தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்by அ.இராமநாதன் Yesterday at 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
கே இனியவன் காதல்வலி கவிதைகள்
+3
கவியருவி ம. ரமேஷ்
vinitha
udhayam72
7 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கே இனியவன் காதல்வலி கவிதைகள்
உன்னை நிழல் போல்
தொடர்ந்து வருவேன்
கண்ணே -என்றதை
தப்பாக புரிந்துவிட்டாய்
போலும் அதுதான்
அடிக்கடி மறைந்து
துன்பம் தருகிறாய்
நிழலில் அசைவு இருக்கும்
உயிரிருக்காது
உன்னைப்போல்....!!!
தொடர்ந்து வருவேன்
கண்ணே -என்றதை
தப்பாக புரிந்துவிட்டாய்
போலும் அதுதான்
அடிக்கடி மறைந்து
துன்பம் தருகிறாய்
நிழலில் அசைவு இருக்கும்
உயிரிருக்காது
உன்னைப்போல்....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
நீ ஈரமானவள்
என்பதை உணர
வைக்கிறாய்
அழுவதன் மூலம் ....!!!
நீ தியாகமானவள்
என்பதை
உணரவைக்கிறாய்
முறைமாமன்
திருமண மறுப்பின்
மூலம் ....!!!
என்பதை உணர
வைக்கிறாய்
அழுவதன் மூலம் ....!!!
நீ தியாகமானவள்
என்பதை
உணரவைக்கிறாய்
முறைமாமன்
திருமண மறுப்பின்
மூலம் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
இரு சக்கர வண்டியில்
விபத்தானேன்
இருந்த தழும்புகள்
இடம் தெரியாமல்
மறைந்து விட்டன ....!!!
உன் இருகண் விபத்தில்
சிக்கினேன்
வர வர தழும்புகள்
பெருக்கின்றது ...!!!
விபத்தானேன்
இருந்த தழும்புகள்
இடம் தெரியாமல்
மறைந்து விட்டன ....!!!
உன் இருகண் விபத்தில்
சிக்கினேன்
வர வர தழும்புகள்
பெருக்கின்றது ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
நன்றிகள்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
நான் அழுகிறேன்
நீ பார்த்துக்கோந்து
இருக்கிறாயே ....?
என்று நீ மனதுக்குள்
நினைப்பது -எனக்கு
விளங்குகிறது ...!!!
நீ எனக்கு தந்த வலிகளுக்கு
இப்போதுதான் தண்டனையை
அனுபவிக்கிறாய் என்று
நான் நினைக்கிறேன் .....!!!
நீ பார்த்துக்கோந்து
இருக்கிறாயே ....?
என்று நீ மனதுக்குள்
நினைப்பது -எனக்கு
விளங்குகிறது ...!!!
நீ எனக்கு தந்த வலிகளுக்கு
இப்போதுதான் தண்டனையை
அனுபவிக்கிறாய் என்று
நான் நினைக்கிறேன் .....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
கால அட்டவணை போட்டு
காதல் வருவதில்லை
காத்திரு கொஞ்சம் என்கிறாயே
கால கணப்பொழுதில் வருவதே
காதல் ....!!!
கண்டவுடன் வந்த காதல்
கண்டமானது
காத்திருந்து வந்த காதலும்
காணாமல் போனது ...!!!
காதல் உணர்வுகளால் இணைக்கப்பட்ட
கடவுளில் இணைப்பு -அதுவே
உண்மைக்காதல் ....!!!
காதல் வருவதில்லை
காத்திரு கொஞ்சம் என்கிறாயே
கால கணப்பொழுதில் வருவதே
காதல் ....!!!
கண்டவுடன் வந்த காதல்
கண்டமானது
காத்திருந்து வந்த காதலும்
காணாமல் போனது ...!!!
காதல் உணர்வுகளால் இணைக்கப்பட்ட
கடவுளில் இணைப்பு -அதுவே
உண்மைக்காதல் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
![மிக்க மகிழ்ச்சி](/users/3113/15/39/48/smiles/548321.gif)
உன் இருகண் விபத்தில்
சிக்கினேன்
வர வர தழும்புகள்
பெருக்கின்றது ...!!!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 79
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
உன்னை காதலித்தேன்
காலமெல்லாம்
வாழ்ந்திடவே ....!!!
காதல் வெற்றியடையனும்
என்றால் மூவர் சரியாக
இயங்கனும் ....
நான் ..நீ ..காதல்
இந்த முக்கோணத்தில்
யார் நுழைந்தாலும் ..
காதல் தோல்விதான் ...!!!
நம் காதலில் நுழைந்த
அந்த நான்காம் நபர் யார் ...?
நம் காதலை பிரித்த அந்த நபர்
யார் ....? வாழ்க்கைக்கே உதவாத
உன் சந்தேகம் தான் ...!!!
என்னை மறக்கமுன்
சந்தேகத்தை மறந்து விடு
வரும் காலமாயினும்
சந்தோசமாக இருக்கும் ....!!!
காலமெல்லாம்
வாழ்ந்திடவே ....!!!
காதல் வெற்றியடையனும்
என்றால் மூவர் சரியாக
இயங்கனும் ....
நான் ..நீ ..காதல்
இந்த முக்கோணத்தில்
யார் நுழைந்தாலும் ..
காதல் தோல்விதான் ...!!!
நம் காதலில் நுழைந்த
அந்த நான்காம் நபர் யார் ...?
நம் காதலை பிரித்த அந்த நபர்
யார் ....? வாழ்க்கைக்கே உதவாத
உன் சந்தேகம் தான் ...!!!
