தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
சிந்தனை சிகிச்சை-6
2 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
சிந்தனை சிகிச்சை-6
First topic message reminder :
இந்தியா போன்ற பல உலக நாடுகளில் உற்பத்திக்கு பஞ்சமில்லை
ஆம்.
நச்சு புகை உற்பத்தி ......
பிளாஸ்டிக் குப்பை உற்பத்தி .....
போன்ற உற்பத்திகள் பெருகிருந்தாலும்
ஏனோ விலை போகவில்லை... வாங்குவதற்கு ஆளில்லாமல்
உற்பத்தியாளர்கள் நஷ்டம்.
இந்தியா போன்ற பல உலக நாடுகளில் உற்பத்திக்கு பஞ்சமில்லை
ஆம்.
நச்சு புகை உற்பத்தி ......
பிளாஸ்டிக் குப்பை உற்பத்தி .....
போன்ற உற்பத்திகள் பெருகிருந்தாலும்
ஏனோ விலை போகவில்லை... வாங்குவதற்கு ஆளில்லாமல்
உற்பத்தியாளர்கள் நஷ்டம்.
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
கொராணா நம்மள வச்சி செய்யலையா .... நாம் கொராணவாவை விட எவ்வளவு பெரியவர்கள்... நாம் பிரதமர் முதல்வர் போன்ரோரை வச்சி செய்வோம் அடுத்த தேர்தலிலும் இவர்களே ஆச்சி பீடம் ....
விவசாய பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை எல்லாவற்றிற்கும் தீர்வு தடுப்பு ஊசி ....
தாகம் வராது , பசி எடுக்காது ... எலி தண்ணீரே குடிக்காதாம் ... எலி மருத்துவர்களின் நண்பனாம் ஆராய்வதற்கு .....
நாம் வளையத்திலே (நெட்) எல்லா திட்டங்களையும் சாதித்திடலாம் ....
எலிக்கும் வலை நமக்கும் வலை அடுப்பில் உலை , உழை உழை என்று இயந்திரங்களின் உருவாக்க உலை ......அழிவில் கொலை ..
ஒரு பெண் உயிர் தொடக்கத்தில் நெல் மணி அளவில் அந்த உயிர் தொடங்கி வளரலாம்......21 வயதில் கவர்ச்சி கலைக்கட்டலாம் ...
ஆனால் அதன் உயிர் தொடக்க நெல் மணி அளவில் தொடங்கும் பெண்ணை ,,, கவர்ச்சி என்ற பருப்பை ருசி பார்க்க zoom பண்ணி பார்த்தால் எப்படி..... google zoom பண்ணி address கண்டுபிடிக்கலாம் ..
நம் தொலை நோக்கும் தொலைத்து விடும் பார்வையில் உள்ள சதிகளை ஏன் அறியாமல் இருக்கிறோம் ......
பூமியை விட சில மடங்கு சிறியது நிலா ...... இப்பொழுது பூமியின் அளவை ஒத்து பூமியின் மடங்காக பார்த்தால் 4 5 நிலா தட்டுகளை போல தெரியும் ....
அத்தட்டு அமைப்பில் ஒன்று நீர் குடுவை அதில் மீன்கள் ... இது தொலை தூர பார்வை ....நெல் அமைப்பில் உள்ள உயிர் பெண்ணை அதன் ஆரம்ப உயிர் அளவிலே கற்பு சூறை ஆடுவது போல .... மீன்கள் நிலா தட்டு சூறை யாட படுகின்றன ...
அதுபோல் பூமியின் இரும்பு , தங்கம் காப்பர் பூமியின் மூச்சு உறிஞ்ச வைத்திருக்கும் gas ( மீத்தேன் , ஹெட்ரோ கார்பன் ) போன்றவை சூறை யாடப்படுகின்றன ..
அக்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு நடைபயணம் செல்ல 2 3 மாதங்கள் ஆகுமாம் .. Train Express என்றால் 2,3 நாட்களில் காசிக்கு சென்று விடலாமாம் .....
அது போல் திருட்டு கும்பலை பிடித்து சூட்டிங் ஆர்டர் செய்வது போல மீன் இனங்கள் பொறித்து தள்ளப்படுகின்றன உணவாக ....
train எக்ஸ்பிரஸ் போல் அதனை குறுகிய காலத்தில் மீன் இனங்கலை அழிக்கின்றோம்......
நாட்டில் நரபலி ஒன்று இரண்டு ஆனால் மீன் இனங்கள் கொஞ்சம் பெரிதாகி கடலுக்கு சம்பாத்தித்து கொடுத்து விட்டு நமக்கு உணவானால் பரவாயில்லை ...குட்டி மீன் இனங்கள் கொத்து கொத் தாய் மலை மலை மலை யாய் கருவாடாய் நர பலி கொடுக்க படுகின்றன ..
செடிகளுக்கும் , மரங்களுக்கும் இலைகலே தழை சொத்து உரம் ....
சுறா மீன்கள் தழைத்து வளர தழை சத்தாகவும் உணவாகவும் இருப்பவை குட்டி மீன்கள் .....சுறா மீன்கள் வயிற்றில் அடிப்பது நியாமா ....
விவசாய பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை எல்லாவற்றிற்கும் தீர்வு தடுப்பு ஊசி ....
தாகம் வராது , பசி எடுக்காது ... எலி தண்ணீரே குடிக்காதாம் ... எலி மருத்துவர்களின் நண்பனாம் ஆராய்வதற்கு .....
நாம் வளையத்திலே (நெட்) எல்லா திட்டங்களையும் சாதித்திடலாம் ....
எலிக்கும் வலை நமக்கும் வலை அடுப்பில் உலை , உழை உழை என்று இயந்திரங்களின் உருவாக்க உலை ......அழிவில் கொலை ..
ஒரு பெண் உயிர் தொடக்கத்தில் நெல் மணி அளவில் அந்த உயிர் தொடங்கி வளரலாம்......21 வயதில் கவர்ச்சி கலைக்கட்டலாம் ...
ஆனால் அதன் உயிர் தொடக்க நெல் மணி அளவில் தொடங்கும் பெண்ணை ,,, கவர்ச்சி என்ற பருப்பை ருசி பார்க்க zoom பண்ணி பார்த்தால் எப்படி..... google zoom பண்ணி address கண்டுபிடிக்கலாம் ..
நம் தொலை நோக்கும் தொலைத்து விடும் பார்வையில் உள்ள சதிகளை ஏன் அறியாமல் இருக்கிறோம் ......
பூமியை விட சில மடங்கு சிறியது நிலா ...... இப்பொழுது பூமியின் அளவை ஒத்து பூமியின் மடங்காக பார்த்தால் 4 5 நிலா தட்டுகளை போல தெரியும் ....
அத்தட்டு அமைப்பில் ஒன்று நீர் குடுவை அதில் மீன்கள் ... இது தொலை தூர பார்வை ....நெல் அமைப்பில் உள்ள உயிர் பெண்ணை அதன் ஆரம்ப உயிர் அளவிலே கற்பு சூறை ஆடுவது போல .... மீன்கள் நிலா தட்டு சூறை யாட படுகின்றன ...
அதுபோல் பூமியின் இரும்பு , தங்கம் காப்பர் பூமியின் மூச்சு உறிஞ்ச வைத்திருக்கும் gas ( மீத்தேன் , ஹெட்ரோ கார்பன் ) போன்றவை சூறை யாடப்படுகின்றன ..
அக்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு நடைபயணம் செல்ல 2 3 மாதங்கள் ஆகுமாம் .. Train Express என்றால் 2,3 நாட்களில் காசிக்கு சென்று விடலாமாம் .....
அது போல் திருட்டு கும்பலை பிடித்து சூட்டிங் ஆர்டர் செய்வது போல மீன் இனங்கள் பொறித்து தள்ளப்படுகின்றன உணவாக ....
train எக்ஸ்பிரஸ் போல் அதனை குறுகிய காலத்தில் மீன் இனங்கலை அழிக்கின்றோம்......
நாட்டில் நரபலி ஒன்று இரண்டு ஆனால் மீன் இனங்கள் கொஞ்சம் பெரிதாகி கடலுக்கு சம்பாத்தித்து கொடுத்து விட்டு நமக்கு உணவானால் பரவாயில்லை ...குட்டி மீன் இனங்கள் கொத்து கொத் தாய் மலை மலை மலை யாய் கருவாடாய் நர பலி கொடுக்க படுகின்றன ..
செடிகளுக்கும் , மரங்களுக்கும் இலைகலே தழை சொத்து உரம் ....
சுறா மீன்கள் தழைத்து வளர தழை சத்தாகவும் உணவாகவும் இருப்பவை குட்டி மீன்கள் .....சுறா மீன்கள் வயிற்றில் அடிப்பது நியாமா ....
Last edited by ராஜேந்திரன் on Thu Feb 18, 2021 4:39 pm; edited 1 time in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
பெண்ணிடம் பனி குடம் என்ற ஒன்று உண்டாம் ....பனி குடம் உடைந்தால் ...
நிறை குடம் தளும்பாது ... குறை குடம் கூத்தாடும் ....என்றோர்
பூமி கூத்தாடுவது ஆம் ... நில நடுக்கம் . நில அதிர்ச்சி ..
பூமி என்ற பநீ குடம் ....
தோப்பு கரணம் ..... காதை பிடித்து போடும் தோப்பு கரணம் ....
பொருள்கள் , ஜாமான்கள் வாங்கும் பையின் காது ....பை தாங்க முடியாத அளவிற்கு பொருள் இருந்தால் பையின் காது அறுந்து .... நாம் எடுத்து
செல்வதில் சிரமம் ..அது போல் பூமியின் மேல் கொள்ளும் பொருளாசை என்ற... பை ....நாம் காது கேட்காமல் செவிட்டு தனமாய் போல் ..... விபத்து தான் ...
ஓடும் பொழுது மூச்சு வாங்கும் என்கிறோம் .... மூச்சு என்ற காற்று உணவு அதிகம் உண்டால் ...பிரணாயாமம் ..
உட்கார்ந்து இருந்தால் மூச்சு எவ்வளவு வாங்கும் ....நடந்தால் எவ்வளவு மூச்சு எவ்வளவு வாங்கும் ....ஓடினால் எவ்வளவு மூச்சு வாங்கும் ...
எத்தனை கிலோ gas சமைக்க ..... நம் மூச்சு என்ற gas எத்தனை கிராம் தினமும் ..உடலில் வசிக்க ..தங்க தோட்டை காற்றில் அசைக்கும் ...நம் உடலில் வசிக்கும் காற்றின் கிராம் தோட்டின் கிராம்
செல் நோண்டுவதும் , கனினி நீ நோண்டுவதும் பைக் ஓட்டுவதும் காரில் செல்வதும் என்ற உட்காரும் பயணமே அதிகம் ...
இதில் சம்பளம் போட்டு உட்க்கார்ந்து சாப்பிடுவதை விட ....நம் செயல் குறைந்த நடந்து சாப்பிடுவதற்கு .இழப்பீடை சரிசெய்ய . மூச்சு என்ற சுவாச உணவை ...உண்ணலாமீ .
வயதான பாட்டி பெரிய தோடு காதில் மாட்டினால் ...அறுந்து விழும் போல ...சில நேரங்களில் காது அருந்தும் .விடலாம் .பைகளின் காதுகள் ....
கருப்பையின் காது ... இந்திய பெண் இனமே எத்தனை குட்டி போடுவாய் இந்தீய கருப்பை காது ...
ஜோதிடர் செல்வம் கார் வாங்குவீர்கள் என்கிறார் ... இன்றைய நாள் நல்ல நாள் என்று ....
செல்வத்துள் செல்வம் செவி செல்வம் என்கிறது திருக்குறள் ...
ஹாரன் சவுண்ட் அறியாமல் போனால் விபத்து ...கார் செல்வமா ...நாம் செல்வமா ..
பலவித அலாரங்கள் என்ற எச்சிரிப்பு அறிவுரைகள் ...அதுதானே செல்வம் ...
ஆரோக்கியமே செல்வம் .....வருமுன் காப்போம் ....விட்டுட்டோம் என்றால் ஹார்ட் அட்டாக் சரிய செய்ய பல லட்சம் ...
பல லட்சம் வீடா .... பல லச்சனம் மான ஆரோக்கிய உடல் அழகா ...
அதற்க்கு வகை செய்யும் , அக்கால phd வென்ற அவ்வையார், திருவள்ளுவர் போன்றார் சொற்களால் கட்டப்பட்ட மகிழ்ச்சி மாளிகையா ...
தனிமனிதனுக்கு உணவு இல்லையேல் ஜகத்தி அளிப்போ ...என்ற பாராதி
கோர்ட் அனுமதிப்பு வழக்கு ...
தனி மனித மனிதனுடைய செவி உணவு அவமதிப்ப்பு வழக்கு யாரோடு ...
புத்தன் ஆசையே துன்பத்திற்கு காரணம் ......என்ற தனிமனித சொல் அவமதிப்பு ...
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை ...
எத்தனை தலை வெட்டப்படலாம்
பகு - வாய்ப்புள்ள பகு
பகா - வாய்ப்பில் Law பகு
பகு எண்கள் , பகா எண்கள்
பகை - எத்தனை மனைவி , எத்தனை பிரதமர் , எத்தனை சட்டலைட்
எததனை டன் இரும்பு ,,,, எத்தனை லிட்டர் பெட்ரோல் , தண்ணீர் புகைகள்
நிறை குடம் தளும்பாது ... குறை குடம் கூத்தாடும் ....என்றோர்
பூமி கூத்தாடுவது ஆம் ... நில நடுக்கம் . நில அதிர்ச்சி ..
பூமி என்ற பநீ குடம் ....
தோப்பு கரணம் ..... காதை பிடித்து போடும் தோப்பு கரணம் ....
பொருள்கள் , ஜாமான்கள் வாங்கும் பையின் காது ....பை தாங்க முடியாத அளவிற்கு பொருள் இருந்தால் பையின் காது அறுந்து .... நாம் எடுத்து
செல்வதில் சிரமம் ..அது போல் பூமியின் மேல் கொள்ளும் பொருளாசை என்ற... பை ....நாம் காது கேட்காமல் செவிட்டு தனமாய் போல் ..... விபத்து தான் ...
ஓடும் பொழுது மூச்சு வாங்கும் என்கிறோம் .... மூச்சு என்ற காற்று உணவு அதிகம் உண்டால் ...பிரணாயாமம் ..
உட்கார்ந்து இருந்தால் மூச்சு எவ்வளவு வாங்கும் ....நடந்தால் எவ்வளவு மூச்சு எவ்வளவு வாங்கும் ....ஓடினால் எவ்வளவு மூச்சு வாங்கும் ...
எத்தனை கிலோ gas சமைக்க ..... நம் மூச்சு என்ற gas எத்தனை கிராம் தினமும் ..உடலில் வசிக்க ..தங்க தோட்டை காற்றில் அசைக்கும் ...நம் உடலில் வசிக்கும் காற்றின் கிராம் தோட்டின் கிராம்
செல் நோண்டுவதும் , கனினி நீ நோண்டுவதும் பைக் ஓட்டுவதும் காரில் செல்வதும் என்ற உட்காரும் பயணமே அதிகம் ...
இதில் சம்பளம் போட்டு உட்க்கார்ந்து சாப்பிடுவதை விட ....நம் செயல் குறைந்த நடந்து சாப்பிடுவதற்கு .இழப்பீடை சரிசெய்ய . மூச்சு என்ற சுவாச உணவை ...உண்ணலாமீ .
வயதான பாட்டி பெரிய தோடு காதில் மாட்டினால் ...அறுந்து விழும் போல ...சில நேரங்களில் காது அருந்தும் .விடலாம் .பைகளின் காதுகள் ....
கருப்பையின் காது ... இந்திய பெண் இனமே எத்தனை குட்டி போடுவாய் இந்தீய கருப்பை காது ...
ஜோதிடர் செல்வம் கார் வாங்குவீர்கள் என்கிறார் ... இன்றைய நாள் நல்ல நாள் என்று ....
செல்வத்துள் செல்வம் செவி செல்வம் என்கிறது திருக்குறள் ...
ஹாரன் சவுண்ட் அறியாமல் போனால் விபத்து ...கார் செல்வமா ...நாம் செல்வமா ..
பலவித அலாரங்கள் என்ற எச்சிரிப்பு அறிவுரைகள் ...அதுதானே செல்வம் ...
ஆரோக்கியமே செல்வம் .....வருமுன் காப்போம் ....விட்டுட்டோம் என்றால் ஹார்ட் அட்டாக் சரிய செய்ய பல லட்சம் ...
பல லட்சம் வீடா .... பல லச்சனம் மான ஆரோக்கிய உடல் அழகா ...
அதற்க்கு வகை செய்யும் , அக்கால phd வென்ற அவ்வையார், திருவள்ளுவர் போன்றார் சொற்களால் கட்டப்பட்ட மகிழ்ச்சி மாளிகையா ...
