தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
+23
R.Eswaran
SAJEEK
சங்கவி
RAJABTHEEN
ருக்மணி
manisen37
அரசன்
தமிழ்1981
vinitha
வள்ளல்
yarlpavanan
நெல்லை அன்பன்
dhilipdsp
கலைநிலா
ஹிஷாலீ
Ramajayam
thaliranna
பார்த்திபன்
pakee
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ramaswamy
நிலாமதி
கவியருவி ம. ரமேஷ்
27 posters
Page 4 of 19
Page 4 of 19 • 1, 2, 3, 4, 5 ... 11 ... 19
காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
First topic message reminder :
கடைசி அடியையோ வார்த்தையையோ தொடக்கமாகக் கொண்டு அடுத்த முதல் அடியை அல்லது வார்த்தையை எழுதுவது அந்தாதி எனப்படும். நாம் புதுக்கவிதையில் அந்தாதி எழுதுவோம். விருப்பமிருப்பவர்கள் தொடர்ந்து எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அந்தாதியாக எழுதலாம். ஒருவர் எழுதி முடித்த கடைசி அடியைக் கொண்டு அல்லது வார்த்தையைக் கொண்டு மற்றவர்கள் அவரவர் கவிதைகைளை எழுத வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் நீங்கள் முடித்த வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு அந்தாதிக் கவிதையை எழுதுகிறேன்.
நாம்
இணைந்திருப்பது
இது
ஏழாவது ஜென்மம்
ஏழு ஜென்மத்தில்
இணைந்திருந்தபோதும்
நம் காதல் வாழ்க்கை
கசக்கவில்லை
கசக்காதக் காதல்தான்
வாழ்க்கையின் வெற்றி
வெற்றிப் பெற்றக் காதலர்கள்
எல்லாம்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
நம் காதல்
கை கூடியதென்று
கை கூடாதக் காதல்
துன்பம் நிறைந்தது என்றாலும்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
கடைசி வரை
ஒருவரையொருவர்
காதலிக்கலாமென
காதலிக்கலாமென
நாமாக முடிவெடுத்துக் கொண்டு
மற்றவரின் விருப்பமின்றி
காதலிக்கக்கூடாது
காதலிக்கக்கூடாது
என்பதல்ல இதன் பொருள்
ஒருவர்
உங்களுக்கு முன்னர்
வேறு யாரையாவது
காதலித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?
இல்லையிலும் இருப்பதுதான்
காதல்
சிவப்பில் இருக்கும் முதல் அடியின் வார்த்தையை அடுத்த அடியின் தொடக்கமாக அமைத்திருப்பதற்கான அடையாளமாகத்தான் சிவப்பு வண்ணத்தில் வார்த்தையை கொடுத்திருக்கிறேன். சிலரின் அந்தாதி என்னும் கவிதையின் புரிதலுக்காக. இனி நீங்கள் காதல் என்பதைக் கொண்டு தொடங்கி எழுதுங்கள்...
கடைசி அடியையோ வார்த்தையையோ தொடக்கமாகக் கொண்டு அடுத்த முதல் அடியை அல்லது வார்த்தையை எழுதுவது அந்தாதி எனப்படும். நாம் புதுக்கவிதையில் அந்தாதி எழுதுவோம். விருப்பமிருப்பவர்கள் தொடர்ந்து எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அந்தாதியாக எழுதலாம். ஒருவர் எழுதி முடித்த கடைசி அடியைக் கொண்டு அல்லது வார்த்தையைக் கொண்டு மற்றவர்கள் அவரவர் கவிதைகைளை எழுத வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் நீங்கள் முடித்த வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு அந்தாதிக் கவிதையை எழுதுகிறேன்.
நாம்
இணைந்திருப்பது
இது
ஏழாவது ஜென்மம்
ஏழு ஜென்மத்தில்
இணைந்திருந்தபோதும்
நம் காதல் வாழ்க்கை
கசக்கவில்லை
கசக்காதக் காதல்தான்
வாழ்க்கையின் வெற்றி
வெற்றிப் பெற்றக் காதலர்கள்
எல்லாம்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
நம் காதல்
கை கூடியதென்று
கை கூடாதக் காதல்
துன்பம் நிறைந்தது என்றாலும்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
கடைசி வரை
ஒருவரையொருவர்
காதலிக்கலாமென
காதலிக்கலாமென
நாமாக முடிவெடுத்துக் கொண்டு
மற்றவரின் விருப்பமின்றி
காதலிக்கக்கூடாது
காதலிக்கக்கூடாது
என்பதல்ல இதன் பொருள்
ஒருவர்
உங்களுக்கு முன்னர்
வேறு யாரையாவது
காதலித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?