என்னை மறக்கமுன்
சந்தேகத்தை மறந்து விடு
வரும் காலமாயினும்
சந்தோசமாக இருக்கும் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
நிலாவே
உன்னைப்போல்
அவளின் மறுபக்கமும்
இருளாக இருந்துவிடுமோ ...?
முக அழகை பார்த்து
காதலிக்க பயமாக
இருக்கிறது
அக அழகை பார்க்கவும்
முடியல்ல ...!!!
உன்னை பார்ப்பது போல்
தூரவைத்து காதலிக்கவா ...?
ஒருதலைக்காதலாய்....!!!
உன்னைப்போல்
அவளின் மறுபக்கமும்
இருளாக இருந்துவிடுமோ ...?
முக அழகை பார்த்து
காதலிக்க பயமாக
இருக்கிறது
அக அழகை பார்க்கவும்
முடியல்ல ...!!!
உன்னை பார்ப்பது போல்
தூரவைத்து காதலிக்கவா ...?
ஒருதலைக்காதலாய்....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
அழகான வரிகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
அன்பே ..
நீ தந்த நினைவுகாளால் ..
என் கண்கள் கலங்குகின்றன .
என்றாலும் நான் அழமாட்டேன் ..
என் கண்ணீருக்குள்
நீந்திக்கொண்டு இருக்கிறாய் ....
நீ தந்த நினைவுகாளால் ..
என் கண்கள் கலங்குகின்றன .
என்றாலும் நான் அழமாட்டேன் ..
என் கண்ணீருக்குள்
நீந்திக்கொண்டு இருக்கிறாய் ....
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
நீ கிடைக்க மாட்டாய் என்று
நன்றாகத்தெரியும்
என்றாலும்
உன் துன்பநினைவுகளும்
எனக்கு சுகம்தான்
எப்போதும் உன்னை
நினைத்துக்கொண்டே
இருப்பதற்கு
நன்றாகத்தெரியும்
என்றாலும்
உன் துன்பநினைவுகளும்
எனக்கு சுகம்தான்
எப்போதும் உன்னை
நினைத்துக்கொண்டே
இருப்பதற்கு
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
நீ கிடைக்க மாட்டாய் என்று
நன்றாகத்தெரியும்
என்றாலும் உன் துன்பநினைவுகளும்
எனக்கு சுகம்தான்
எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டே
இருப்பதற்கு
நன்றாகத்தெரியும்
என்றாலும் உன் துன்பநினைவுகளும்
எனக்கு சுகம்தான்
எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டே
இருப்பதற்கு
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
அன்பே ....
உனக்காக வசந்த மளிகை கட்ட
நான் வசதியானவன் அல்ல
தாஜ்மஹால் கட்ட தனவானும் அல்ல
இதயக்கோயில் கட்டுவேன் ..
இதயம் உள்ளவன்
உனக்காக வசந்த மளிகை கட்ட
நான் வசதியானவன் அல்ல
தாஜ்மஹால் கட்ட தனவானும் அல்ல
இதயக்கோயில் கட்டுவேன் ..
இதயம் உள்ளவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
காதலில் தோல்வி கண்ட
ஒவ்வொரு இதயமும் மயானம் தான்
சோகம் மட்டுமே சொத்துக்களாக இருக்கும்
இறந்தவர்கள் திரும்பி வருவதில்லை
இறந்த காதலும் திரும்பி வருவதில்லை
ஒவ்வொரு இதயமும் மயானம் தான்
சோகம் மட்டுமே சொத்துக்களாக இருக்கும்
இறந்தவர்கள் திரும்பி வருவதில்லை
இறந்த காதலும் திரும்பி வருவதில்லை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
இதயத்தில் ஆயிரம்
நரம்புகள் -அதில் ஆயிரம்
ஆயிரம் நினைவுகள் ...!!!
வலிக்கும் நினைவுகளால்
நரம்புகளும் அழுகின்றன ...!!!
இனிக்கும் நினைவுகளால்
நரம்புகளில் வீணையோசை
கேட்கின்றன ...!!!
நரம்புகள் -அதில் ஆயிரம்
ஆயிரம் நினைவுகள் ...!!!
வலிக்கும் நினைவுகளால்
நரம்புகளும் அழுகின்றன ...!!!
இனிக்கும் நினைவுகளால்
நரம்புகளில் வீணையோசை
கேட்கின்றன ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
சிறப்பான கவிதைகளுக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
காத்திருந்தேன் கால்
வலித்தது பொறுத்து
கொண்டேன் ...!!!
காத்திருந்தேன்
கண் வலித்தது
பொறுத்து கொண்டேன் ...!!!
என்னை விட்டு
பிரிந்து விட்டாய்
இதயம் வலிக்கிறது
பொறுக்க முடியவில்லை ....!!!
வலித்தது பொறுத்து
கொண்டேன் ...!!!
காத்திருந்தேன்
கண் வலித்தது
பொறுத்து கொண்டேன் ...!!!
என்னை விட்டு
பிரிந்து விட்டாய்
இதயம் வலிக்கிறது
பொறுக்க முடியவில்லை ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் காதல்வலி கவிதைகள்
வலிகள் நிறைந்த வரிகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://2img.net/i/empty.gif)
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் நகைசுவை கவிதைகள்
» கே இனியவன் சமுதாய கவிதைகள்
» கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் நகைசுவை கவிதைகள்
» கே இனியவன் சமுதாய கவிதைகள்
» கே இனியவன் SMS அனுப்ப கவிதைகள்
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|