தனிமனிதனுக்கு உணவு இல்லையேல் ஜகத்தி அளிப்போ ...என்ற பாராதி
கோர்ட் அனுமதிப்பு வழக்கு ...
தனி மனித மனிதனுடைய செவி உணவு அவமதிப்ப்பு வழக்கு யாரோடு ...
புத்தன் ஆசையே துன்பத்திற்கு காரணம் ......என்ற தனிமனித சொல் அவமதிப்பு ...
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை ...
எத்தனை தலை வெட்டப்படலாம்
பகு - வாய்ப்புள்ள பகு
பகா - வாய்ப்பில் Law பகு
பகு எண்கள் , பகா எண்கள்
பகை - எத்தனை மனைவி , எத்தனை பிரதமர் , எத்தனை சட்டலைட்
எததனை டன் இரும்பு ,,,, எத்தனை லிட்டர் பெட்ரோல் , தண்ணீர் புகைகள்
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
கண்ணீரோட விதைக்கிறவன் steel மாதிரி இருப்பானா தங்கம் மாதிரி இருப்பாரா ...
குரங்கினத்திலிருந்து மனிதன் வந்திருக்கலாமாம் .....
அதுபோல் உள்ள காலகட்டத்தில் மனிதன் கால நிலை , பருவ கால நிலைகளை அறியாத பொழுது .... விதைகளை விதைத்தான் மழையில் அழுகி போனது ....அழுதான் ....
இன்னொரு சமயம் விதைத்தான் கருகி போனது ....அழுதான் ........ மற்றொரு சமயம் விதைத்தான் சரியான கால நிலையில் அமர்ந்தது ஆம் ...sattelite சரியான சுற்றுப்பாதையில் அமர்த்தி சுழலுவது போல .... ஆனால் அஸ்திவார பூமியின் அச்சில் அவன் ஸ்டெடியாக பயணம் ஆனால்தான்
மேலும் நிலவின் பௌர்ணமி , அமாவாசை கணக்கிட்டு காலத்தை கணித்து ஒவ்வொரு பொழுது ம் விதைத்தான் தைரியமாய் தன் கண்ணீர் துடைக்கப்பட்டகே அவனே அறியவில்லை .....
அழுவதற்கு தெரிந்த நாம் அதன் கண்ணீரை துடைக்கவும் தெரிந்து விட்டால் ... தன்னம்பிக்கை இருப்பதை அறியலாம் ....
கண்ணீரை துடைக்க கர்சீப்பை தேடாமல் தன்னம்பிக்கை தேட
உலகில் வாய்ப்பை உருவொக்குவோம் ....
சாலையில் உள்ள திசைக்காட்டியை உள்ளூர் மனிதன் திருப்பி விட்டான் .....திசெய் தெரியாத புதிய டிரைவரா ல் என்ன செய்ய
முடியும் ....இதற்கும் அவன் ஆசையாய் வற்புறுத்தலால் கடத்தி வந்த பெண் பிணம் ......எங்கே ஒளிந்து கொள்வான் ....
நெல்லில் பூக்கும் மென்மையான கதிர் கல் மழையால் என்ன செய்ய முடியும் .....ஆம் .... நெல் மணியை வெய்யிலில் எப்படி வேண்டுமானாலும் வாட்டி விதைக்கலாம் ... நெல்
பொறியாகவோ .... கொதிக்கும் நீரில் உணவாகவும் ...பெற யோசனைகள் உண்டு ....நெல்லின் பூ .....கால நிலை திசைகளை
நாம் மாற்றினால் .......மழைகால பூ புயல் கல்லிலாமல் எப்படி தப்பிக்கும் ... அதன் அமைதி காலத்தை சென்றடைய எத்தனை
ஆயிரம் கிலோமீட்டர் தேவை ....ஒரு நாளின் காலத்தின் மணி அளவு 24 . 24 characters தங்கம் ... ஒரு நாளில் 24 நல்ல குணங்கலின் மணிகள் ....இன்றைய நாள் நல்ல நாள் அன்றாட உணவைத்தரும் may ....
கண்ணீரோட விதைக்கிறவன் steel மாதிரி இருப்பானா தங்கம் மாதிரி இருப்பாரா ...
குரங்கினத்திலிருந்து மனிதன் வந்திருக்கலாமாம் .....
அதுபோல் உள்ள காலகட்டத்தில் மனிதன் கால நிலை , பருவ கால நிலைகளை அறியாத பொழுது .... விதைகளை விதைத்தான் மழையில் அழுகி போனது ....அழுதான் ....
இன்னொரு சமயம் விதைத்தான் கருகி போனது ....அழுதான் ........ மற்றொரு சமயம் விதைத்தான் சரியான கால நிலையில் அமர்ந்தது ஆம் ...sattelite சரியான சுற்றுப்பாதையில் அமர்த்தி சுழலுவது போல .... ஆனால் அஸ்திவார பூமியின் அச்சில் அவன் ஸ்டெடியாக பயணம் ஆனால்தான்
மேலும் நிலவின் பௌர்ணமி , அமாவாசை கணக்கிட்டு காலத்தை கணித்து ஒவ்வொரு பொழுது ம் விதைத்தான் தைரியமாய் தன் கண்ணீர் துடைக்கப்பட்டகே அவனே அறியவில்லை .....
அழுவதற்கு தெரிந்த நாம் அதன் கண்ணீரை துடைக்கவும் தெரிந்து விட்டால் ... தன்னம்பிக்கை இருப்பதை அறியலாம் ....
கண்ணீரை துடைக்க கர்சீப்பை தேடாமல் தன்னம்பிக்கை தேட
உலகில் வாய்ப்பை உருவொக்குவோம் ....
சாலையில் உள்ள திசைக்காட்டியை உள்ளூர் மனிதன் திருப்பி விட்டான் .....திசெய் தெரியாத புதிய டிரைவரா ல் என்ன செய்ய
முடியும் ....இதற்கும் அவன் ஆசையாய் வற்புறுத்தலால் கடத்தி வந்த பெண் பிணம் ......எங்கே ஒளிந்து கொள்வான் ....
நெல்லில் பூக்கும் மென்மையான கதிர் கல் மழையால் என்ன செய்ய முடியும் .....ஆம் .... நெல் மணியை வெய்யிலில் எப்படி வேண்டுமானாலும் வாட்டி விதைக்கலாம் ... நெல்
பொறியாகவோ .... கொதிக்கும் நீரில் உணவாகவும் ...பெற யோசனைகள் உண்டு ....நெல்லின் பூ .....கால நிலை திசைகளை
நாம் மாற்றினால் .......மழைகால பூ புயல் கல்லிலாமல் எப்படி தப்பிக்கும் ... அதன் அமைதி காலத்தை சென்றடைய எத்தனை
ஆயிரம் கிலோமீட்டர் தேவை ....ஒரு நாளின் காலத்தின் மணி அளவு 24 . 24 characters தங்கம் ... ஒரு நாளில் 24 நல்ல குணங்கலின் மணிகள் ....இன்றைய நாள் நல்ல நாள் அன்றாட உணவைத்தரும் may ....
கண்ணீரோட விதைக்கிறவன் steel மாதிரி இருப்பானா தங்கம் மாதிரி இருப்பாரா ...
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
சாய தொழிச்சாலை ஆலையை மூட வேண்டும் ... என்று கொடுமையான முறையில் சட்டம் பின்பற்றி உள்ளதா ....நீதி மன்றம் ......
தமிழ்நாட்டில் அனைவரும் மன்றாடியதால்தானே சாயம் ,,,,,,,அதனால் விளைந்த கலர் ஆடைகள் .......
குற்றவாளிகளுக்கு பங்கு உண்டு என்று தமிழ் நாட்டில் நடமாடும் ஒவ்வொருவரும் கண் கவரும் கலர் உடுப்புகள் ....அணிந்தவர்களை
கண்டு குற்றங்களை கண்டு கொள்ளலாம் .....இந்த சாட்சி மூலம் குற்றவாளிகள் அறியலாம் .....தண்ணீர் குற்றத்தை வெளிப்படுத்தி சாய கழிவால் நிலம் கெட்டுவிட்டது என்றது ..... விவசாயம் நிலம் பொய்த்தது ...
கண்னுக்கு தெரிந்து சாயம் என்ற குற்றம் ..... கண்ணுக்கு தெரியாமல் மனதால் குற்றம் அகப்படுவது ....அது போல் புலப்படாத குற்றம் .... உருப்பெருக்கியால் காணப்படும் குற்றம் .....புள்ளி நிலையிலிருந்து நிலா அளவில் குற்றம் ...நிலாவில் காலடி வைத்து .... நிலா இவ்வளவு பெரியதா என்ற குற்றம் ...
பூமியில் gas எடுப்பது வெப்பம் என்ற குற்றம் .......வெப்பம் எப்பொழுது குற்றம் ஆகிறது ....ஜுரம் இத்தனை டிகிரி ....ஆபத்தான வெப்பம் ...எனும்பொழுது என்பது போல்
பெட்ரோல் டீசல் கரிகாற்றின் உயர்வு என்ற குற்றம் ..... இதற்க்கு போதுமான ஆழமரம் என்ற அதிகாரிகள் ,,,,, அரசனுக்கு கீழ் பணி
கொடை மரங்கலின் வேலை அமர்வு .... இதனை நியமிக்காத இந்திய அரசு ... ...சாயத்தை கண்டு பிடித்து சாய ஆலை யை சீல் வைத்த அரசாங்கம் ..என்றில்லாமல் ... அரசாங்கத்தையும் சீல் வைக்க வேண்டும் கரி படிந்த டீசல் காற்றிற்கும் .... gas
பயன்படுத்தி வெப்பத்தை துப்பி உமிழும் நீதி ஆன்றோர் அவமதிப்புக்கும் .... அரசு பதில் சொல்லுமா?
பயங்கரவாதிகள் ....ஊடுருவல் .... அந்நிய நாட்டினர் உள்நாட்டு விவகாரங்களில் தலை இடுவது .......பெரிய குற்றம் என்கிறோம் ...,..ஆனால் நாம் பூமியியை அதன் உள் விவகாரங்களிலில் நாடும் விதம் .... உள் விவகாரமான தங்கம் வெள்ளி காப்பர் இரும்பு .....இதன் அடிப்படையில் சர்வதேச குற்றவாளிகள் இந்தியர்கள் ..மற்றும் அதன் கூட்டணி நாடுகள் ....
இப்பொழுது பால் வெளி மண்டலத்தில் குற்றவாளிகள் .....விண் வெளி என்று சொல்லி ...பூமிக்கு இடையூறு கொடுக்கும் அளவில் தாங்க முடியாத புவி விசைகளுக்கு எதிரான செயற்கை விசைகள் ....
நமக்கு bp நார்மல் .. சுகர் ..நார்மல் இருக்கனும் ஆனால் பூமிக்கு செயற்கை விசைகள் கொடுக்கும் தொந்தரவகள் நார்மல் இருந்தால் பரவாயில்லை .....24 hours மொபைல் இன்டர்நெட் communication
......திருடர்களோடு போலீஸ் communication வேறு...... அம்மாவின் அரவணைப்பு வேறு ...ஆம் பூமி தாய் அரவணைப்பு communication
இந்திய சர்வதேச குற்றவாளிகள் இரும்பு , gas போன்ற விஷயத்தில் என்பதை விட அசுர வளர்ச்சி internet என்ற வின் வெளி குற்றவாளிகள் .....
அளவோடு வாழ் ...அளவறிந்து வாழ் ....அளவிற்கு அதிக மாநால் bp வருகிறது என்று இயற்க்கை வழக்காடும் கோர்ட் தீர்ப்பும் ஒத்திவைப்பு ....
வக்கீல்களுக்கு நல்ல வருமானம் .....
எய்ம்ஸ் மருத்துவமனை .... நீட் எக்ஸாம் .. நோக்கம் .. எவ்வளவு சரக்கு வந்தது .... heart patient என்ற சரக்கு ....bp சுகர் patient சரக்கு ...இன்னைக்கு நல்ல சேல்ஸ் blood கொடுப்பது... வாங்கும் வியாபாரிகள் ....
தமிழ் நாடு முழுவதும் சிறு கிராமங்கள் முதல் மலை கிராமங்கள் வரை மின்சார வெளிச்சம் அவ்வளவு போலீஸ் வெளிச்சம் தமிழ்நாடும் முழுவதும் இருந்தும் திருட்டு ....இன்னும் திருட்டு கொலை
விளைச்சலுக்கு காவல் துறையை விரிவு படுத்தனும்....இல்லையென்றால் கொள்முதல் இல்லாமல் கேட்பாரற்று சாலையில் கிடக்கும் குற்றங்கள்
சில கோடி மருத்துவத்துறைக்கும் பல ஆயிரம் கோடி விழிப்புணர்வு விளம்பரத்திற்கும் ....
ஒதுக்குவோம் .... அந்த விளம்பரம் வருமுன் காப்போம்,
ஆரோக்கியமே செல்வம்... நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்ப செயல் ......
மணல் கொள்ளை ....இரும்பு கொள்ளை .... தண்ணீர் கொள்ளை என்ற கொள்ளை நோய்கள் வருவதற்கு முன் ...வருமுன் காப்போம் ,,,என்ற குறிப்பு .... எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பல கோடி .... ஆரோக்கியமே செல்வம் ....எந்த ஒதுக்கீடு நல்லது ... கோர்ட் case க்கு அலைவது .... டாக்டருக்கு கிடைக்கவேண்டிய case க்கு அலைவது
என் மனசு வெள்ள மனசு என்கிறோம் ..... block mark என்கிறார்கள் ..
ஒரு வெள்ளை காகிதத்தில் கருப்பு எழுத்துக்களும் , கலர் எழுத்துக்களும் வித்தியாசத்தை தெரிய வைக்கின்றனவோ ...
வெள்ளை மனசு என்ற காகிதம் .... block மார்க் என்ற கருப்பு எழுத்துக்கள் .... ஆனால் திசைதெரியாமல் பிளாக் ஆகக்கூடாது அல்லவா ?
கெமிக்கல் உணவு கெடுதல் ...இயற்க்கை தானியம் நல்லது ...
இயற்கை கலர்காட்டி ..... நேரு பாக்கெட்டில் ரோஜா மலர்
அதுபோல் ஈரபதமற்ற பூக்கள் ,,,, பலவகையான பூக்கள் ...
அதிலோ வெண்ணிற ஆடையில் own டிசைன் சில பூக்களிலே பிரமாண்ட ஒத்திகை .... இயற்க்கை பூக்களின் சாயம் ..... அந்த சாய தொழிச்சாலையின் முதலீடு தேன் என்ற அறுவடை....
. காக்கா வடை சுட்டது .... வானத்தை அண்ணாந்து செயற்கை ஒத்திகைகலால் சுடுவது
சீரியல் லைட் போல் வீடு மாளிகையில் பூக்கள் அலங்காரம் ....
வீடு என்று இருந்தால் வாசல் என்ற ஒன்று ..
வீடு என்று இருந்தால் குப்பை வந்து தான் சேரும் ...... நாம் சுத்தம்தான் செய்யவேண்டும் ...தினமும் ....எங்களுக்கு அன்றாட உணவை தாரும் ...என்று கேள்வி படுகிறோம்
தினமும் ஆடைகளிலும் , மாளிகையில் இயற்க்கை பூக்கள் என்ற அலங்காரம் .......நோ செயற்கை பெயிண்ட் ....
கூடுமானவரையில் இயற்கையோடு ஒத்து போவோம் ...
முதலில் உன் பெட்ட க்ச்செய் தொட அப்பரும் என் பெட்டக்ச்செய் தொடைக்கலாம் .....
வயதானால் , 2 மாத குழந்தை ஆனால் பெட்டக்ச்செய் தொடைப்பது யாரு .... ஆசன வாய் , கர்ப்பப்பை வாய் துடைப்புகள்..
முதலில் உன் பெட்ட க்ச்செய் தொட அப்பரும் என் பெட்டக்ச்செய் தொடைக்கலாம் .....
ஆம் தமிழக அரசும், மத்திய அரசும் உலக வங்கி கடனை அடைக்கட்டும் அப்பறம் விவசாயி கடன் அடைக்கலாம் ....
தமிழ்நாட்டில் அனைவரும் மன்றாடியதால்தானே சாயம் ,,,,,,,அதனால் விளைந்த கலர் ஆடைகள் .......
குற்றவாளிகளுக்கு பங்கு உண்டு என்று தமிழ் நாட்டில் நடமாடும் ஒவ்வொருவரும் கண் கவரும் கலர் உடுப்புகள் ....அணிந்தவர்களை
கண்டு குற்றங்களை கண்டு கொள்ளலாம் .....இந்த சாட்சி மூலம் குற்றவாளிகள் அறியலாம் .....தண்ணீர் குற்றத்தை வெளிப்படுத்தி சாய கழிவால் நிலம் கெட்டுவிட்டது என்றது ..... விவசாயம் நிலம் பொய்த்தது ...