இல்லையிலும் இருப்பதுதான்
காதல்
சிவப்பில் இருக்கும் முதல் அடியின் வார்த்தையை அடுத்த அடியின் தொடக்கமாக அமைத்திருப்பதற்கான அடையாளமாகத்தான் சிவப்பு வண்ணத்தில் வார்த்தையை கொடுத்திருக்கிறேன். சிலரின் அந்தாதி என்னும் கவிதையின் புரிதலுக்காக. இனி நீங்கள் காதல் என்பதைக் கொண்டு தொடங்கி எழுதுங்கள்...
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 11:34 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
போகிறாய் மெல்ல
அடியெடுத்து மனமின்றி
எனக்கு மட்டும் தெரியும் சைகையில்
கை அசைத்துக்கொண்டும்
கண்ணில் நீரோடும்
திரும்பி
ஒரு முறை பார் என்ற
உன் மனத்தின்
சிந்தனையையும் மறந்து
அடியெடுத்து மனமின்றி
எனக்கு மட்டும் தெரியும் சைகையில்
கை அசைத்துக்கொண்டும்
கண்ணில் நீரோடும்
திரும்பி
ஒரு முறை பார் என்ற
உன் மனத்தின்
சிந்தனையையும் மறந்து
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
மறந்து போனேன் என்னையே
காதலிக்கும் முன்
மறந்து மறந்து வாழ்கிறேன்
காதலித்த பின்
தோல்வியில் கூட இத்தனை
சுகமா ....?
அத்தனை சுகமும் ஒன்று
சேர்கையில்
நம் காதலும் கைகூடும்
என்ற சோகத்தில் காத்திருக்கிறேன்
காதலிக்கும் முன்
மறந்து மறந்து வாழ்கிறேன்
காதலித்த பின்
தோல்வியில் கூட இத்தனை
சுகமா ....?
அத்தனை சுகமும் ஒன்று
சேர்கையில்
நம் காதலும் கைகூடும்
என்ற சோகத்தில் காத்திருக்கிறேன்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காத்திருப்பும்
ஒரு நாள்
கைகூடும்
ஒரு நாள்
கைகூடும்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
கைகூடும் நாள் நம்
கல்யாணத் திருநாளாய்
மாற கனவு காண்கிறேன்
என் சொந்தங்களே
அர்ச்சனை தூவி
வாழ்த்த வாருங்கள்
கனவில் அல்ல நினைவில்
கல்யாணத் திருநாளாய்
மாற கனவு காண்கிறேன்
என் சொந்தங்களே
அர்ச்சனை தூவி
வாழ்த்த வாருங்கள்
கனவில் அல்ல நினைவில்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
நினைவில் இன்றும்
அழியாமல் இருக்கிறது
நீ
என்னை
என் பெயரை அழைக்காது
நீயாகப் பெயரிட்டு அழைத்த
செல்லப் பெயர்கள்
அழியாமல் இருக்கிறது
நீ
என்னை
என் பெயரை அழைக்காது
நீயாகப் பெயரிட்டு அழைத்த
செல்லப் பெயர்கள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
பெயர்கள் உனக்கு
செல்லமாக வைத்தது
அந்த ஒவ்வொரு
பெயரிலும்
என் நினைவு
உன் உடன் இருக்கும்
செல்லமாக வைத்தது
அந்த ஒவ்வொரு
பெயரிலும்
என் நினைவு
உன் உடன் இருக்கும்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
உன் உடன் இருக்கும்
நேரம் மட்டும்தான்
நான் மகிழ்ச்சியில்
திளைத்திருந்திருக்கிறேன் என்பது
இப்போதுதான் புரிகிறது
நேரம் மட்டும்தான்
நான் மகிழ்ச்சியில்
திளைத்திருந்திருக்கிறேன் என்பது
இப்போதுதான் புரிகிறது
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
புரியும் நேரம்
புரியாதது
நாம் பிரிந்த பின்
என்ன பயன்
புரியாதது
நாம் பிரிந்த பின்
என்ன பயன்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
என்ன பயன் இருக்கப்போகிறது
இனி, நாம்
பிரிந்த பிறகு என்று
ஏன் கேட்கிறாய்?
