தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Today at 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
எச்சில் வாழ்க்கை
+4
pakee
கலைநிலா
கவியருவி ம. ரமேஷ்
HemeldaJohn
8 posters
Page 1 of 1
எச்சில் வாழ்க்கை
வெட்டு குத்து கொலையெல்லாம்
வெட்கமின்றி செய்துவிட்டு
தேசத்தினைச் சுரண்டவேண்டித்
தேர்தலிலே போட்டியிட்டு
கட்டுக் கட்டாய்ப் பணமிரைத்து
கள்ள ஓட்டில் வெற்றி பெற்று
ஓட்டு போட்ட கூட்டத்தினை
ஓட்டாண்டியாய் ஓடவிட்டு
ஊரை அடித்து உலையில் போட்டு
ஊழல் செய்து பணமும் சேர்த்து
சாக்கடையாய் ஒரு வாழ்க்கையினை
சங்கடமின்றி வாழ்ந்துவிட்டு
சுத்தமான பொய்கள் கொண்டு
சுயசரிதை எழுதிவிட்டு
மகாத்மா எனும் பெயரெடுக்க
மடத்தனமாய் கனவுகாணும்
மானம் கெட்ட ஜென்மங்களே
மனிதக் கழிவின் எச்சங்களே
அரும்பெரும் அரசியலை
அருவெருப்பாய் ஆக்கிவைத்த
ஆடை கட்டிய அசிங்கங்களே!
மிடுக்காய் உலவும் மிருகங்களே!
எச்சில் வாழ்க்கை இதுவென்று
என்றைக்கு உணர்வதாய்த் திட்டம்?
உங்கள் கட்சிக் கொடியின் கம்பம்கூட
உங்களைக் கயவன் என்று திட்டும்!
மனிதத் தன்மை மறந்த நீங்கள்
மலத்தைக் காட்டிலும் மட்டம்!
மக்களின் கால்களில் விழுந்தால்தான்
இனி மன்னிப்பாவது கிட்டும்!
நிலவை.பார்த்திபன்
வெட்கமின்றி செய்துவிட்டு
தேசத்தினைச் சுரண்டவேண்டித்
தேர்தலிலே போட்டியிட்டு
கட்டுக் கட்டாய்ப் பணமிரைத்து
கள்ள ஓட்டில் வெற்றி பெற்று
ஓட்டு போட்ட கூட்டத்தினை
ஓட்டாண்டியாய் ஓடவிட்டு
ஊரை அடித்து உலையில் போட்டு
ஊழல் செய்து பணமும் சேர்த்து
சாக்கடையாய் ஒரு வாழ்க்கையினை
சங்கடமின்றி வாழ்ந்துவிட்டு
சுத்தமான பொய்கள் கொண்டு
சுயசரிதை எழுதிவிட்டு
மகாத்மா எனும் பெயரெடுக்க
மடத்தனமாய் கனவுகாணும்
மானம் கெட்ட ஜென்மங்களே
மனிதக் கழிவின் எச்சங்களே
அரும்பெரும் அரசியலை
அருவெருப்பாய் ஆக்கிவைத்த
ஆடை கட்டிய அசிங்கங்களே!
மிடுக்காய் உலவும் மிருகங்களே!
எச்சில் வாழ்க்கை இதுவென்று
என்றைக்கு உணர்வதாய்த் திட்டம்?
உங்கள் கட்சிக் கொடியின் கம்பம்கூட
உங்களைக் கயவன் என்று திட்டும்!
மனிதத் தன்மை மறந்த நீங்கள்
மலத்தைக் காட்டிலும் மட்டம்!
மக்களின் கால்களில் விழுந்தால்தான்
இனி மன்னிப்பாவது கிட்டும்!
நிலவை.பார்த்திபன்
Last edited by பார்த்திபன் on Thu Dec 27, 2012 5:19 pm; edited 1 time in total
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: எச்சில் வாழ்க்கை
NANDRI MR.Parthiban.. NAGAREGA ARASIYALIN ASINGATHAI SUTTI KATIYATHARKAGA.. [You must be registered and logged in to see this image.]
HemeldaJohn- புதிய மொட்டு
- Posts : 51
Points : 95
Join date : 18/12/2012
Age : 37
Location : chennai
Re: எச்சில் வாழ்க்கை
சாக்கடையாய் ஒரு வாழ்க்கையினை
சங்கடமின்றி வாழ்ந்துவிட்டு
சுத்தமான பொய்கள் கொண்டு
சுயசரிதை எழுதிவிட்டு
மகாத்மா எனும் பெயரெடுக்க
மடத்தனமாய் கனவுகாணும்
மானம் கெட்ட ஜென்மங்களே
[You must be registered and logged in to see this image.]
சங்கடமின்றி வாழ்ந்துவிட்டு
சுத்தமான பொய்கள் கொண்டு
சுயசரிதை எழுதிவிட்டு
மகாத்மா எனும் பெயரெடுக்க
மடத்தனமாய் கனவுகாணும்
மானம் கெட்ட ஜென்மங்களே
[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: எச்சில் வாழ்க்கை
அருமையான் வரிகள் பாராட்டுக்கள்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: எச்சில் வாழ்க்கை
அருமையான கவிதை அண்ணா
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: எச்சில் வாழ்க்கை
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எச்சில் வாழ்க்கை
[You must be registered and logged in to see this image.]உலகின் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு
பின்னனியில் இருப்பது பணமும், காமமும்தான்
பின்னனியில் இருப்பது பணமும், காமமும்தான்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Re: எச்சில் வாழ்க்கை
பாராட்டிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: எச்சில் வாழ்க்கை
அருமை பார்த்திபன்
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: எச்சில் வாழ்க்கை
சுந்தரபாண்டி wrote:அருமை பார்த்திபன்
நன்றி நண்பரே!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Similar topics
» எச்சில் - ஒரு பக்க கதை
» எச்சில் ராணிகள்...
» எச்சில் இரவுகள்
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
» வாழ்க்கை
» எச்சில் ராணிகள்...
» எச்சில் இரவுகள்
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
» வாழ்க்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|