கண்னுக்கு தெரிந்து சாயம் என்ற குற்றம் ..... கண்ணுக்கு தெரியாமல் மனதால் குற்றம் அகப்படுவது ....அது போல் புலப்படாத குற்றம் .... உருப்பெருக்கியால் காணப்படும் குற்றம் .....புள்ளி நிலையிலிருந்து நிலா அளவில் குற்றம் ...நிலாவில் காலடி வைத்து .... நிலா இவ்வளவு பெரியதா என்ற குற்றம் ...
பூமியில் gas எடுப்பது வெப்பம் என்ற குற்றம் .......வெப்பம் எப்பொழுது குற்றம் ஆகிறது ....ஜுரம் இத்தனை டிகிரி ....ஆபத்தான வெப்பம் ...எனும்பொழுது என்பது போல்
பெட்ரோல் டீசல் கரிகாற்றின் உயர்வு என்ற குற்றம் ..... இதற்க்கு போதுமான ஆழமரம் என்ற அதிகாரிகள் ,,,,, அரசனுக்கு கீழ் பணி
கொடை மரங்கலின் வேலை அமர்வு .... இதனை நியமிக்காத இந்திய அரசு ... ...சாயத்தை கண்டு பிடித்து சாய ஆலை யை சீல் வைத்த அரசாங்கம் ..என்றில்லாமல் ... அரசாங்கத்தையும் சீல் வைக்க வேண்டும் கரி படிந்த டீசல் காற்றிற்கும் .... gas
பயன்படுத்தி வெப்பத்தை துப்பி உமிழும் நீதி ஆன்றோர் அவமதிப்புக்கும் .... அரசு பதில் சொல்லுமா?
பயங்கரவாதிகள் ....ஊடுருவல் .... அந்நிய நாட்டினர் உள்நாட்டு விவகாரங்களில் தலை இடுவது .......பெரிய குற்றம் என்கிறோம் ...,..ஆனால் நாம் பூமியியை அதன் உள் விவகாரங்களிலில் நாடும் விதம் .... உள் விவகாரமான தங்கம் வெள்ளி காப்பர் இரும்பு .....இதன் அடிப்படையில் சர்வதேச குற்றவாளிகள் இந்தியர்கள் ..மற்றும் அதன் கூட்டணி நாடுகள் ....
இப்பொழுது பால் வெளி மண்டலத்தில் குற்றவாளிகள் .....விண் வெளி என்று சொல்லி ...பூமிக்கு இடையூறு கொடுக்கும் அளவில் தாங்க முடியாத புவி விசைகளுக்கு எதிரான செயற்கை விசைகள் ....
நமக்கு bp நார்மல் .. சுகர் ..நார்மல் இருக்கனும் ஆனால் பூமிக்கு செயற்கை விசைகள் கொடுக்கும் தொந்தரவகள் நார்மல் இருந்தால் பரவாயில்லை .....24 hours மொபைல் இன்டர்நெட் communication
......திருடர்களோடு போலீஸ் communication வேறு...... அம்மாவின் அரவணைப்பு வேறு ...ஆம் பூமி தாய் அரவணைப்பு communication
இந்திய சர்வதேச குற்றவாளிகள் இரும்பு , gas போன்ற விஷயத்தில் என்பதை விட அசுர வளர்ச்சி internet என்ற வின் வெளி குற்றவாளிகள் .....
அளவோடு வாழ் ...அளவறிந்து வாழ் ....அளவிற்கு அதிக மாநால் bp வருகிறது என்று இயற்க்கை வழக்காடும் கோர்ட் தீர்ப்பும் ஒத்திவைப்பு ....
வக்கீல்களுக்கு நல்ல வருமானம் .....
எய்ம்ஸ் மருத்துவமனை .... நீட் எக்ஸாம் .. நோக்கம் .. எவ்வளவு சரக்கு வந்தது .... heart patient என்ற சரக்கு ....bp சுகர் patient சரக்கு ...இன்னைக்கு நல்ல சேல்ஸ் blood கொடுப்பது... வாங்கும் வியாபாரிகள் ....
தமிழ் நாடு முழுவதும் சிறு கிராமங்கள் முதல் மலை கிராமங்கள் வரை மின்சார வெளிச்சம் அவ்வளவு போலீஸ் வெளிச்சம் தமிழ்நாடும் முழுவதும் இருந்தும் திருட்டு ....இன்னும் திருட்டு கொலை
விளைச்சலுக்கு காவல் துறையை விரிவு படுத்தனும்....இல்லையென்றால் கொள்முதல் இல்லாமல் கேட்பாரற்று சாலையில் கிடக்கும் குற்றங்கள்
சில கோடி மருத்துவத்துறைக்கும் பல ஆயிரம் கோடி விழிப்புணர்வு விளம்பரத்திற்கும் ....
ஒதுக்குவோம் .... அந்த விளம்பரம் வருமுன் காப்போம்,
ஆரோக்கியமே செல்வம்... நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்ப செயல் ......
மணல் கொள்ளை ....இரும்பு கொள்ளை .... தண்ணீர் கொள்ளை என்ற கொள்ளை நோய்கள் வருவதற்கு முன் ...வருமுன் காப்போம் ,,,என்ற குறிப்பு .... எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பல கோடி .... ஆரோக்கியமே செல்வம் ....எந்த ஒதுக்கீடு நல்லது ... கோர்ட் case க்கு அலைவது .... டாக்டருக்கு கிடைக்கவேண்டிய case க்கு அலைவது
என் மனசு வெள்ள மனசு என்கிறோம் ..... block mark என்கிறார்கள் ..
ஒரு வெள்ளை காகிதத்தில் கருப்பு எழுத்துக்களும் , கலர் எழுத்துக்களும் வித்தியாசத்தை தெரிய வைக்கின்றனவோ ...
வெள்ளை மனசு என்ற காகிதம் .... block மார்க் என்ற கருப்பு எழுத்துக்கள் .... ஆனால் திசைதெரியாமல் பிளாக் ஆகக்கூடாது அல்லவா ?
கெமிக்கல் உணவு கெடுதல் ...இயற்க்கை தானியம் நல்லது ...
இயற்கை கலர்காட்டி ..... நேரு பாக்கெட்டில் ரோஜா மலர்
அதுபோல் ஈரபதமற்ற பூக்கள் ,,,, பலவகையான பூக்கள் ...
அதிலோ வெண்ணிற ஆடையில் own டிசைன் சில பூக்களிலே பிரமாண்ட ஒத்திகை .... இயற்க்கை பூக்களின் சாயம் ..... அந்த சாய தொழிச்சாலையின் முதலீடு தேன் என்ற அறுவடை....
. காக்கா வடை சுட்டது .... வானத்தை அண்ணாந்து செயற்கை ஒத்திகைகலால் சுடுவது
சீரியல் லைட் போல் வீடு மாளிகையில் பூக்கள் அலங்காரம் ....
வீடு என்று இருந்தால் வாசல் என்ற ஒன்று ..
வீடு என்று இருந்தால் குப்பை வந்து தான் சேரும் ...... நாம் சுத்தம்தான் செய்யவேண்டும் ...தினமும் ....எங்களுக்கு அன்றாட உணவை தாரும் ...என்று கேள்வி படுகிறோம்
தினமும் ஆடைகளிலும் , மாளிகையில் இயற்க்கை பூக்கள் என்ற அலங்காரம் .......நோ செயற்கை பெயிண்ட் ....
கூடுமானவரையில் இயற்கையோடு ஒத்து போவோம் ...
முதலில் உன் பெட்ட க்ச்செய் தொட அப்பரும் என் பெட்டக்ச்செய் தொடைக்கலாம் .....
வயதானால் , 2 மாத குழந்தை ஆனால் பெட்டக்ச்செய் தொடைப்பது யாரு .... ஆசன வாய் , கர்ப்பப்பை வாய் துடைப்புகள்..
முதலில் உன் பெட்ட க்ச்செய் தொட அப்பரும் என் பெட்டக்ச்செய் தொடைக்கலாம் .....
ஆம் தமிழக அரசும், மத்திய அரசும் உலக வங்கி கடனை அடைக்கட்டும் அப்பறம் விவசாயி கடன் அடைக்கலாம் ....
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
ஆணை ...சொல்வார்கள் என்னப்பா நெஞ்ச வெடச்சிக்கிட்டு போர......பெண்ணின் ஆணை ஆணிடம் ...எப்படி வெடைப்பால் ....
பெண்ணுரிமை .....மூக்கையா அல்லது நாக்கையா ...ஆரத்திற்கும் கீழ் மார்பக புற்று நோயா ...ஆனால்
செயற்கை வலிகளின், வழிகளின் நட்பு, சுற்றத்தின் தாக்கம் ஏன் ....? ஆண், பெண் விதைப்பு , விடெப்பு ஆனால்....
பெண்ணின் முகத்தை பார்க்காமல் பெண்ணின் கால் பகுதியை பார்ப்போம் ....பொறுப்புள்ள ஆணாக இருந்தால் ...
ஆம் ... அவர்கள் பாவாடை அது இது என்று உடம்பை சுற்றி வைத்திருப்பாள் ....வண்டியில் போகும்பொழுது செய்னில் சீலையோ அல்லது சாலோ சிக்கிக்கலாம் ......
செடி , மரங்களில் சிக்கிக்கலாம் ...சீலையோ அல்லது சாலோ ...சிக்கல் ....பெண்ணுரிமை விழக்கூடாது ... குழந்தைகள் அழக்கூடாது .
மூக்கடைப்பு என்ற அன்பில் விழும் இருதய அன்பு ...ஹார்ட் டிடெக்ட் ..என்ற சென்சார் ...6 த் சென்ஸ் ஹார்ட் அட்டாக்
அண்ட் அக்ட்டீ வேட்டட் இன் செல்....மொபைல் ...உடலில் வெள்ளை ரத்த செல் ...
இனி டிராபிக் ஜாம் இல்லை செல் ....ஜாம் ஜாம் என்று ஜாம் சாப்பிட
பெண்ணுரிமை .....மூக்கையா அல்லது நாக்கையா ...ஆரத்திற்கும் கீழ் மார்பக புற்று நோயா ...ஆனால்
செயற்கை வலிகளின், வழிகளின் நட்பு, சுற்றத்தின் தாக்கம் ஏன் ....? ஆண், பெண் விதைப்பு , விடெப்பு ஆனால்....
பெண்ணின் முகத்தை பார்க்காமல் பெண்ணின் கால் பகுதியை பார்ப்போம் ....பொறுப்புள்ள ஆணாக இருந்தால் ...
ஆம் ... அவர்கள் பாவாடை அது இது என்று உடம்பை சுற்றி வைத்திருப்பாள் ....வண்டியில் போகும்பொழுது செய்னில் சீலையோ அல்லது சாலோ சிக்கிக்கலாம் ......
செடி , மரங்களில் சிக்கிக்கலாம் ...சீலையோ அல்லது சாலோ ...சிக்கல் ....பெண்ணுரிமை விழக்கூடாது ... குழந்தைகள் அழக்கூடாது .
மூக்கடைப்பு என்ற அன்பில் விழும் இருதய அன்பு ...ஹார்ட் டிடெக்ட் ..என்ற சென்சார் ...6 த் சென்ஸ் ஹார்ட் அட்டாக்
அண்ட் அக்ட்டீ வேட்டட் இன் செல்....மொபைல் ...உடலில் வெள்ளை ரத்த செல் ...
இனி டிராபிக் ஜாம் இல்லை செல் ....ஜாம் ஜாம் என்று ஜாம் சாப்பிட
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
ஆணை ...சொல்வார்கள் என்னப்பா நெஞ்ச வெடச்சிக்கிட்டு போர......பெண்ணின் ஆணை ஆணிடம் ...எப்படி வெடைப்பால் ....
பெண்ணுரிமை .....மூக்கையா அல்லது நாக்கையா ...ஆரத்திற்கும் கீழ் மார்பக புற்று நோயா ...ஆனால்
செயற்கை வலிகளின், வழிகளின் நட்பு, சுற்றத்தின் தாக்கம் ஏன் ....? ஆண், பெண் விதைப்பு , விடெப்பு ஆனால்....
பெண்ணின் முகத்தை பார்க்காமல் பெண்ணின் கால் பகுதியை பார்ப்போம் ....பொறுப்புள்ள ஆணாக இருந்தால் ...
ஆம் ... அவர்கள் பாவாடை அது இது என்று உடம்பை சுற்றி வைத்திருப்பாள் ....வண்டியில் போகும்பொழுது செய்னில் சீலையோ அல்லது சாலோ சிக்கிக்கலாம் ......
செடி , மரங்களில் சிக்கிக்கலாம் ...சீலையோ அல்லது சாலோ ...சிக்கல் ....பெண்ணுரிமை விழக்கூடாது ... குழந்தைகள் அழக்கூடாது .
மூக்கடைப்பு என்ற அன்பில் விழும் இருதய அன்பு ...ஹார்ட் டிடெக்ட் ..என்ற சென்சார் ...6 த் சென்ஸ் ஹார்ட் அட்டாக்
அண்ட் அக்ட்டீ வேட்டட் இன் செல்....மொபைல் ...உடலில் வெள்ளை ரத்த செல் ...
இனி டிராபிக் ஜாம் இல்லை செல் ....ஜாம் ஜாம் என்று ஜாம் சாப்பிட .....
செருப்பு பிஞ்சி போய்டும் என்ற வார்த்தை எப்பொழுது செயலற்று போகும் .....செருப்பு பிஞ்சி போய்டும் என்ற வார்த்தை எப்பொழுது செயலற்று போகும் .....ஆம் .. வழக்கிலிருந்த சொற்கள் ... வலக்காட
ஆறுமாசம் ஊரடங்கில் செருப்பு தொழிச்சாலை , செருப்பு கடை , செருப்பு தைப்பவர் செயல் மூடப்பட்டால் ....
எல்லாருக்கும் சாக் அடிக்கும்பொழுது அப்பொழுது வேண்டுமானால் செருப்பு வேண்டும் ..... அதற்க்கு பூமியில் நாம் இருக்க இருப்பு வேண்டும் ....
பெண்ணுரிமை .....மூக்கையா அல்லது நாக்கையா ...ஆரத்திற்கும் கீழ் மார்பக புற்று நோயா ...ஆனால்
செயற்கை வலிகளின், வழிகளின் நட்பு, சுற்றத்தின் தாக்கம் ஏன் ....? ஆண், பெண் விதைப்பு , விடெப்பு ஆனால்....
பெண்ணின் முகத்தை பார்க்காமல் பெண்ணின் கால் பகுதியை பார்ப்போம் ....பொறுப்புள்ள ஆணாக இருந்தால் ...
ஆம் ... அவர்கள் பாவாடை அது இது என்று உடம்பை சுற்றி வைத்திருப்பாள் ....வண்டியில் போகும்பொழுது செய்னில் சீலையோ அல்லது சாலோ சிக்கிக்கலாம் ......
செடி , மரங்களில் சிக்கிக்கலாம் ...சீலையோ அல்லது சாலோ ...சிக்கல் ....பெண்ணுரிமை விழக்கூடாது ... குழந்தைகள் அழக்கூடாது .
மூக்கடைப்பு என்ற அன்பில் விழும் இருதய அன்பு ...ஹார்ட் டிடெக்ட் ..என்ற சென்சார் ...6 த் சென்ஸ் ஹார்ட் அட்டாக்
அண்ட் அக்ட்டீ வேட்டட் இன் செல்....மொபைல் ...உடலில் வெள்ளை ரத்த செல் ...
இனி டிராபிக் ஜாம் இல்லை செல் ....ஜாம் ஜாம் என்று ஜாம் சாப்பிட .....
செருப்பு பிஞ்சி போய்டும் என்ற வார்த்தை எப்பொழுது செயலற்று போகும் .....செருப்பு பிஞ்சி போய்டும் என்ற வார்த்தை எப்பொழுது செயலற்று போகும் .....ஆம் .. வழக்கிலிருந்த சொற்கள் ... வலக்காட
ஆறுமாசம் ஊரடங்கில் செருப்பு தொழிச்சாலை , செருப்பு கடை , செருப்பு தைப்பவர் செயல் மூடப்பட்டால் ....
எல்லாருக்கும் சாக் அடிக்கும்பொழுது அப்பொழுது வேண்டுமானால் செருப்பு வேண்டும் ..... அதற்க்கு பூமியில் நாம் இருக்க இருப்பு வேண்டும் ....
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
ஒன்றிணை சேர் என்கிறார்களே .......
அ தி மு கா வும் ..... தி மு கா வும் ஒன்றிணையுமா ...
அவ்வாறு இணைந்ததில் முதல்வர் வேற்பாளர் யார் ....
நாமும் போட்டியின்றி ... ஒரு நாள் கூத்துக்கு எப்படி தேர்வாவோம் ..
தேர்தல் ஓட்டுப்போடும் அந்நாளில் .... லஞ்சம் பெரும் துப்புக்கெட்ட செயலில் ....
