தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
வேண்டாம் பெண்சிசுக்கொலை ! கவிஞர் இரா .இரவி !
3 posters
Page 1 of 1
வேண்டாம் பெண்சிசுக்கொலை ! கவிஞர் இரா .இரவி !
வேண்டாம் பெண்சிசுக்கொலை ! கவிஞர் இரா .இரவி !
காட்டுமிராண்டி காலத்தில் கூட சிசுக்கொலை இல்லை !
கணினியுகத்தில் சிசுக்கொலை நடப்பது மனிதநேயம் இல்லை !
கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் உங்களால் !
கொன்ற உயிரைத் திரும்பத் தர முடியுமா ?
கருவிலேயே பெண் என்று தெரிந்திட்டால் உடன் !
கருவிலேயே கதைமுடிக்கும் மடமைக்கு முடிவு கட்டுக !
பிறந்த குழந்தை பெண் என்றால் இரக்கமின்றி !
பச்சிளம் குழந்தை வாயில் நெல்லிட்டு கொல்லுதல் முறையோ ?
கருத்தம்மா திரைப்படத்தில் இயக்குனர் இமயம் !
கருத்துச் சொன்னதை எளிதில் மறந்திடலாமோ ?
மருத்துவர்களாக மாவட்ட ஆட்சியர்களாக வேண்டியவர்களை !
மகள்களை குழந்தையிலேயே கொல்லுதல் சரியோ ?
பெண் பிறந்தால் பேதலிக்க வேண்டாம் என்றும் !
பெண் ஆற்றலின் அற்புதம் ! அறிவின் பெட்டகம் !
பெற்றோரை உயிருள்ளவரை நினைப்பவள் பெண் !
பெற்றோரிடம் பாசம் நேசம் காட்டுபவள் பெண் !
மணமானதும் பெற்றோரை மறப்பவன் ஆண் !
மரணம் வரையிலும் மறக்காதவள் பெண் !
உலக அளவில் சாதனைகள் புரிபவள் பெண் !
உலகப்புகழ்ப்பெற்ற அன்னை தெரசா அற்புதப்பெண் !
விண்ணிற்கு விரைந்த கல்பனா சாவ்லா பெண் !
வியத்தகு சாதனைகள் நிகழ்த்துபவள் பெண் !
ஆணை விட எதிலும் குறைந்தவள் அல்ல பெண் !
ஆணை விட ஆற்றலில் சிறந்தவள் பெண் !
சிந்தித்து செயல்படுவதில் சிகரமானவள் பெண் !
சீர்தூக்கிப் பார்த்து தீர்ப்புத் தருபவள் பெண் !
.
மகன் உலகிற்கு வரக் காரணமானவள் பெண் !
மகிழ்ச்சியை நீர் வீழ்ச்சியாக நல்குபவள் பெண் !
மகளாக மட்டும் பெண் வேண்டாமென்பது முறையோ ?
மகனாகவே அனைவரும் பெற்றால் மருமகள் கிடைக்குமா ?
பெற்று வளர்த்தவர்களுக்குத் தெரியும் மகளின் பாசம் !
பெற்று வளர்க்காதவர்களுக்குத் தெரியாது மகளின் பாசம் !
பெண் குழந்தையை எவரும் வெறுக்காதீர்கள் !
பெண் குழந்தையை அன்போடு ஏற்றுக் கொள்ளுங்கள் !
பெண் பிறந்தால் துன்பம் என்பது மூட நம்பிக்கை !
பெண் பிறந்தால் இன்பம் என்பது நமது நம்பிக்கை !
இழந்த உயிர்கள் போதும் இனி ஒரு உயிரையும் !
இழக்காமல் பெண் குழந்தைகளைப் பேணிக்காப்போம் !
காட்டுமிராண்டி காலத்தில் கூட சிசுக்கொலை இல்லை !
கணினியுகத்தில் சிசுக்கொலை நடப்பது மனிதநேயம் இல்லை !
கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் உங்களால் !
கொன்ற உயிரைத் திரும்பத் தர முடியுமா ?