பிரிந்த பின்னும்
உன்னையே நினைத்திருக்கும்
வாய்ப்பு கிடைத்திருக்குமே
இனி, நாம்
பிரிந்த பிறகு என்று
ஏன் கேட்கிறாய்?
பிரிந்த பின்னும்
உன்னையே நினைத்திருக்கும்
வாய்ப்பு கிடைத்திருக்குமே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
கிடைத்தது நினைக்கும்
வாய்ப்பு மட்டும் தானே
என்னோடு வாழ
கிடைக்கலையே
வாய்ப்பு மட்டும் தானே
என்னோடு வாழ
கிடைக்கலையே
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
கிடைக்கவில்லையே யென்று
எண்ணி அலைகிறான் இன்னும்
அத்தை மகள் இருப்பதை மறந்து...
எண்ணி அலைகிறான் இன்னும்
அத்தை மகள் இருப்பதை மறந்து...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
மறந்தும் கூட
உன்னை நினைக்காமல்
இருந்தது இல்லை
உன்னை நினைக்காமல்
இருந்தது இல்லை
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
இல்லை..இனியும் உனை
நினைப்பதாக இல்லை
என முடிவெடுத்த
மூன்றாம் நிமிடமே
முட்டி முளைத்து
என்னுள் எட்டிப்
பார்க்கிறது ஏகாந்தமாய்
உன் நினைவுகள்!
நினைப்பதாக இல்லை
என முடிவெடுத்த
மூன்றாம் நிமிடமே
முட்டி முளைத்து
என்னுள் எட்டிப்
பார்க்கிறது ஏகாந்தமாய்
உன் நினைவுகள்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
உன் நினைவுகளே
என் நினைவுகளாய்
ஆனதடி
நீ பிரிந்து சென்றதிலிருந்து......
நீ பிரிந்து சென்ற பின்
புரிந்து என்ன செய்ய
நேசிக்க நீ இல்லையே......
உன்னை நேசிக்கின்றேன்
இப்போதும் எப்போதும்
நீ என்னை
வேண்டாமென்று சொன்ன பின்னும்
உன்னை மறக்க வேண்டுமென்று
எண்ணி எண்ணியே
மீண்டும் மீண்டும் உன்னை
நினைக்கின்றேன்...........
உன் நினைவுகளேயே
என் சுவாஷமாக்கி
வாழ்கின்றேன்
பிரிந்தது போதும்
புரிந்துக் கொள்
என் இதயமே
என் நினைவுகளாய்
ஆனதடி
நீ பிரிந்து சென்றதிலிருந்து......
நீ பிரிந்து சென்ற பின்
புரிந்து என்ன செய்ய
நேசிக்க நீ இல்லையே......
உன்னை நேசிக்கின்றேன்
இப்போதும் எப்போதும்
நீ என்னை
வேண்டாமென்று சொன்ன பின்னும்
உன்னை மறக்க வேண்டுமென்று
எண்ணி எண்ணியே
மீண்டும் மீண்டும் உன்னை
நினைக்கின்றேன்...........
உன் நினைவுகளேயே
என் சுவாஷமாக்கி
வாழ்கின்றேன்
பிரிந்தது போதும்
புரிந்துக் கொள்
என் இதயமே
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
என் இதயமே
உன்னை காண
என் கண்கள் ஆவலாக இருக்கின்றது
என் கண் முன்னே
வந்து என் கண்ணுக்கு ஒரு தீர்வு
தருவாயாக
உன்னை காண
என் கண்கள் ஆவலாக இருக்கின்றது
என் கண் முன்னே
வந்து என் கண்ணுக்கு ஒரு தீர்வு
தருவாயாக
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
தருவாயாக தோழி
உயிர்தனை கொல்லும்
காதல் வேண்டாம்!