துப்பு துலக்கும் அமலாக்க காவல் பிரிவு .....
நானும் துப்பு பட்டவன் தான் ..
திருந்துவதில் முதல் ஆள் யார் ..... அவரே ஒரு நாள் முதல்வர் ....
அதை மறுமொழிந்தால் நிரந்தர தரமான முதல்வர்
அ தி மு கா வும் ..... தி மு கா வும் ஒன்றிணையுமா ...
அவ்வாறு இணைந்ததில் முதல்வர் வேற்பாளர் யார் ....
நாமும் போட்டியின்றி ... ஒரு நாள் கூத்துக்கு எப்படி தேர்வாவோம் ..
தேர்தல் ஓட்டுப்போடும் அந்நாளில் .... லஞ்சம் பெரும் துப்புக்கெட்ட செயலில் ....
துப்பு துலக்கும் அமலாக்க காவல் பிரிவு .....
நானும் துப்பு பட்டவன் தான் ..
திருந்துவதில் முதல் ஆள் யார் ..... அவரே ஒரு நாள் முதல்வர் ....
அதை மறுமொழிந்தால் நிரந்தர தரமான முதல்வர்
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
பூமியின் உள்ளே தங்கம், காப்பர் , இரும்பு போன்ற கனிம , கரிம வளங்களின் Internal Mark என்ன? அதன் மேற்பரப்பில் External Mark ..? ஆவியாதல் ஆம் ... உள்ளே இருந்த வேலை இழப்பு .... கருவின் உள்ளே
இருக்கும் குழந்தை ஆனா , பெண்ணா என்று அறிய முற்படுவது சட்டப்படி குற்றமாம் . அது போல் பூமியில் கருவில் பெட்ரோல் பொருட்கள் தங்கம் ,
காப்பர், இரும்பு போன்ற கனிம , கரிம வளங்களை satellite மூலம் படம் பிடித்து பார்த்து லாபகரத்தை மட்டுமே கண்ணோக்கும் பார்வை சரியா ....
துக்கத்தில் பங்கு கொள்ளாமல் இருப்பதும் சட்டப்படி குற்றம் அதாவது அதை நிவர்த்தி செய்வது .... அரசா , வல்லரசா , மக்களா
இயற்க்கை ஆர்வலர்கள் தான் இயற்க்கை யின் மீது அக்கறையா ...? மற்றவர்கள் இயற்க்கைக்கு சம்பந்தப்படாதவர்களா ?
இயற்க்கைக்கு சம்பந்தப்படாமல் செயற்கை கை, செயற்கை கால் , செயற்கை கண் , செயற்கை ஹார்ட் , செயற்கை கிட்னி , செயற்கை நுரையீரல் என்று முற்றும் முழுவதும் செயற்கை பிராணியா?
அட அசிங்கமே ...உங்களில் நானும் ஒருவன் ...திருந்துவதில் முன்னணி வகிப்பவர் யார் ....
டிவி நாடகத்தில் தினமும் அழுகையை காட்டியே ஓட்டுகிறார்கள் ,,, அரசியலில் தினம் ஒருவருக்கொருவர் குறை சொல்லிஏய் ஓட்டுகிறார்கள் ..
இதில் , குறை தீர்க்கும் நாள் என்று திட்டம் வேறு ......
சுதந்திரத்தில் உதித்த இந்தியாவில் உலக வங்கி ஆடிட்டிங்கில் ..... எப்பொழுதும் ...account loss என்று பிரதிபலிப்பு .....இப்பொழுதைய உலக வங்கி கடன் என்ன தள்ளுபடி யாகுமா?
உலக வங்கியில் வைத்திருக்கும் இந்தியாவின் கடனில் குறை தீர்க்கும் நாள் உண்டா?
இதை அடைப்பதில் யார் முன்னணி ,,,,, இந்த கடனில் எனக்கும் பங்கு உண்டு .... நீங்கள் எதற்கும் சம்பந்தப்படாதவர்களா ? இது ஒரு சிந்தனை தொகுப்பே ....
இருக்கும் குழந்தை ஆனா , பெண்ணா என்று அறிய முற்படுவது சட்டப்படி குற்றமாம் . அது போல் பூமியில் கருவில் பெட்ரோல் பொருட்கள் தங்கம் ,
காப்பர், இரும்பு போன்ற கனிம , கரிம வளங்களை satellite மூலம் படம் பிடித்து பார்த்து லாபகரத்தை மட்டுமே கண்ணோக்கும் பார்வை சரியா ....
துக்கத்தில் பங்கு கொள்ளாமல் இருப்பதும் சட்டப்படி குற்றம் அதாவது அதை நிவர்த்தி செய்வது .... அரசா , வல்லரசா , மக்களா
இயற்க்கை ஆர்வலர்கள் தான் இயற்க்கை யின் மீது அக்கறையா ...? மற்றவர்கள் இயற்க்கைக்கு சம்பந்தப்படாதவர்களா ?
இயற்க்கைக்கு சம்பந்தப்படாமல் செயற்கை கை, செயற்கை கால் , செயற்கை கண் , செயற்கை ஹார்ட் , செயற்கை கிட்னி , செயற்கை நுரையீரல் என்று முற்றும் முழுவதும் செயற்கை பிராணியா?
அட அசிங்கமே ...உங்களில் நானும் ஒருவன் ...திருந்துவதில் முன்னணி வகிப்பவர் யார் ....
டிவி நாடகத்தில் தினமும் அழுகையை காட்டியே ஓட்டுகிறார்கள் ,,, அரசியலில் தினம் ஒருவருக்கொருவர் குறை சொல்லிஏய் ஓட்டுகிறார்கள் ..
இதில் , குறை தீர்க்கும் நாள் என்று திட்டம் வேறு ......
சுதந்திரத்தில் உதித்த இந்தியாவில் உலக வங்கி ஆடிட்டிங்கில் ..... எப்பொழுதும் ...account loss என்று பிரதிபலிப்பு .....இப்பொழுதைய உலக வங்கி கடன் என்ன தள்ளுபடி யாகுமா?
உலக வங்கியில் வைத்திருக்கும் இந்தியாவின் கடனில் குறை தீர்க்கும் நாள் உண்டா?
இதை அடைப்பதில் யார் முன்னணி ,,,,, இந்த கடனில் எனக்கும் பங்கு உண்டு .... நீங்கள் எதற்கும் சம்பந்தப்படாதவர்களா ? இது ஒரு சிந்தனை தொகுப்பே ....
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
வர்மக்கலை என்ற ஒன்றை சொல்வார்கள் .... வர்மக்கலையில் எதிரியை தாக்க ... சில விரல்களை நீட்டி .. சில விரல்களை மடக்கி தாக்குவார்கள் ....
நாம் செல் மொபைல் ஐ நோண்டுகிறோம் ...இப்படி நோண்டுவதும் வர்மக்கலை முறை போல நமக்கு நாமே
எதிர்த்து தாக்கி கொள்கிறோம்.... ஆம் இம்முறையில் சில விரல்களை நீட்டி , சில விரல்களை மடக்கி மொபைல் ஐ அதிக நேரம் செயல்படுத்துவதும் .... நாம் தாக்கப்பட்டு துன்பத்திற்கு உள்ளாவோம் ...
என்ன ஜாதி கொடுமையா இது .....
தம் அடிப்பதும் புகைதான் ......பைக் , கார் , லாரியில் வருவதும் புகை தான் ... ரெண்டு புகையிலும் என்ன ஜாதி வித்தியாசம்
தம் புகை கேன்சர் வருமாம் ....பைக் கார் லாரி புகை சும்மா இனிமையாய் தடவி கொடுக்குமாம்........
பைக் கார் லாரி புகையை வைத்துதான் ஒரிஜினாலிட்டி நறுமண புகையை கண்டு பிடித்தார்கலோ.....
கடை அடைப்பு .... ஊரடங்கு ... ஒரு ஹோட்டலும் இல்லை .. பிஸ்கட்... திங்க கூட ஒரு கடையும் இல்லை ... பாசியாய் எப்படி இருப்பது .. பசியில நைட் எப்படி தூக்கம் வரும் ... புரண்டு புரண்டு பார்க்கிறேன் என்கிறோம் ...
அது போல்தான் வீட்டில் உள்ள பல்லிகள்...பசியாக ....பசியில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு கிடக்கின்றன ....
உலகத்தில் நாம் விதைத்த பெரும் குற்றத்தினால் அகப்பட்டிருக்க ....குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் நம்மை
காப்பாற்றி கொள்ள ..... செடிகளுக்கு பூச்சி மருந்தும் ... வீட்டிற்கு சானிடைசர் அடித்தும் பூச்சிகளை கொன்றதால்
பல்லிக்கு உணவு கிடைக்காமல் தூக்கம் இல்லாமல் மோசம் போனது .....பல்லி மட்டுமா இன்னும் ஏகப்பட்ட உயிர்கள் ....
ஏன் பெரிய உயிரின திமிங்ககலமே ... பசியால் நிம்மதி இழந்தது ....அதற்க்கு உணவு சிறு மீன்கள்....நாம் நரபலி போல்
சிறு மீன்களையும் விடாமல் கருவாட்டு உற்பத்தி ..... உயிர் மீன்கள் உற்பத்தி .. அதற்கு மேல் செத்தாலும் உற்பத்தி கருவாடாக....
நிமிடத்திற்கு பல கிலோமீட்டர் வேகத்தில் ஏவுகணை விடலாம்
நிமிடத்திற்கு பல டன் மீன் இனங்களுக்கு சாவுகணை விடலாமா ....எந்த கணை எப்படி சுரந்தால் என்ன நமக்கு .... ?
நமக்கு எல்லாம் இனிப்புதான் சுகர் பேசேன்ட் ...ஒரு இனிப்பான செய்தியா ?
நாம் செல் மொபைல் ஐ நோண்டுகிறோம் ...இப்படி நோண்டுவதும் வர்மக்கலை முறை போல நமக்கு நாமே
எதிர்த்து தாக்கி கொள்கிறோம்.... ஆம் இம்முறையில் சில விரல்களை நீட்டி , சில விரல்களை மடக்கி மொபைல் ஐ அதிக நேரம் செயல்படுத்துவதும் .... நாம் தாக்கப்பட்டு துன்பத்திற்கு உள்ளாவோம் ...
என்ன ஜாதி கொடுமையா இது .....
தம் அடிப்பதும் புகைதான் ......பைக் , கார் , லாரியில் வருவதும் புகை தான் ... ரெண்டு புகையிலும் என்ன ஜாதி வித்தியாசம்
தம் புகை கேன்சர் வருமாம் ....பைக் கார் லாரி புகை சும்மா இனிமையாய் தடவி கொடுக்குமாம்........
பைக் கார் லாரி புகையை வைத்துதான் ஒரிஜினாலிட்டி நறுமண புகையை கண்டு பிடித்தார்கலோ.....
கடை அடைப்பு .... ஊரடங்கு ... ஒரு ஹோட்டலும் இல்லை .. பிஸ்கட்... திங்க கூட ஒரு கடையும் இல்லை ... பாசியாய் எப்படி இருப்பது .. பசியில நைட் எப்படி தூக்கம் வரும் ... புரண்டு புரண்டு பார்க்கிறேன் என்கிறோம் ...
அது போல்தான் வீட்டில் உள்ள பல்லிகள்...பசியாக ....பசியில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு கிடக்கின்றன ....
உலகத்தில் நாம் விதைத்த பெரும் குற்றத்தினால் அகப்பட்டிருக்க ....குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் நம்மை
காப்பாற்றி கொள்ள ..... செடிகளுக்கு பூச்சி மருந்தும் ... வீட்டிற்கு சானிடைசர் அடித்தும் பூச்சிகளை கொன்றதால்
பல்லிக்கு உணவு கிடைக்காமல் தூக்கம் இல்லாமல் மோசம் போனது .....பல்லி மட்டுமா இன்னும் ஏகப்பட்ட உயிர்கள் ....
ஏன் பெரிய உயிரின திமிங்ககலமே ... பசியால் நிம்மதி இழந்தது ....அதற்க்கு உணவு சிறு மீன்கள்....நாம் நரபலி போல்
சிறு மீன்களையும் விடாமல் கருவாட்டு உற்பத்தி ..... உயிர் மீன்கள் உற்பத்தி .. அதற்கு மேல் செத்தாலும் உற்பத்தி கருவாடாக....
நிமிடத்திற்கு பல கிலோமீட்டர் வேகத்தில் ஏவுகணை விடலாம்
நிமிடத்திற்கு பல டன் மீன் இனங்களுக்கு சாவுகணை விடலாமா ....எந்த கணை எப்படி சுரந்தால் என்ன நமக்கு .... ?
நமக்கு எல்லாம் இனிப்புதான் சுகர் பேசேன்ட் ...ஒரு இனிப்பான செய்தியா ?
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
கடவுளுக்கு செல்வாக்கு குறைந்து விட்டதா ?
செல்வாக்கெல்லாம் பணக்காரர்கள் எடுத்து கொண்டார்களா ?
ஏழைகள் எல்லாம் செல்லாத வாக்காக மாறிவிட்டார்களா ?
கடவுளுக்கு செல்வாக்கு ....
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் அதுதான் அவர் செல்வாக்கு ..
எந்த வேட்பாளர் ஏழையாக இருக்கிறாரோ அவருக்கே ஒட்டு போடலாம்
இந்த நிலை தொடர்ந்தால் தேர்தலிலும் ......மக்கள் ஏழைக்கு தான் ஒட்டு போடுவார்கள் ஆகவே கட்சி தலைமை ...
ஏழைகளுக்கு வேட்பாளர் சீட்டு அளிக்க வாய்ப்பளிக்கும்
அதனால் பணக்காரர்கள் தேர்தலில் வேட்பாளர்கலாக நிற்கமுடியாமல் ..
செல்வாக்கெல்லாம் பணக்காரர்கள் எடுத்து கொண்டார்களா ?
ஏழைகள் எல்லாம் செல்லாத வாக்காக மாறிவிட்டார்களா ?
கடவுளுக்கு செல்வாக்கு ....
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் அதுதான் அவர் செல்வாக்கு ..
எந்த வேட்பாளர் ஏழையாக இருக்கிறாரோ அவருக்கே ஒட்டு போடலாம்
இந்த நிலை தொடர்ந்தால் தேர்தலிலும் ......மக்கள் ஏழைக்கு தான் ஒட்டு போடுவார்கள் ஆகவே கட்சி தலைமை ...
ஏழைகளுக்கு வேட்பாளர் சீட்டு அளிக்க வாய்ப்பளிக்கும்
அதனால் பணக்காரர்கள் தேர்தலில் வேட்பாளர்கலாக நிற்கமுடியாமல் ..
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
சாராயம் குடித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆசையும் .... கையில் குறையில்லாமல் காசும் .....வீட்டிற்கு பக்கத்திலே
டாஸ்மார்க் என்ற மது பான கடையும் இருந்தால் அந்த மனிதனின் குடிகார நிலைமை எப்படி இருக்கும் ....அந்த மனிதனின் உடல் நிலை எப்படி இருக்கும் ...
அதுபோலவே பெட்ரோல் , மின்சாரம் , டீசல், கேஸ் என்ற செயல்படுத்தும் பல கோடி அரக்கர்களும் , அசுரர்களும் நமது கையில் அடியாற்கலாய் இருப்பதும்
இரும்பு தங்கம் காப்பர் நிலத்தடி நீர் எப்பொழுதும் பல மடங்கு வேண்டும் என்ற பேராசையும் இருந்தால் குடிகாரர் உடல் நிலை எப்படி கெட்டுப்போனதோ அது போல் பூமி பந்து உருண்டையின் நிலையும்...... அப்படியே பூமிக்கும் physical damage வராதோ
24 மணிநேரமும் மின்சாரம் இலவசமாய் கிடைக்கலாம் .....ஆனால் பல கிலோ மீட்டர் நீள அகல ஆழ த்தில் இருந்த
நிலத்தடி நீர்
குறுகிய காலத்தில் பெட்ரோல் , மின்சாரம் , டீசல் என்ற செயல்படுத்தும்
பல கோடி அரக்கர்களும் , அசுரர்களும் நமது கையில் அடியாற்கலாய் இருந்து உறிஞ்சிவிட்டால் ....
நிலத்தடி நீர் கிடைப்பதற்கு பூமியின் அடியில் இருந்து under ground மழை பெய்து நிலத்தடி நீருக்கு நீர் களஞ்சியம் உருவாகிறதா .....? மழை நீர் உயருகிறதா ?
ஒருவாய் தான்.... அது பொய் பேசும் நிலையை பாருங்கள் .....