கருவிலேயே பெண் என்று தெரிந்திட்டால் உடன் !
கருவிலேயே கதைமுடிக்கும் மடமைக்கு முடிவு கட்டுக !
பிறந்த குழந்தை பெண் என்றால் இரக்கமின்றி !
பச்சிளம் குழந்தை வாயில் நெல்லிட்டு கொல்லுதல் முறையோ ?
கருத்தம்மா திரைப்படத்தில் இயக்குனர் இமயம் !
கருத்துச் சொன்னதை எளிதில் மறந்திடலாமோ ?
மருத்துவர்களாக மாவட்ட ஆட்சியர்களாக வேண்டியவர்களை !
மகள்களை குழந்தையிலேயே கொல்லுதல் சரியோ ?
பெண் பிறந்தால் பேதலிக்க வேண்டாம் என்றும் !
பெண் ஆற்றலின் அற்புதம் ! அறிவின் பெட்டகம் !
பெற்றோரை உயிருள்ளவரை நினைப்பவள் பெண் !
பெற்றோரிடம் பாசம் நேசம் காட்டுபவள் பெண் !
மணமானதும் பெற்றோரை மறப்பவன் ஆண் !
மரணம் வரையிலும் மறக்காதவள் பெண் !
உலக அளவில் சாதனைகள் புரிபவள் பெண் !
உலகப்புகழ்ப்பெற்ற அன்னை தெரசா அற்புதப்பெண் !
விண்ணிற்கு விரைந்த கல்பனா சாவ்லா பெண் !
வியத்தகு சாதனைகள் நிகழ்த்துபவள் பெண் !
ஆணை விட எதிலும் குறைந்தவள் அல்ல பெண் !
ஆணை விட ஆற்றலில் சிறந்தவள் பெண் !
சிந்தித்து செயல்படுவதில் சிகரமானவள் பெண் !
சீர்தூக்கிப் பார்த்து தீர்ப்புத் தருபவள் பெண் !
.
மகன் உலகிற்கு வரக் காரணமானவள் பெண் !
மகிழ்ச்சியை நீர் வீழ்ச்சியாக நல்குபவள் பெண் !
மகளாக மட்டும் பெண் வேண்டாமென்பது முறையோ ?
மகனாகவே அனைவரும் பெற்றால் மருமகள் கிடைக்குமா ?
பெற்று வளர்த்தவர்களுக்குத் தெரியும் மகளின் பாசம் !
பெற்று வளர்க்காதவர்களுக்குத் தெரியாது மகளின் பாசம் !
பெண் குழந்தையை எவரும் வெறுக்காதீர்கள் !
பெண் குழந்தையை அன்போடு ஏற்றுக் கொள்ளுங்கள் !
பெண் பிறந்தால் துன்பம் என்பது மூட நம்பிக்கை !
பெண் பிறந்தால் இன்பம் என்பது நமது நம்பிக்கை !
இழந்த உயிர்கள் போதும் இனி ஒரு உயிரையும் !
இழக்காமல் பெண் குழந்தைகளைப் பேணிக்காப்போம் !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Re: வேண்டாம் பெண்சிசுக்கொலை ! கவிஞர் இரா .இரவி !
கணணி யுகம் விழித்துக் கொள்ளட்டும் !
பெண்மை யுகம் மலர்ந்து கொள்ளட்டும் !
பெண்மை யுகம் மலர்ந்து கொள்ளட்டும் !
Ponmudi Manohar- ரோஜா
- Posts : 178
Points : 226
Join date : 30/03/2013
Age : 67
Location : NAGERCOIL
Re: வேண்டாம் பெண்சிசுக்கொலை ! கவிஞர் இரா .இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: வேண்டாம் பெண்சிசுக்கொலை ! கவிஞர் இரா .இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Similar topics
» கவலை வேண்டாம் ! கவிஞர் இரா .இரவி !
» வேண்டாம் சாதி வெறி ! கவிஞர் இரா .இரவி .
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வேண்டாம் சாதி வெறி ! கவிஞர் இரா .இரவி .
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|