ஆயுள்தனை கூட்டும்
நட்பாய் தருவாயாக தோழி!
உயிர்தனை கொல்லும்
காதல் வேண்டாம்!
ஆயுள்தனை கூட்டும்
நட்பாய் தருவாயாக தோழி!
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
தோழி என்றும் தோழியாக இருப்பேன்
நம் நட்பு என்றும் நிலைக்கும்
காதல் அந்தாதியில்
எப்படி தோழா
நட்பை செலுத்துவது
நம் நட்பு என்றும் நிலைக்கும்
காதல் அந்தாதியில்
எப்படி தோழா
நட்பை செலுத்துவது
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
நட்பை செலுத்துவது...
என்னுள்
நீ
உன்
நட்பை செலுத்துவது
விஷத்தை செலுத்துவதற்கு சமம்
தயவு செய்து
காதலை செலுத்து
காதல் உயிர் வாழட்டும்
என் உயிர்
அமிர்தம் அருந்தட்டும்
அமிர்தம் அருந்தட்டும்
உன் பார்வைகளில் என் உயிர்
என்
உயிர்
வலிக்க வலிக்க
புன்னகைக்கின்றாள்
என் காதலி
அவளுடைய
காதலனுடன் அமர்ந்து
என்னுள்
நீ
உன்
நட்பை செலுத்துவது
விஷத்தை செலுத்துவதற்கு சமம்
தயவு செய்து
காதலை செலுத்து
காதல் உயிர் வாழட்டும்
என் உயிர்
அமிர்தம் அருந்தட்டும்
அமிர்தம் அருந்தட்டும்
உன் பார்வைகளில் என் உயிர்
என்
உயிர்
வலிக்க வலிக்க
புன்னகைக்கின்றாள்
என் காதலி
அவளுடைய
காதலனுடன் அமர்ந்து
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
காதலனுடன் அமர்ந்து
முற்றத்தில் நிலா
இரசித்துக்கொண்டிருக்கின்றது
உன் காதல்
நான் இல்லாத பொழுதுகளிலும்
முற்றத்தில் நிலா
இரசித்துக்கொண்டிருக்கின்றது
உன் காதல்
நான் இல்லாத பொழுதுகளிலும்
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
நான் இல்லாத பொழுதுகளிலும்
என் காதல் உன்னிடம்
சொல்லாமல் சொல்லும்
என் உயிர் காதலை
என் காதல் உன்னிடம்
சொல்லாமல் சொல்லும்
என் உயிர் காதலை
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
என் உயிர் காதலை
நான்
இழக்க விருப்பவில்லை
ஆகையால்...
உயிரை இழந்தேன்
நான்
இழக்க விருப்பவில்லை
ஆகையால்...
உயிரை இழந்தேன்
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
இழந்தது திரும்பி
வராது
நம் காதல்
இழக்கவும் இல்லை
அழியவும் இல்லை
ஒரு நாள் சேரும்
அது மறு ஜென்மம்
ஆக இருந்தாலும்
வராது
நம் காதல்
இழக்கவும் இல்லை
அழியவும் இல்லை
ஒரு நாள் சேரும்
அது மறு ஜென்மம்
ஆக இருந்தாலும்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
இருந்தாலும்
இல்லாததை போலவே
தோன்றுகின்றது...
உன்
அருகில் இருக்கும் பொழுது
என் இதயம்
இல்லாததை போலவே
தோன்றுகின்றது...
உன்
அருகில் இருக்கும் பொழுது
என் இதயம்
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
என் இதயம்
நீ
விளையாடி உடைத்தேறிய
கடவுள் கொடுத்த
பொம்மை
நீ
விளையாடி உடைத்தேறிய
கடவுள் கொடுத்த
பொம்மை
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
பொம்மைகளை
நீ
கொஞ்சும் அழகில்
பொம்மையாகிப்போகிறேன்.
என்னை எடுத்து
கொஞ்சுவாய் என்று
நீ
கொஞ்சும் அழகில்
பொம்மையாகிப்போகிறேன்.
என்னை எடுத்து
கொஞ்சுவாய் என்று
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Page 4 of 19 • 1, 2, 3, 4, 5 ... 11 ... 19
Similar topics
» அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்
Page 4 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|