மழை வெள்ளமாக வந்தது என்கிறோம் ...... அப்புறம் எதற்கு
நீரின்றி வறட்சியாகி விட்டது என்று சொல்கிறோம் ...மழை வெள்ளத்தை காக்கா தூக்கிட்டு போய்விட்டதா ... அல்லது
ராட்சச குடிகாரர்கள் மழை வெள்ளத்தை குடித்து காலி பண்ணிவிட்டார்களா ..... நீர் வறச்சி என்று சொல் எப்படி பிறந்தது ...
income tax ride வருகின்றது என்று வைத்துக்கொள்வோம் .....என்னையா இவ்வளவு கோடி பணத்திற்கு கணக்கில்ல...
எங்க போச்சி .... அதுபோல் மழை இவ்வளவு வந்தும் .....வெள்ளம் என்றும் வறச்சி என்றும் இரு நாக்காய் பேசுவது என்ன ? முன்னுக்கு பின்னாக பண விஷயத்தில் பேசுவது போல்
நீர் விஷயத்தில் பேசி வறட்சியின் கோரத்தாண்டவத்தை பார்க்கிறாய் .......
எப்பொழுதும் மின்சார power இலவசமாக இருந்து என்ன? நிலத்தடியில் நீர்மட்ட உயர்வு என்ற tower கிடைக்கலையே .....
மழை நீர் சேகரிப்பு ...?
ATM கார்ட் usage... driving license ....expired ஆகிவிட்டது .... renewal பண்ணனும் ....என்கிறோம்
அவ்வையார் மொழிகளும் , திருக்குறள் கருத்துக்களும் சிறுவயதில் படித்திருப்போம் ......
ஆனால் இவைகள் சொல்லும் அறிவுரைகள் எப்பொழுதும் expire
ஆக கூடாதல்லவா .... எப்பொழுதும் renewal பண்ணிக்கொண்டே
இருக்கவேண்டும் .....அருமையான எந்த அறிவுரைகள் எங்கு கிடைத்தாலும் அதை மனதில் இருத்தி நாம் நல் வழியில் செய்யப்படலாமே ...அந்த அறிவுரைகள் நம் மனதில் என்றும் expire ஆகாமல் பார்த்து கொள்வோமே ....
பூமியை பயன்படுத்தும் பொழுது அதை கையாள வேண்டிய நீதி அறிந்து நாம் செயல்படலாமே ..... நீதி expire வேண்டாமே
ATM கார்ட் பூமியின் நீதி கார்ட் இரண்டும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்று வைத்துகொள்ளுன் கலே ன்
கிரிக்கெட்டில் மேட்ச் பிக்சிங் ...தவறு எப்படியோ ..?
இந்திய ரேட் பிக்சிங் ஒவ்வொரு பொருளுக்கும்...
பூமி அனுமதிக்கும் ரேட் தான் அங்கீகரிக்க வேண்டும் .....இல்லையென்றால் இந்தியாவும் பூமிக்கு எதிராக மேட்ச் பிக்சிங் செய்கிறது ... பூமியின் கனிம , கரிம வளங்கள் தாவர வளங்கள் ....அதை வைத்து ரேட் பிக்சிங்
உதாரணத்திற்கு தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடியை மூடி விட்டு அடர்ந்த மரங்கள் வளர்வதற்கு இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும் .... மரங்கள் SC கோட்டாவில் உள்ளது
சென்னை நகரை மூடி விட்டு சென்னையில் தேயிலை க்கு இட ஒதுக்கீடு கொடுங்கள் .....மலைகளில் தேயிலையை அகற்றி
மீண்டும் மலை வாழ் பாரம்பரிய மரங்கள் வளர இட ஒதுக்கீடு கொடுங்கள் ..... டீ குடிக்காத நபர் உண்டா ...... அவர்கள்
பேராசையும் ஏன் மலைகளை நோக்கி சென்று மரங்கள் அழிக்கப்பட்டு தேயிலை பயிரிடுவது என்ன ... மரங்களின் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது என்ன ...
ஓங்கி வளர்ந்த மரங்கள் கரிக்காற்றை ஒட்டடை அடிக்கின்றன ....ஆகவே மரங்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கொடுங்கள் அதற்க்கு மரங்களை மிகுதியாக்குங்கள்
டாஸ்மார்க் என்ற மது பான கடையும் இருந்தால் அந்த மனிதனின் குடிகார நிலைமை எப்படி இருக்கும் ....அந்த மனிதனின் உடல் நிலை எப்படி இருக்கும் ...
அதுபோலவே பெட்ரோல் , மின்சாரம் , டீசல், கேஸ் என்ற செயல்படுத்தும் பல கோடி அரக்கர்களும் , அசுரர்களும் நமது கையில் அடியாற்கலாய் இருப்பதும்
இரும்பு தங்கம் காப்பர் நிலத்தடி நீர் எப்பொழுதும் பல மடங்கு வேண்டும் என்ற பேராசையும் இருந்தால் குடிகாரர் உடல் நிலை எப்படி கெட்டுப்போனதோ அது போல் பூமி பந்து உருண்டையின் நிலையும்...... அப்படியே பூமிக்கும் physical damage வராதோ
24 மணிநேரமும் மின்சாரம் இலவசமாய் கிடைக்கலாம் .....ஆனால் பல கிலோ மீட்டர் நீள அகல ஆழ த்தில் இருந்த
நிலத்தடி நீர்
குறுகிய காலத்தில் பெட்ரோல் , மின்சாரம் , டீசல் என்ற செயல்படுத்தும்
பல கோடி அரக்கர்களும் , அசுரர்களும் நமது கையில் அடியாற்கலாய் இருந்து உறிஞ்சிவிட்டால் ....
நிலத்தடி நீர் கிடைப்பதற்கு பூமியின் அடியில் இருந்து under ground மழை பெய்து நிலத்தடி நீருக்கு நீர் களஞ்சியம் உருவாகிறதா .....? மழை நீர் உயருகிறதா ?
ஒருவாய் தான்.... அது பொய் பேசும் நிலையை பாருங்கள் .....
மழை வெள்ளமாக வந்தது என்கிறோம் ...... அப்புறம் எதற்கு
நீரின்றி வறட்சியாகி விட்டது என்று சொல்கிறோம் ...மழை வெள்ளத்தை காக்கா தூக்கிட்டு போய்விட்டதா ... அல்லது
ராட்சச குடிகாரர்கள் மழை வெள்ளத்தை குடித்து காலி பண்ணிவிட்டார்களா ..... நீர் வறச்சி என்று சொல் எப்படி பிறந்தது ...
income tax ride வருகின்றது என்று வைத்துக்கொள்வோம் .....என்னையா இவ்வளவு கோடி பணத்திற்கு கணக்கில்ல...
எங்க போச்சி .... அதுபோல் மழை இவ்வளவு வந்தும் .....வெள்ளம் என்றும் வறச்சி என்றும் இரு நாக்காய் பேசுவது என்ன ? முன்னுக்கு பின்னாக பண விஷயத்தில் பேசுவது போல்
நீர் விஷயத்தில் பேசி வறட்சியின் கோரத்தாண்டவத்தை பார்க்கிறாய் .......
எப்பொழுதும் மின்சார power இலவசமாக இருந்து என்ன? நிலத்தடியில் நீர்மட்ட உயர்வு என்ற tower கிடைக்கலையே .....
மழை நீர் சேகரிப்பு ...?
ATM கார்ட் usage... driving license ....expired ஆகிவிட்டது .... renewal பண்ணனும் ....என்கிறோம்
அவ்வையார் மொழிகளும் , திருக்குறள் கருத்துக்களும் சிறுவயதில் படித்திருப்போம் ......
ஆனால் இவைகள் சொல்லும் அறிவுரைகள் எப்பொழுதும் expire
ஆக கூடாதல்லவா .... எப்பொழுதும் renewal பண்ணிக்கொண்டே
இருக்கவேண்டும் .....அருமையான எந்த அறிவுரைகள் எங்கு கிடைத்தாலும் அதை மனதில் இருத்தி நாம் நல் வழியில் செய்யப்படலாமே ...அந்த அறிவுரைகள் நம் மனதில் என்றும் expire ஆகாமல் பார்த்து கொள்வோமே ....
பூமியை பயன்படுத்தும் பொழுது அதை கையாள வேண்டிய நீதி அறிந்து நாம் செயல்படலாமே ..... நீதி expire வேண்டாமே
ATM கார்ட் பூமியின் நீதி கார்ட் இரண்டும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்று வைத்துகொள்ளுன் கலே ன்
கிரிக்கெட்டில் மேட்ச் பிக்சிங் ...தவறு எப்படியோ ..?
இந்திய ரேட் பிக்சிங் ஒவ்வொரு பொருளுக்கும்...
பூமி அனுமதிக்கும் ரேட் தான் அங்கீகரிக்க வேண்டும் .....இல்லையென்றால் இந்தியாவும் பூமிக்கு எதிராக மேட்ச் பிக்சிங் செய்கிறது ... பூமியின் கனிம , கரிம வளங்கள் தாவர வளங்கள் ....அதை வைத்து ரேட் பிக்சிங்
உதாரணத்திற்கு தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடியை மூடி விட்டு அடர்ந்த மரங்கள் வளர்வதற்கு இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும் .... மரங்கள் SC கோட்டாவில் உள்ளது
சென்னை நகரை மூடி விட்டு சென்னையில் தேயிலை க்கு இட ஒதுக்கீடு கொடுங்கள் .....மலைகளில் தேயிலையை அகற்றி
மீண்டும் மலை வாழ் பாரம்பரிய மரங்கள் வளர இட ஒதுக்கீடு கொடுங்கள் ..... டீ குடிக்காத நபர் உண்டா ...... அவர்கள்
பேராசையும் ஏன் மலைகளை நோக்கி சென்று மரங்கள் அழிக்கப்பட்டு தேயிலை பயிரிடுவது என்ன ... மரங்களின் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது என்ன ...
ஓங்கி வளர்ந்த மரங்கள் கரிக்காற்றை ஒட்டடை அடிக்கின்றன ....ஆகவே மரங்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கொடுங்கள் அதற்க்கு மரங்களை மிகுதியாக்குங்கள்
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
என்னய்யா இது .... வாழ்க்கையில் ஒரு பிடிமானமே இல்லை என்பார்கள்....
பிடிமானம் போக சம்பளம் எவ்வளவு என்பார்கள் ...
பிடிமானம் இல்லை என்றும்..... பிடிமானம் ஆகிவிட்டதே என்றும் சொல்கிறோம் .....
எத்தனை தடவை வயிற்று போக்கு போவது .... உடம்பில் உள்ள சத்தெல்லாம் போய்விட்டது என்பார்கள்........ரொம்ப களைப்பாக இருக்கிறது என்பார்கள்....
தொடர்ந்து வயிற்று போக்கு போவது எவ்வளவு மோசமோ ....
பொழுது போக்கிலே மூழ்கி கிடப்பதும் மோசம்தான் ...
ஆம். வயிற்று போக்கு ... பொழுது போக்கு ...
பொழுது போக்கில் எவ்வளவு நேரங்கள் எப்படி பிடிமானம் ஆகிறது ....
இளையாராஜா இசை கேட்பது ஒரு பொழுது போக்கு பிடிமானமா ..... மொபைல் , டிவி நிகழ்ச்சிகளை காணுவது ..
விதவிதமாக ஹோட்டல் சாப்பாட்டிற்கு நேரம் ஒதுக்குவது என்றெல்லாம் பிடிமானமா ? மது அருந்தி சுகம் காண்பது என்றெல்லாம் பிடிமானமா ?
ஆமாம். பிடிமானம் போக சம்பளம் என்பது போல ....
நாம் பொழுது போக்கு என்று பலவித மெத்தன போக்கிற்காக நேரம் பிடிமானம் ஆனால் .....
உலகத்தில் எவ்வளவோ ஆற்றவேண்டிய பணிகள் , ஆக்கபூர்வமான பணிகள் ... குறைகளை களைவது அவற்றிக்கெல்லாம் நமக்கு கிடைப்பது நஷ்டமே ....
ஏனனில் பல வித நேர பிடிமானங்கள் ....
ஆங்கில மருத்துவர்களின் மெத்தனத்தையும், அக்கறையையும் பாருங்களேன் ....
சித்தா மருத்துவர்கள் ஆங்கில மருத்துவத்தை செய்யக்கூடாது என்கிறார்கள் ......
ஏன் ஆங்கில மருத்துவர்கள் சித்த மருத்துவத்தை பயின்று ,,, வீட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் தெரிந்து கொள்ள
வேண்டியது தானே ...தேவைப்பட்டால் ... ஆங்கில மருத்துவத்தை யும் செய்ய வேண்டியது தானே ....
எதாவது லோன் அல்லது எதோ ஒரு விட்னெஸ்க்கு இரண்டு வகையான ID proof காண்பிக்கலாம் என்கிறார்களே ......
பலவித ID proof களில்... ஆதார் ... வோட்டர் ID , பேங்க் paasbook , குடும்ப அட்டை smart கார்டு , driving லைசென்ஸ் ....
அதோபோல் ஏதோ சில மருத்துவ சிகிச்சை செய்து ஆரோக்கியத்தை proof பண்ணவேண்டியது தானே ....
மனிதர்களுக்குள் அவ்வளவு அக்கறை ...
திருமணத்திற்கு ஒரு பெண் பார்க்கலாம் அல்லது ஒரு மாப்பிளை பார்க்கலாம் என்றால் அக்கம் பக்கத்தில் தீர
விசாரித்து விட்டு வேலை யை விசாரித்து நடத்தைகளை விசாரித்து ஒன்றுக்கு நான்கு இடமா பார்த்து திருமண ஏற்பாடுகள் செய்வோம்
அதுபோல் நம் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களை நாம்தான் தீர விசாரித்து ஒரு முடிவு எடுக்கணும் ...
கண்ணால் காண்பது பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதுவே மெய் அது நம் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களை அடையாளம் காட்டுவதிலும் இருக்கிறது ..
அரசியல் அதிகாரிகள் கையில் நம் பிடி இருக்கும்பொழுது பணிகளை அமர்த்த TET TNPSC என்று பலவித தேர்வுகள் வைக்கும்பொழுது
அவர்கள் பிடி நம்மிடம் இருக்கும்பொழுது தேர்தலில் சிறப்பான தேர்வை நாம் செய்யக்கூடாதா
பெரும் செல்வந்தர்கள் , தொழிலதிபர்கள் தான் அரசியியலுக்கு சரிப்பட்டு வருமா .... ஏன் அவர்கள் சொத்தில் இருந்து மக்கள் பணி ஆற்ற செலவிட போகிறார்களா ..
காமராஜர், அண்ணா போன்ற ஏழைகளும் போதுமே...அரசியலில் மக்கள் நலன் காண .... நாம் கொடுக்கும் வரியை வைத்து தான் திட்டம் நிறைவேற்ற போகிறார்கள் ....
அதற்கு ஏழை யாய் இருந்தால் என்ன .... தன் பாக்கெட் மணி செலவிடுகிறீர்களா .....ஏழைகளுக்கான மெயின் கேட் எது ?
வேட்பாளர்களை அறிந்து கொள்வதில் நம் செலவிடும் பாக்கெட் மணி...
ஓட்டு வாங்க அரசியல் காரர்களின் பாக்கெட் மணி ....வித்தியாசம் காணுங்கள் ...
ஆனால் TET TNPSC க்கு மட்டும் அறிவை வைத்து தேர்வா ?
ஓட்டுக்காக பணம் வாங்கும் நீங்கள் எதற்கு அட்மிஷன் போடுகிறீர்கள் .......கொள்ளை கொள்ளையாய் சம்பாதிக்க
தேவைப்படும் கொள்ளை நோய்க்கான அட்மிஷன் ஆ ...
சிகிச்சையில் பிழைத்து கொள்வீர்களா .... செலவிடும் லட்சக்கணக்கில் கட்டவேண்டிய மருத்துவ fees பிழைக்குமா ...
ஓ ... இன்சூர் பண்ணிட்டுதான் வந்து படுத்து கொண்டீர்கள் ...
வாழ்க்கையில் ஒரு போராட்டம் வேணும் யா ...ரிஸ்க் வேணும் யா .... நீ சொத்தை மாதிரி வாழ்ற .... ஓ கை கொடுக்கும் இன்சூரன்ஸ்
ஓ இன்சூரன்ஸ் ச கையில் வைத்து கொண்டு பேசுற ... ஓஒ அது ஒன் பிடிமானம் ..... அப்ப இருக்க வேண்டிய மானம்
பிடிமானம் போக சம்பளம் எவ்வளவு என்பார்கள் ...
பிடிமானம் இல்லை என்றும்..... பிடிமானம் ஆகிவிட்டதே என்றும் சொல்கிறோம் .....
எத்தனை தடவை வயிற்று போக்கு போவது .... உடம்பில் உள்ள சத்தெல்லாம் போய்விட்டது என்பார்கள்........ரொம்ப களைப்பாக இருக்கிறது என்பார்கள்....
தொடர்ந்து வயிற்று போக்கு போவது எவ்வளவு மோசமோ ....
பொழுது போக்கிலே மூழ்கி கிடப்பதும் மோசம்தான் ...
