"எங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில்
நம்மூர் Rickshaw Man கூட Rich Man தான்.
நாங்களோ அன்புக்கு ஏங்கும் ஏழைகளாய்...
அயல் நாட்டு அகதிகளாய்......"
அயல் நாட்டில் வேலை பார்க்கும் அனைவரின் வாழ்க்கையையும் அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர் நண்பரே... மிக அருமை....."
"காதலியின் கண்சிமிட்டல்,
மனைவியின் சினுங்கள்,
அன்னையின் அரவணைப்பு,
தந்தையின் அன்பு, குழந்தையின் மழலை,
நண்பர்களுடன் அரட்டை.. இப்படி எத்தனையோ இழந்தோம்."
நம்மூர் Rickshaw Man கூட Rich Man தான்.
நாங்களோ அன்புக்கு ஏங்கும் ஏழைகளாய்...
அயல் நாட்டு அகதிகளாய்......"
அயல் நாட்டில் வேலை பார்க்கும் அனைவரின் வாழ்க்கையையும் அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர் நண்பரே... மிக அருமை....."
"காதலியின் கண்சிமிட்டல்,
மனைவியின் சினுங்கள்,
அன்னையின் அரவணைப்பு,
தந்தையின் அன்பு, குழந்தையின் மழலை,
நண்பர்களுடன் அரட்டை.. இப்படி எத்தனையோ இழந்தோம்."
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: அயல் நாட்டு அகதிகள்
அருமை அண்ணா
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: அயல் நாட்டு அகதிகள்
நன்றி தோழர்களே
Manian- ரோஜா
- Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune
Re: அயல் நாட்டு அகதிகள்
நன்றிகள் பல
Manian- ரோஜா
- Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune
Re: அயல் நாட்டு அகதிகள்
மனைவியின் சினுங்கள்,...சிணுங்கல் என திருத்துக..
-
கவிதை நல்லா இருக்கு..
-
கவிதை நல்லா இருக்கு..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: அயல் நாட்டு அகதிகள்
நன்றிகள் பல
Manian- ரோஜா
- Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அயல் நாட்டு அகதிகள்
நன்றிகள் பல
Manian- ரோஜா
- Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune
Similar topics
» அயல் நாட்டு வாழ்கை
» அயல் & பட்டாம்பூச்சி & டீச்சர் அம்மா - கவிதைகள்
» வேளாங்கண்ணி விடுதியில் தங்கி இருந்த 14 இலங்கை அகதிகள் கைது
» இந்தோனேஷியாவில் அகதிகள் கப்பல் கடலில் மூழ்கியது- 400 பேர் கதி என்ன?
» இத்தாலி கடலில் படகில் பிணமாகக் கிடந்த 25 அகதிகள்: விசாரணைக்கு உத்தரவு
» அயல் & பட்டாம்பூச்சி & டீச்சர் அம்மா - கவிதைகள்
» வேளாங்கண்ணி விடுதியில் தங்கி இருந்த 14 இலங்கை அகதிகள் கைது
» இந்தோனேஷியாவில் அகதிகள் கப்பல் கடலில் மூழ்கியது- 400 பேர் கதி என்ன?
» இத்தாலி கடலில் படகில் பிணமாகக் கிடந்த 25 அகதிகள்: விசாரணைக்கு உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|