ஆம். வயிற்று போக்கு ... பொழுது போக்கு ...
பொழுது போக்கில் எவ்வளவு நேரங்கள் எப்படி பிடிமானம் ஆகிறது ....
இளையாராஜா இசை கேட்பது ஒரு பொழுது போக்கு பிடிமானமா ..... மொபைல் , டிவி நிகழ்ச்சிகளை காணுவது ..
விதவிதமாக ஹோட்டல் சாப்பாட்டிற்கு நேரம் ஒதுக்குவது என்றெல்லாம் பிடிமானமா ? மது அருந்தி சுகம் காண்பது என்றெல்லாம் பிடிமானமா ?
ஆமாம். பிடிமானம் போக சம்பளம் என்பது போல ....
நாம் பொழுது போக்கு என்று பலவித மெத்தன போக்கிற்காக நேரம் பிடிமானம் ஆனால் .....
உலகத்தில் எவ்வளவோ ஆற்றவேண்டிய பணிகள் , ஆக்கபூர்வமான பணிகள் ... குறைகளை களைவது அவற்றிக்கெல்லாம் நமக்கு கிடைப்பது நஷ்டமே ....
ஏனனில் பல வித நேர பிடிமானங்கள் ....
ஆங்கில மருத்துவர்களின் மெத்தனத்தையும், அக்கறையையும் பாருங்களேன் ....
சித்தா மருத்துவர்கள் ஆங்கில மருத்துவத்தை செய்யக்கூடாது என்கிறார்கள் ......
ஏன் ஆங்கில மருத்துவர்கள் சித்த மருத்துவத்தை பயின்று ,,, வீட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் தெரிந்து கொள்ள
வேண்டியது தானே ...தேவைப்பட்டால் ... ஆங்கில மருத்துவத்தை யும் செய்ய வேண்டியது தானே ....
எதாவது லோன் அல்லது எதோ ஒரு விட்னெஸ்க்கு இரண்டு வகையான ID proof காண்பிக்கலாம் என்கிறார்களே ......
பலவித ID proof களில்... ஆதார் ... வோட்டர் ID , பேங்க் paasbook , குடும்ப அட்டை smart கார்டு , driving லைசென்ஸ் ....
அதோபோல் ஏதோ சில மருத்துவ சிகிச்சை செய்து ஆரோக்கியத்தை proof பண்ணவேண்டியது தானே ....
மனிதர்களுக்குள் அவ்வளவு அக்கறை ...
திருமணத்திற்கு ஒரு பெண் பார்க்கலாம் அல்லது ஒரு மாப்பிளை பார்க்கலாம் என்றால் அக்கம் பக்கத்தில் தீர
விசாரித்து விட்டு வேலை யை விசாரித்து நடத்தைகளை விசாரித்து ஒன்றுக்கு நான்கு இடமா பார்த்து திருமண ஏற்பாடுகள் செய்வோம்
அதுபோல் நம் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களை நாம்தான் தீர விசாரித்து ஒரு முடிவு எடுக்கணும் ...
கண்ணால் காண்பது பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதுவே மெய் அது நம் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களை அடையாளம் காட்டுவதிலும் இருக்கிறது ..
அரசியல் அதிகாரிகள் கையில் நம் பிடி இருக்கும்பொழுது பணிகளை அமர்த்த TET TNPSC என்று பலவித தேர்வுகள் வைக்கும்பொழுது
அவர்கள் பிடி நம்மிடம் இருக்கும்பொழுது தேர்தலில் சிறப்பான தேர்வை நாம் செய்யக்கூடாதா
பெரும் செல்வந்தர்கள் , தொழிலதிபர்கள் தான் அரசியியலுக்கு சரிப்பட்டு வருமா .... ஏன் அவர்கள் சொத்தில் இருந்து மக்கள் பணி ஆற்ற செலவிட போகிறார்களா ..
காமராஜர், அண்ணா போன்ற ஏழைகளும் போதுமே...அரசியலில் மக்கள் நலன் காண .... நாம் கொடுக்கும் வரியை வைத்து தான் திட்டம் நிறைவேற்ற போகிறார்கள் ....
அதற்கு ஏழை யாய் இருந்தால் என்ன .... தன் பாக்கெட் மணி செலவிடுகிறீர்களா .....ஏழைகளுக்கான மெயின் கேட் எது ?
வேட்பாளர்களை அறிந்து கொள்வதில் நம் செலவிடும் பாக்கெட் மணி...
ஓட்டு வாங்க அரசியல் காரர்களின் பாக்கெட் மணி ....வித்தியாசம் காணுங்கள் ...
ஆனால் TET TNPSC க்கு மட்டும் அறிவை வைத்து தேர்வா ?
ஓட்டுக்காக பணம் வாங்கும் நீங்கள் எதற்கு அட்மிஷன் போடுகிறீர்கள் .......கொள்ளை கொள்ளையாய் சம்பாதிக்க
தேவைப்படும் கொள்ளை நோய்க்கான அட்மிஷன் ஆ ...
சிகிச்சையில் பிழைத்து கொள்வீர்களா .... செலவிடும் லட்சக்கணக்கில் கட்டவேண்டிய மருத்துவ fees பிழைக்குமா ...
ஓ ... இன்சூர் பண்ணிட்டுதான் வந்து படுத்து கொண்டீர்கள் ...
வாழ்க்கையில் ஒரு போராட்டம் வேணும் யா ...ரிஸ்க் வேணும் யா .... நீ சொத்தை மாதிரி வாழ்ற .... ஓ கை கொடுக்கும் இன்சூரன்ஸ்
ஓ இன்சூரன்ஸ் ச கையில் வைத்து கொண்டு பேசுற ... ஓஒ அது ஒன் பிடிமானம் ..... அப்ப இருக்க வேண்டிய மானம்
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
நம் தலைவர்கள் வாயிலே வடை சுடுகிறார்கள் என்றால் அது மிகையாகாது ...
வடையில் என்ன உண்டு எண்ணெய் உண்டு ... சூடு என்ற gas
ஆம். தலைவர்களும் அவர்கள் சகாக்களும் ஆயிர கணக்கில் உண்டு .....
வாயிலே வடை சுடப்படுவது எப்படி ....
தலைவர்களின் வாயை திறந்தாலே மணிக்கு ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் குற்றால அருவி போல பெட்ரோல் பெருக்கடுத்து ஓடும் ...
அப்பொழுது மக்களிடம் சொல்வார்கள் பெட்ரோல் விலை நன்கு குறையும் என்று .....
தலைவர்களின் சகாக்கள் தலைமறைவாகி வெளி நாட்டிற்கு சென்று விட்டால் ..... சகாக்கள் வாயிலிருந்து பெட்ரோல் வராது ..... அந்த அவர்களின் விடுமுறையில் பெட்ரோல் விலை ஏறும் ....
வாயிலிருந்து வரும் பெட்ரோல் வரத்து குறைவானதால் இந்த நிர்பந்தம்
இதை மக்கள் புரிந்து கொள்வது இல்லை .....தங்கள் வாயிலே பெட்ரோல் டீசல் வருவதால் .... இவர்களை
வாக்குறுதி மிக்கவர்கள் வாக்குறுதி தவறாதவர்கள் வாக்குறுதி காரர்கள் வாக்காளர்களை கவர்பவர்கள் என்று சொல்லி கொள்வதில் ஐயம் என்ன
இனி சிவகாசி தொழிலை முடக்கி விடலாம் என்று அரசு எண்ணுகிறது ....
ஏனனில் அரசு தலைவர்கள் வாயிலிருந்து பலமடுங்கு வேகத்தில் gas உற்பத்தி ஆகிறதாம் ....
ஆகவே எங்கள் திறனால் சிவகாசியை தத்து எடுத்து கொள்கிறோம் .... பட்டாசு க்கு தேவையான அனல் பறக்கும்
பேச்சு எங்களிடம் உண்டு அந்த அனலை கொண்டு பட்டாசு தொழிலும் .... மக்களுக்கு இலவச gas வாயிலிருந்து வரும் ...
ஆசன வாயா என்ற சந்தேகம் வேண்டாம் ... அது தவிர்க்க பட்டு சுத்தமான அனல் பேச்சினால் கிடைக்கும் வர பிரசாதம்
பெருக்கடுத்த்து வரும் ரப்பர் பாலை போன்ற புதிய தாவரங்கள் கண்டுபிடிப்பாம் ...
இந்த புதிய தாவரங்கள் பெட்ரோல் டீசல் ஐ கக்குகிறதாம் ....
இதன் இனவிருத்திக்கு அறிஞர்கள் பாடுபட்டால் .... பெட்ரோல்
டீசல் விலையில்லா இலவச பொருள் பட்டியலில் இடம்பெறுமாம் ....
அதனால் மக்களுக்கு பெட்ரோல் டீசல் door டெலிவரி செய்யப்படுமாம் ..... பெட்ரோல் டீசல் மிச்சம் மீதி அதிகமாகும்
பொழுதும் , பொழுது போகவில்லை என்றாலும் பக்கத்த்து குடி செய் வீடுகளை கொளுத்தி விட்டு அதற்க்கு மானியம் மற்றும் கோடிக்கணக்கில் இழப்பீடு பெற்று கொள்ளலாமாம் ....அரசின் புதுவேக உதவியாம்...
குடிசெய் வீடுகளை கொளுத்தி விடுவதற்கு முன்பாக நம் ஆறறிவை பயன்படுத்தி வீட்டில் உள்ளவர்களை பத்திரமாக
அப்பரப்படுத்திவிட்டு செய்வதால் எந்த வழக்கும் விழாது என்ற அரசின் புதிய சட்டத்தில் உள்ளது நிரூபணமாகும் ....
ஆனால் அரசு தரும் இழப்பீடை குடிசெய் வீட்டு காரரும் கொழுத்தி விடுபவரும் சமபங்கு எடுத்து கொள்வதில் அரசு தலை ஈடு இருக்காது... ...
அரசு இந்த அற்ப காசை நம்ப வில்லை அதற்க்கு பல
வகைகளில் பலவித நம்பிக்கை துரோகங்கள் மோசடிகள் மூலம் வருமானம் கிடைப்பதில் மக்கள் மகிழ வேண்டும் ...
அதன் நம்பிக்கை மோசடிகளை நிர்நெய்ப்பதில் மக்களுக்கும் சிறு பங்கு மட்டுமே இருப்பதில் மக்களுக்கு கொஞ்சம் வருத்தமே
இரும்பு பொருள்கள் கண்டறியப்படாத ஒரு காலத்தில் ஒரு வீடு கட்ட மனிதன் சில மரங்களை அகற்ற எண்ணினான்
60 ஆண்டில் வளர்ந்த மரத்தை அகற்ற அவனுக்கு அறுபது ஆண்டுகள் ஆனால் .... என்ன பண்ணுவது ..
சரி மனிதன் கஷ்டப்படுகிறானே என்று இயற்க்கை இரும்பை அறிமுக படுத்தி அரிவாள் கோடரியை கண்டறிய செய்தது ...
அதைவைத்து மனிதன் மரங்களை அகற்றி மற்றும் வீடு காட்ட மரங்களை அறுத்து வீட்டை சிறுது காலத்திலே கட்டினான் ....
மரத்தை அகற்ற அறுபது ஆண்டுகள் என்றால் மலைத்து போகிறான் என்று அவனுக்கு அறிவாலும் கோடாரியும் கொடுத்தால்
பலர் மலைத்து போகும் அளவிற்கு அரிவாளால் பல மனிதரையும் கொன்றது ஏனோ....
மனிதன் நான் சொன்னதை வைத்து கொண்டு கோபித்து கொண்டு அறிவாலும் கத்தியும் எடுக்க மாட்டேன் என்றால் ....
பாகற்காய் வெண்டைக்காய் எப்படி கட் பண்ணுவார் ...
சிக்கன் எப்படி கட் பண்ணுவார் .... ஓ க்ரில் சிக்கன் இருக்கா....
பெட்ரோல் , டீசல் ஐ xerox எடுக்கும் புதிய liquid கண்டுபிடிப்பு ....
இக்கருவி மூலம் வீட்டில் இருந்தபடி பெட்ரோல் desel
xerox க்கு வழி ...மக்களே அரசுக்கு supply பண்ணலாம் மக்களே இதற்க்கு விலை நிர்ணயம் செய்யலாம் ....இது மக்கள் ஆச்சி காலம் அல்லவா ....காவிரி கொள்ளிடம் ஆறுகளில் பெட்ரோல்
டீசல் கழிவை கலக்கும் வசதி காட்டு தீ வருவது போல் ஆற்றை பற்ற வைத்தல் என்ற ஆற்று தீ அதில் சமையல் செய்து வீட்டுக்கு எடுத்து செல்லும் எளிதான வசதி ....
இது ஒரு சிலவற்றை இனம் புரிய சிந்தனை
வடையில் என்ன உண்டு எண்ணெய் உண்டு ... சூடு என்ற gas
ஆம். தலைவர்களும் அவர்கள் சகாக்களும் ஆயிர கணக்கில் உண்டு .....
வாயிலே வடை சுடப்படுவது எப்படி ....
தலைவர்களின் வாயை திறந்தாலே மணிக்கு ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் குற்றால அருவி போல பெட்ரோல் பெருக்கடுத்து ஓடும் ...
அப்பொழுது மக்களிடம் சொல்வார்கள் பெட்ரோல் விலை நன்கு குறையும் என்று .....
தலைவர்களின் சகாக்கள் தலைமறைவாகி வெளி நாட்டிற்கு சென்று விட்டால் ..... சகாக்கள் வாயிலிருந்து பெட்ரோல் வராது ..... அந்த அவர்களின் விடுமுறையில் பெட்ரோல் விலை ஏறும் ....
வாயிலிருந்து வரும் பெட்ரோல் வரத்து குறைவானதால் இந்த நிர்பந்தம்
இதை மக்கள் புரிந்து கொள்வது இல்லை .....தங்கள் வாயிலே பெட்ரோல் டீசல் வருவதால் .... இவர்களை
வாக்குறுதி மிக்கவர்கள் வாக்குறுதி தவறாதவர்கள் வாக்குறுதி காரர்கள் வாக்காளர்களை கவர்பவர்கள் என்று சொல்லி கொள்வதில் ஐயம் என்ன
இனி சிவகாசி தொழிலை முடக்கி விடலாம் என்று அரசு எண்ணுகிறது ....
ஏனனில் அரசு தலைவர்கள் வாயிலிருந்து பலமடுங்கு வேகத்தில் gas உற்பத்தி ஆகிறதாம் ....
ஆகவே எங்கள் திறனால் சிவகாசியை தத்து எடுத்து கொள்கிறோம் .... பட்டாசு க்கு தேவையான அனல் பறக்கும்
பேச்சு எங்களிடம் உண்டு அந்த அனலை கொண்டு பட்டாசு தொழிலும் .... மக்களுக்கு இலவச gas வாயிலிருந்து வரும் ...
ஆசன வாயா என்ற சந்தேகம் வேண்டாம் ... அது தவிர்க்க பட்டு சுத்தமான அனல் பேச்சினால் கிடைக்கும் வர பிரசாதம்
பெருக்கடுத்த்து வரும் ரப்பர் பாலை போன்ற புதிய தாவரங்கள் கண்டுபிடிப்பாம் ...
இந்த புதிய தாவரங்கள் பெட்ரோல் டீசல் ஐ கக்குகிறதாம் ....
இதன் இனவிருத்திக்கு அறிஞர்கள் பாடுபட்டால் .... பெட்ரோல்
டீசல் விலையில்லா இலவச பொருள் பட்டியலில் இடம்பெறுமாம் ....
அதனால் மக்களுக்கு பெட்ரோல் டீசல் door டெலிவரி செய்யப்படுமாம் ..... பெட்ரோல் டீசல் மிச்சம் மீதி அதிகமாகும்
பொழுதும் , பொழுது போகவில்லை என்றாலும் பக்கத்த்து குடி செய் வீடுகளை கொளுத்தி விட்டு அதற்க்கு மானியம் மற்றும் கோடிக்கணக்கில் இழப்பீடு பெற்று கொள்ளலாமாம் ....அரசின் புதுவேக உதவியாம்...
குடிசெய் வீடுகளை கொளுத்தி விடுவதற்கு முன்பாக நம் ஆறறிவை பயன்படுத்தி வீட்டில் உள்ளவர்களை பத்திரமாக
அப்பரப்படுத்திவிட்டு செய்வதால் எந்த வழக்கும் விழாது என்ற அரசின் புதிய சட்டத்தில் உள்ளது நிரூபணமாகும் ....
ஆனால் அரசு தரும் இழப்பீடை குடிசெய் வீட்டு காரரும் கொழுத்தி விடுபவரும் சமபங்கு எடுத்து கொள்வதில் அரசு தலை ஈடு இருக்காது... ...
அரசு இந்த அற்ப காசை நம்ப வில்லை அதற்க்கு பல
வகைகளில் பலவித நம்பிக்கை துரோகங்கள் மோசடிகள் மூலம் வருமானம் கிடைப்பதில் மக்கள் மகிழ வேண்டும் ...
அதன் நம்பிக்கை மோசடிகளை நிர்நெய்ப்பதில் மக்களுக்கும் சிறு பங்கு மட்டுமே இருப்பதில் மக்களுக்கு கொஞ்சம் வருத்தமே
இரும்பு பொருள்கள் கண்டறியப்படாத ஒரு காலத்தில் ஒரு வீடு கட்ட மனிதன் சில மரங்களை அகற்ற எண்ணினான்
60 ஆண்டில் வளர்ந்த மரத்தை அகற்ற அவனுக்கு அறுபது ஆண்டுகள் ஆனால் .... என்ன பண்ணுவது ..
சரி மனிதன் கஷ்டப்படுகிறானே என்று இயற்க்கை இரும்பை அறிமுக படுத்தி அரிவாள் கோடரியை கண்டறிய செய்தது ...
அதைவைத்து மனிதன் மரங்களை அகற்றி மற்றும் வீடு காட்ட மரங்களை அறுத்து வீட்டை சிறுது காலத்திலே கட்டினான் ....
மரத்தை அகற்ற அறுபது ஆண்டுகள் என்றால் மலைத்து போகிறான் என்று அவனுக்கு அறிவாலும் கோடாரியும் கொடுத்தால்
பலர் மலைத்து போகும் அளவிற்கு அரிவாளால் பல மனிதரையும் கொன்றது ஏனோ....
மனிதன் நான் சொன்னதை வைத்து கொண்டு கோபித்து கொண்டு அறிவாலும் கத்தியும் எடுக்க மாட்டேன் என்றால் ....
பாகற்காய் வெண்டைக்காய் எப்படி கட் பண்ணுவார் ...
சிக்கன் எப்படி கட் பண்ணுவார் .... ஓ க்ரில் சிக்கன் இருக்கா....
பெட்ரோல் , டீசல் ஐ xerox எடுக்கும் புதிய liquid கண்டுபிடிப்பு ....
இக்கருவி மூலம் வீட்டில் இருந்தபடி பெட்ரோல் desel
xerox க்கு வழி ...மக்களே அரசுக்கு supply பண்ணலாம் மக்களே இதற்க்கு விலை நிர்ணயம் செய்யலாம் ....இது மக்கள் ஆச்சி காலம் அல்லவா ....காவிரி கொள்ளிடம் ஆறுகளில் பெட்ரோல்
டீசல் கழிவை கலக்கும் வசதி காட்டு தீ வருவது போல் ஆற்றை பற்ற வைத்தல் என்ற ஆற்று தீ அதில் சமையல் செய்து வீட்டுக்கு எடுத்து செல்லும் எளிதான வசதி ....
இது ஒரு சிலவற்றை இனம் புரிய சிந்தனை
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
ஆண் பெண் ஈர்ப்பு ஒரு இயற்கை ....அதை ஏன் பலவித கோணங்களில் டிவி நாடகம் , சினிமா, ஸ்பெஷல் நடன ஷோ,
மொபைல் , இன்டர்நெட், செய்தித்தாள்கள் , face book , whats app , என்று பொழுது போக்கில் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கின்றன ......
ஒரு நான்காம் வகுப்பு பாடத்தை திரும்ப திரும்ப 7 வதிலும் படித்து 12 வதிலும் படித்து கல்லூரியிலும் படித்து வேலைக்கு சென்ற பிறகும் படி என்றால் அலுப்பு தட்டும், வேற வேலை
இல்லையா என்போம் ...... ஆனால் ஆண் பெண் ஈர்ப்பை பொழுது போக்கு என்று சொல்லி பலவிதங்களில் பிரதிபலிக்க செய்வது ஏன் ... அது நான்காம் பாடத்தை திரும்ப திரும்ப
படிக்க அலுப்பு தட்டுவது போல் .... அலுப்பு தட்டாததற்கு காரணம் ஏன் ..... பலவித பிரச்சனைகள் வரும் பொழுது .... ஏன் என்று சிந்தித்தால் .... நேரம் இல்லை அதனால் தான் இந்த
பிரச்சனை ..... அப்போ அவ்வளவு நேரத்தையும் அள்ளிக்கொண்டு போனது .... இந்த எடவட்ட ஆண் பெண் ஈர்ப்பு focus மீடியா வா ..இவர்களில் பிரபலமானவர்கள், ரோல் மாடல் ஹீரோ , ஹீரோயின் ....செயற்கையாக பார்ப்பதற்கு அலுப்பு வர என்ன செய்யலாம் ....
மொபைல் , இன்டர்நெட், செய்தித்தாள்கள் , face book , whats app , என்று பொழுது போக்கில் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கின்றன ......
ஒரு நான்காம் வகுப்பு பாடத்தை திரும்ப திரும்ப 7 வதிலும் படித்து 12 வதிலும் படித்து கல்லூரியிலும் படித்து வேலைக்கு சென்ற பிறகும் படி என்றால் அலுப்பு தட்டும், வேற வேலை
இல்லையா என்போம் ...... ஆனால் ஆண் பெண் ஈர்ப்பை பொழுது போக்கு என்று சொல்லி பலவிதங்களில் பிரதிபலிக்க செய்வது ஏன் ... அது நான்காம் பாடத்தை திரும்ப திரும்ப
படிக்க அலுப்பு தட்டுவது போல் .... அலுப்பு தட்டாததற்கு காரணம் ஏன் ..... பலவித பிரச்சனைகள் வரும் பொழுது .... ஏன் என்று சிந்தித்தால் .... நேரம் இல்லை அதனால் தான் இந்த
பிரச்சனை ..... அப்போ அவ்வளவு நேரத்தையும் அள்ளிக்கொண்டு போனது .... இந்த எடவட்ட ஆண் பெண் ஈர்ப்பு focus மீடியா வா ..இவர்களில் பிரபலமானவர்கள், ரோல் மாடல் ஹீரோ , ஹீரோயின் ....செயற்கையாக பார்ப்பதற்கு அலுப்பு வர என்ன செய்யலாம் ....
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
சொல்வார்கள் உங்களுக்கு செய்வினை செய்திருக்கிறார்கள் ....... என்ன செய்ய .... ம் திருப்பி விடுங்க ..... இப்படி ஆளு ஆளுக்கு திருப்பி விட்டதால
ஓடுகிற தண்ணி முடக்கப்பட்டால் சாக்கடை யாவது போல செய்வினைகள் முடங்கி எல்லா ஊரிலும் சாக்கடைகள் ..... யார் பக்கமும் திருப்பி விடாமல் அவரவர் சரி செய்தால் தேனாறு பாயுமே ...
ஓடுகிற தண்ணி முடக்கப்பட்டால் சாக்கடை யாவது போல செய்வினைகள் முடங்கி எல்லா ஊரிலும் சாக்கடைகள் ..... யார் பக்கமும் திருப்பி விடாமல் அவரவர் சரி செய்தால் தேனாறு பாயுமே ...
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
நாடு சுதந்திரத்திற்கு பிறகு இந்திய அரசு நிதானமாய் செல்வதற்கு காரணம் ........நிதானம் இல்லாத மக்களால் .... ஆம் ... மக்களின் நிதானத்தை அழிக்க போதை வஸ்த்துக்கள், .. பல்வேறு பெயர்களில் டாஸ்மாக் .......இந்த தேச விரோத நிதானம் ...நிதானமாய் வளர்ந்த சொத்துக்கள் ...அரசியல் வாதிகள் கையில் . எல்லார் கண்ணிலும் தூவப்பட்ட மண் ...... ஏழைகள் திட்டம் ஏழைகள் திட்டம் ஜென்மத்துக்கும்
ஏழை என்ற பெயர் வைத்து சம்பாத்தியம் ....பல்வேறு திட்டத்தால் ஏழை என்ற பெயர் இந்திய டிஸ்னரியில் அகழாதா .... வளர்ச்சி திட்டமா .... யார் வளர திட்டம் .. திரும்ப திரும்ப பேசுற நீ
ஏழை என்ற பெயர் வைத்து சம்பாத்தியம் ....பல்வேறு திட்டத்தால் ஏழை என்ற பெயர் இந்திய டிஸ்னரியில் அகழாதா .... வளர்ச்சி திட்டமா .... யார் வளர திட்டம் .. திரும்ப திரும்ப பேசுற நீ
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
[ltr]நடப்பதை முன்னமே அறிவித்த முன்னோரா .... உயர் வம்சத்தினர் தான் கடவுளை காணும் தரிசன சீட்டிற்கான அங்கீகாரம் கொடுப்பவரா .....
இதை நிரூபிக்க வந்த்துவிட்டதா ? அம் வம்சத்தினர் போல். pattern rights ... copy rights ......வாங்கியவர் ..... தமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் pattern
rights ... copy rights ...வாங்கும் முற்போக்கு காலம் ...... இனி முருகா என்றால் அந்த எழுத்துக்கான pattern rights ... copy rights ....வாங்கிவிடீர்களா ... இயேசு
என்றால் ... அல்லா என்றால் permission , password க்கு அலைந்து விட்டுத்தான் கடவுளுக்கு விண்ணப்பிக்க முடியும் ....என்ற நிலையா ..
[/ltr]
இதை நிரூபிக்க வந்த்துவிட்டதா ? அம் வம்சத்தினர் போல். pattern rights ... copy rights ......வாங்கியவர் ..... தமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் pattern
rights ... copy rights ...வாங்கும் முற்போக்கு காலம் ...... இனி முருகா என்றால் அந்த எழுத்துக்கான pattern rights ... copy rights ....வாங்கிவிடீர்களா ... இயேசு
என்றால் ... அல்லா என்றால் permission , password க்கு அலைந்து விட்டுத்தான் கடவுளுக்கு விண்ணப்பிக்க முடியும் ....என்ற நிலையா ..
[/ltr]
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
விருது சரியானதுதான் .....punch ம் சரியானதுதான் ....என்ன ஒரு அர்ப்பணிப்பு .... அதற்கான ஒரு விருது ..... கொலை காட்டில் இருக்கேன் மொவன கொல்லாமல் விடமாட்டேன் ...
இந்த ஒரு துணிச்சலுக்கு கொடுக்கப்பட்ட விருதா .... இந்த விருது உலக வர்த்தக சந்தைக்கு வந்தால் நன்றாக இருக்கும் .... ஆம் . இந்த விருதின்
அர்ப்பணிப்பு பின்னணி அந்த பன்ச் . கொலை காட்டில் இருக்கேன் மொவன கொல்லாமல் விடமாட்டேன் ... இது உலகில் உள்ள ஒவ்வொருவரும் கொலை வெறி பிடிக்கவேண்டும் . என்ற முற்போக்கு சிந்தனை ....ஏன் ... பஞ்ச
பூதங்களின் தீப்பிழம்பை அடக்க வேண்டும் ..... இத்தீப்பிழம்பிற்கு காரணமான மனிதர்க்கு கீழ் வேலை புரியும் வேலை செய்யாமல் ஓபி
அடிக்கும் மரங்கள் தானியங்கள் ஆடு மாடு மீன் நண்டு கோழி குருவி கழுகு என்று அனைத்தையும் சிறை செய்யவேண்டும் .... பஞ்ச பூதம்
எனும் பொழுது.. ..ஸ்டார் விருது பெறுவோருக்கு five ஸ்டார் சாக்லேட் கொடுக்கலாம் ....லேட் என்ற மரணமா சாக் என்று ...மின்சார ஷாக் ட்ரீட்மெண்ட் ஆ ...
இது யார் பெயரில் தரப்படுகிறது ...ஓ தாதா சாகேப் விருதா.... ஓ ஆரம்பமே சூப்பர் ... தாதா ... கொல்லாமல் விடமாட்டேன் என்ற பெரிய
தாதா.. தாத்தா விருதும் வாங்க வேண்டும் காந்தி தாத்தா போல் அகிம்செய், சத்தியாகிரகம் என்று .... தாதாவாகவும் இருக்கவேண்டும்
ஒரு தாதா தடுத்து நிறுத்துவார் ஆம். ராணுவம் எல்லை மீறுபவரை தடுக்கும் ...அது போல் தாதாவாகவும் எல்லையையும் எல்லை
மீறுபவரையும் தடுக்கலாமே ...
இது ஓவர் கற்பனை சிந்தனையே
எஸ் பி பி , ஜேசுதாஸ் பின்னணி பாடல்கள் இனிமையை எடுத்து சொல்கிறது ...
குற்ற பின்னணியில் இருப்போரும் , வயிற்றறிச்செல்லில் இருப்போருக்கும் , பொறாமையில் இருப்போருக்கும் அவர்கள்
பின்னணியில் உள்ளவைகளை ராகமெடுத்து பாடி முன்னணி பாடகர்களாக அதிகாரங்களின் காதில் உரிமையை இனிமையாய் கூற சொல்பவர் யார் ....
இப்படிப்பட்ட பின்னணி பாடகர்கள் இந்தியாவிற்கு உடனடி தேவை .....
இந்த ஒரு துணிச்சலுக்கு கொடுக்கப்பட்ட விருதா .... இந்த விருது உலக வர்த்தக சந்தைக்கு வந்தால் நன்றாக இருக்கும் .... ஆம் . இந்த விருதின்
அர்ப்பணிப்பு பின்னணி அந்த பன்ச் . கொலை காட்டில் இருக்கேன் மொவன கொல்லாமல் விடமாட்டேன் ... இது உலகில் உள்ள ஒவ்வொருவரும் கொலை வெறி பிடிக்கவேண்டும் . என்ற முற்போக்கு சிந்தனை ....ஏன் ... பஞ்ச
பூதங்களின் தீப்பிழம்பை அடக்க வேண்டும் ..... இத்தீப்பிழம்பிற்கு காரணமான மனிதர்க்கு கீழ் வேலை புரியும் வேலை செய்யாமல் ஓபி
அடிக்கும் மரங்கள் தானியங்கள் ஆடு மாடு மீன் நண்டு கோழி குருவி கழுகு என்று அனைத்தையும் சிறை செய்யவேண்டும் .... பஞ்ச பூதம்
எனும் பொழுது.. ..ஸ்டார் விருது பெறுவோருக்கு five ஸ்டார் சாக்லேட் கொடுக்கலாம் ....லேட் என்ற மரணமா சாக் என்று ...மின்சார ஷாக் ட்ரீட்மெண்ட் ஆ ...
இது யார் பெயரில் தரப்படுகிறது ...ஓ தாதா சாகேப் விருதா.... ஓ ஆரம்பமே சூப்பர் ... தாதா ... கொல்லாமல் விடமாட்டேன் என்ற பெரிய
தாதா.. தாத்தா விருதும் வாங்க வேண்டும் காந்தி தாத்தா போல் அகிம்செய், சத்தியாகிரகம் என்று .... தாதாவாகவும் இருக்கவேண்டும்
ஒரு தாதா தடுத்து நிறுத்துவார் ஆம். ராணுவம் எல்லை மீறுபவரை தடுக்கும் ...அது போல் தாதாவாகவும் எல்லையையும் எல்லை
மீறுபவரையும் தடுக்கலாமே ...
இது ஓவர் கற்பனை சிந்தனையே
எஸ் பி பி , ஜேசுதாஸ் பின்னணி பாடல்கள் இனிமையை எடுத்து சொல்கிறது ...
குற்ற பின்னணியில் இருப்போரும் , வயிற்றறிச்செல்லில் இருப்போருக்கும் , பொறாமையில் இருப்போருக்கும் அவர்கள்
பின்னணியில் உள்ளவைகளை ராகமெடுத்து பாடி முன்னணி பாடகர்களாக அதிகாரங்களின் காதில் உரிமையை இனிமையாய் கூற சொல்பவர் யார் ....
இப்படிப்பட்ட பின்னணி பாடகர்கள் இந்தியாவிற்கு உடனடி தேவை .....
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
ஒரு கும்பல் அரசியலில் ....லஞ்சம் வாங்குகிறது என்றால் ... தொழிலுக்கு புதுசு ... வளருகின்ற பையன் ......இன்னொன்றை
கண்டு லஞ்சம் வாங்காதவர் என்றால் ..... இல்லை அவர் ஜோலியை முடித்து விட்டு செட்டில் ஆகி ..... லஞ்சத்தை எந்த சாட்ச்சியதாலும் நிரூபிக்க முடியாது .... என்று தீர்க்கமாய்
steady.ஆ போகிறவர் ..லஞ்சத்தில் கூட போதும் என்ற மனசு உடையவர் .....இது வருங்காலத்தவறுக்கு ஒரு study... லஞ்ச முக்கிய கோட்பாடுகள் அதன் சாதனைகள்... என்று உலகம் போகிறதோ
பல கோடி ரூபாய் செலவில் தேர்தல் நடத்துவார்களாம் ,,,,அதற்கு பல லட்சம் அரசு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தபடுவார்களாம் ......... இருக்கிறவர்கள் எல்லாம்
முட்டாள் காசு வாங்கி ஒட்டு போடணும் என்றும் ... ஓட்டுக்கு காசு கொடுக்கனுமா ? என்றும் செல்கிறதே ..... தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு எவ்வளவு சிரமங்கள் ... புதிய இடம்
... சரியான தூக்கம் இல்லாமை ... சரியான சாப்பாடு இல்லாமை ... குடிக்கும் தண்ணீர் அலர்ஜி .... இவ்வளவு சிரமங்கள் ஏன் ....காசு டீலிங் ல தேர்தல் போகணும்னா ... இவ்வளவு கோடி
செலவும் ... இவ்வளவு பேரின் சிரமங்களும் தேவை இல்லையே .... சின்ன படிக்கிற புள்ளைங்களிடம் இந்த பெருமக்கள் கற்று கொள்ள வேண்டும் ......பாருங்க தேர்வில் question அவுட் ஆனால்
...மொத்த பொது தேர்வே ரத்து என்று ஊருக்கு உபதேசம் பண்ணும் அரசியல்வாதிகள் அமைச்சர்கள் .... பிட் அடித்து பாஸ் பண்ணுவது போல ....ஓட்டுக்கு பண பட்டுவாடாவா ...
நீங்கள் செய்யும் தவருக்கு தேர்தலை cancel பண்ண முடியுமா .... செலவழிஞ்ச பணம் திரும்ப கிடைக்குமா .... ... நம்ம வீட்டு கடன்
தள்ளுபடி யாகணும் ...அடுத்தவர் வீட்டு காசு ரத்தம் வடிந்தால் தக்காளி சட்னியா ....உன் காசு ஒரு ரூபாய் இழக்க நீ தயாரா
இல்லை ..... பல கோடி ரூபாய் செலவு செய்யும் தேர்தல் செலவில் என் காசும் கொஞ்சம் உண்டு அந்த கொஞ்ச காசு எனக்கு பாய்சன் வாங்க செலவு பண்ண தாக இருக்க கூடாது ...
எனக்கு நிம்மதி ஜெயிக்க நும் ... இப்படி கேள்விகள் கேட்க எனக்கும் உரிமை உண்டு ..... கொலை செய்தவர் fine
கட்டணுமா ... கொலையை தூண்டி விட்டவர் fine கட்டணு மா ... வேடிக்கை பார்த்தவர் fine கட்டணுமா ....இல்லை judge fine கட்டணுமா ..... தேர்தல் குளறுபடியால் யார் தேர்தல் செலவை
ஏற்பது........ஒரு செய்தி ...நீ கொலையாளி என்று சொல்லாம இருக்கணும்னா ...1000 ருபாய் கொடு ....எனக்கு பணம் கொடுக்க மனசு வரலைனா கொலைகாரன் என்று தெரியட்டும்
.......என்று போகிறதா ஓட்டுக்கு காசு வாங்குவதும் ....ஓட்டுக்கு காசு கொடுப்பதும் .... அரசியல்வாதிக்குல் தாயை அசிங்கப்படுத்தி பேசுகிறார் என்கிறார்கள் .... ஓட்டுக்கு காசு
வாங்குவது விலைமாதருக்கு வாழ்வாதாரம் அளிப்பது போலவா ....கரும்பு தின்ன கூலி ......சுதந்திரம் அடைந்து வந்த தேர்தல் எல்லாவற்றிலும் இந்த பிரச்சனை ..... அடிக்கிறதா ,,,
உதைக்கிறதா ... சுடுவதா .....என்று police ராணுவம் பயன்படுத்துதல் ... அடியை போல ஒரு இடியான கடுமையான சொல்லை பயன்படுத்தலாம் என்றால் ..?
ஒரு செய்தி ...இவன அடிச்சி போட்டுடன் என்க மூச்சு விடுகிறாணா பாரு ...... என்பது போல எப்படி திட்டியும் மன
சாட்சியில உயிர் இல்ல ..... ஒன்றிணைவோம் ...புழுக்கத்திலுருந்து விடுபடுவோம்
கண்டு லஞ்சம் வாங்காதவர் என்றால் ..... இல்லை அவர் ஜோலியை முடித்து விட்டு செட்டில் ஆகி ..... லஞ்சத்தை எந்த சாட்ச்சியதாலும் நிரூபிக்க முடியாது .... என்று தீர்க்கமாய்
steady.ஆ போகிறவர் ..லஞ்சத்தில் கூட போதும் என்ற மனசு உடையவர் .....இது வருங்காலத்தவறுக்கு ஒரு study... லஞ்ச முக்கிய கோட்பாடுகள் அதன் சாதனைகள்... என்று உலகம் போகிறதோ
பல கோடி ரூபாய் செலவில் தேர்தல் நடத்துவார்களாம் ,,,,அதற்கு பல லட்சம் அரசு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தபடுவார்களாம் ......... இருக்கிறவர்கள் எல்லாம்
முட்டாள் காசு வாங்கி ஒட்டு போடணும் என்றும் ... ஓட்டுக்கு காசு கொடுக்கனுமா ? என்றும் செல்கிறதே ..... தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு எவ்வளவு சிரமங்கள் ... புதிய இடம்
... சரியான தூக்கம் இல்லாமை ... சரியான சாப்பாடு இல்லாமை ... குடிக்கும் தண்ணீர் அலர்ஜி .... இவ்வளவு சிரமங்கள் ஏன் ....காசு டீலிங் ல தேர்தல் போகணும்னா ... இவ்வளவு கோடி
செலவும் ... இவ்வளவு பேரின் சிரமங்களும் தேவை இல்லையே .... சின்ன படிக்கிற புள்ளைங்களிடம் இந்த பெருமக்கள் கற்று கொள்ள வேண்டும் ......பாருங்க தேர்வில் question அவுட் ஆனால்
...மொத்த பொது தேர்வே ரத்து என்று ஊருக்கு உபதேசம் பண்ணும் அரசியல்வாதிகள் அமைச்சர்கள் .... பிட் அடித்து பாஸ் பண்ணுவது போல ....ஓட்டுக்கு பண பட்டுவாடாவா ...
நீங்கள் செய்யும் தவருக்கு தேர்தலை cancel பண்ண முடியுமா .... செலவழிஞ்ச பணம் திரும்ப கிடைக்குமா .... ... நம்ம வீட்டு கடன்
தள்ளுபடி யாகணும் ...அடுத்தவர் வீட்டு காசு ரத்தம் வடிந்தால் தக்காளி சட்னியா ....உன் காசு ஒரு ரூபாய் இழக்க நீ தயாரா
இல்லை ..... பல கோடி ரூபாய் செலவு செய்யும் தேர்தல் செலவில் என் காசும் கொஞ்சம் உண்டு அந்த கொஞ்ச காசு எனக்கு பாய்சன் வாங்க செலவு பண்ண தாக இருக்க கூடாது ...
எனக்கு நிம்மதி ஜெயிக்க நும் ... இப்படி கேள்விகள் கேட்க எனக்கும் உரிமை உண்டு ..... கொலை செய்தவர் fine
கட்டணுமா ... கொலையை தூண்டி விட்டவர் fine கட்டணு மா ... வேடிக்கை பார்த்தவர் fine கட்டணுமா ....இல்லை judge fine கட்டணுமா ..... தேர்தல் குளறுபடியால் யார் தேர்தல் செலவை
ஏற்பது........ஒரு செய்தி ...நீ கொலையாளி என்று சொல்லாம இருக்கணும்னா ...1000 ருபாய் கொடு ....எனக்கு பணம் கொடுக்க மனசு வரலைனா கொலைகாரன் என்று தெரியட்டும்
.......என்று போகிறதா ஓட்டுக்கு காசு வாங்குவதும் ....ஓட்டுக்கு காசு கொடுப்பதும் .... அரசியல்வாதிக்குல் தாயை அசிங்கப்படுத்தி பேசுகிறார் என்கிறார்கள் .... ஓட்டுக்கு காசு
வாங்குவது விலைமாதருக்கு வாழ்வாதாரம் அளிப்பது போலவா ....கரும்பு தின்ன கூலி ......சுதந்திரம் அடைந்து வந்த தேர்தல் எல்லாவற்றிலும் இந்த பிரச்சனை ..... அடிக்கிறதா ,,,
உதைக்கிறதா ... சுடுவதா .....என்று police ராணுவம் பயன்படுத்துதல் ... அடியை போல ஒரு இடியான கடுமையான சொல்லை பயன்படுத்தலாம் என்றால் ..?
ஒரு செய்தி ...இவன அடிச்சி போட்டுடன் என்க மூச்சு விடுகிறாணா பாரு ...... என்பது போல எப்படி திட்டியும் மன
சாட்சியில உயிர் இல்ல ..... ஒன்றிணைவோம் ...புழுக்கத்திலுருந்து விடுபடுவோம்
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
மனமுவந்து செய்வது ... மனசார செய்வது ...அக்கறையோடு செய்வது ..... என்பது நல்ல விஷயம் ..... ஒரு நிர்பந்தத்தில் செய்வது .... வற்புறுத்தலில் செய்வது .....என்றால் .....ஒவ்வொரு
முறையும் நம் உரிமை வெற்றி பெற போராட வேண்டும் ... ஒருத்தர் வற்புறுத்தலிலும் , நிர்ப்பந்தத்தில் தான் செய்வார் என்றால் நாம் அதே வேலையாய் வற்புறுத்தி கொண்டே இருக்க
வேண்டும் ..... ஆட்டோமேட்டிக் ஆ அன்பு வைத்து செய்பர் சொல்லவே தேவை இல்லை அக்கறையோடு மனமுவந்து
செய்வார் .....பசி வருவது நல்லது .... பசிச்சா சாப்பிடுவோம் ... அது போல் அடுத்தவர் துன்பத்தை தனக்கு வந்த பசி போல் கருதி அடுத்தவர் துன்பத்தை துடைப்போம் ..... மருத்துவர்
சொல்கிறார் உங்களுக்கு பசி வருவதற்கு மாத்திரை போடுங்கள் அப்பொழுதுதான் சாப்பிடுவீர்கள் என்பார் .... மாத்திரை போட்டால் தான் பசி வரும் என்றால் வியாதி ....
அது போல் அரசியல் வாதிகளை கெஞ்சி கெஞ்சி ஒரு பசியை செயற்கையாக உருவாக்கி நாம் பலனடைய வேண்டுமா ?
மனிதர்களில் .....இரக்கம் அன்பு இல்லாத மனிதன் இருக்க முடியாது.... கொஞ்சமாவது .... ஒரு துளியாவது , மிக சிறிய
அளவாவது ....நிச்சயம் மனிதரிடத்தில் இரக்கம் அன்பு இருக்கும் .....அதை நிரூபிக்கவும் .....வாய்ப்பு பெருகவும் செய்து பாருங்கள்
......எல்லாம் திறம் மிக்கவரே .... percentage வேறுபடுகிறது .... 100 சதவிகித வெற்றி பயணத்தில் எல்லாம் சாத்தியமே
முறையும் நம் உரிமை வெற்றி பெற போராட வேண்டும் ... ஒருத்தர் வற்புறுத்தலிலும் , நிர்ப்பந்தத்தில் தான் செய்வார் என்றால் நாம் அதே வேலையாய் வற்புறுத்தி கொண்டே இருக்க
வேண்டும் ..... ஆட்டோமேட்டிக் ஆ அன்பு வைத்து செய்பர் சொல்லவே தேவை இல்லை அக்கறையோடு மனமுவந்து
செய்வார் .....பசி வருவது நல்லது .... பசிச்சா சாப்பிடுவோம் ... அது போல் அடுத்தவர் துன்பத்தை தனக்கு வந்த பசி போல் கருதி அடுத்தவர் துன்பத்தை துடைப்போம் ..... மருத்துவர்
சொல்கிறார் உங்களுக்கு பசி வருவதற்கு மாத்திரை போடுங்கள் அப்பொழுதுதான் சாப்பிடுவீர்கள் என்பார் .... மாத்திரை போட்டால் தான் பசி வரும் என்றால் வியாதி ....
அது போல் அரசியல் வாதிகளை கெஞ்சி கெஞ்சி ஒரு பசியை செயற்கையாக உருவாக்கி நாம் பலனடைய வேண்டுமா ?
மனிதர்களில் .....இரக்கம் அன்பு இல்லாத மனிதன் இருக்க முடியாது.... கொஞ்சமாவது .... ஒரு துளியாவது , மிக சிறிய
அளவாவது ....நிச்சயம் மனிதரிடத்தில் இரக்கம் அன்பு இருக்கும் .....அதை நிரூபிக்கவும் .....வாய்ப்பு பெருகவும் செய்து பாருங்கள்
......எல்லாம் திறம் மிக்கவரே .... percentage வேறுபடுகிறது .... 100 சதவிகித வெற்றி பயணத்தில் எல்லாம் சாத்தியமே
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
என்ன அசிங்ககப்படுத்திட்டான் மாப்ள ,,, என்ன கேவலப்படுத்தி அவமானப்படுத்திட்டான் மாப்ள ..... என்ன அவ
அசிங்க படுத்திட்டா .... அவளை விடக்கூடாது ......நீதி நேர்மை நம் பக்கம் இருக்கும்பொழுது பொறுத்திருப்போம் ......உங்களை விரும்பாதவர் அப்படி கருதினால் ..... அவர்கள்
கொடுக்கிறது பெரிய degree certificate ஆ ....முத்திரை பதித்துவிட்டார்களா .... எதற்கு அவர்களை பொறுத்து
அலட்டிக்கநும் ....நம்மள சுட்டிக்காட்ட ஒரு qualification வேண்டாமா ..... கோர்ட்டில் கூடதான் கேஸ் முடியாமல் இழுத்து கொண்டே போகிறது தீர்ப்பு சொல்ல முடியாமல் வாய் தா வாய் தா என்ற ....... அடுத்தவர் தரும் அவமான வாயை அவர் அலப்பி
கொண்டே இருக்க வேண்டியது தான் ...court.தீர்ப்பே முடிக்க
முடியல ....?.இவர்களுக்காக ..அவர்கள் இறுதி தீர்ப்பை அளித்துவிட்டார்கலா ...? அடுத்து உச்ச நீதி மன்றம் என்று உச்சீ வெய்யிலி ல் உறுத்து பார்த்து உருள போகிறார்களா ?.இவர்கள் சொன்ன அவமானத்திற்க்காக பழிவாங்க வேண்டுமா ....அப்படி ஆரம்பித்தால்தான் நமக்கு அசிங்கம் ஆரம்பி
.....இல்லாததை zoom பண்ணிப்பார்த்து ...
அசிங்க படுத்திட்டா .... அவளை விடக்கூடாது ......நீதி நேர்மை நம் பக்கம் இருக்கும்பொழுது பொறுத்திருப்போம் ......உங்களை விரும்பாதவர் அப்படி கருதினால் ..... அவர்கள்
கொடுக்கிறது பெரிய degree certificate ஆ ....முத்திரை பதித்துவிட்டார்களா .... எதற்கு அவர்களை பொறுத்து
அலட்டிக்கநும் ....நம்மள சுட்டிக்காட்ட ஒரு qualification வேண்டாமா ..... கோர்ட்டில் கூடதான் கேஸ் முடியாமல் இழுத்து கொண்டே போகிறது தீர்ப்பு சொல்ல முடியாமல் வாய் தா வாய் தா என்ற ....... அடுத்தவர் தரும் அவமான வாயை அவர் அலப்பி
கொண்டே இருக்க வேண்டியது தான் ...court.தீர்ப்பே முடிக்க
முடியல ....?.இவர்களுக்காக ..அவர்கள் இறுதி தீர்ப்பை அளித்துவிட்டார்கலா ...? அடுத்து உச்ச நீதி மன்றம் என்று உச்சீ வெய்யிலி ல் உறுத்து பார்த்து உருள போகிறார்களா ?.இவர்கள் சொன்ன அவமானத்திற்க்காக பழிவாங்க வேண்டுமா ....அப்படி ஆரம்பித்தால்தான் நமக்கு அசிங்கம் ஆரம்பி
.....இல்லாததை zoom பண்ணிப்பார்த்து ...
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
நாம யார் சொன்னாலும் கேட்க மாட்டோம் .......
சொல்றதற்கே வந்தவன்தான் இந்த கொரானாவா ......
அதை மூடு இதை மூடு என்றால் கேட்கமாட்டோம் ....
சரி மூடுவதற்கு ..... ஊரடங்கு என்றால் நீ யாரூ என்பார் .....
சரியான காரணம் வேண்டும் .... அப்பா கொராணா ...?
அப்ப மூடு ... ஆம் போஸ் கொடுக்கும் அரை நிர்வாண பெண்கள் ..... இந்த பக்கம் காட்டு ... மத்த பக்கம்
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு ஸ்பெஷல் கொரானாவா தயாரிக்க முடியும் ...மூடுங்கம்மா .... என் வாய முடிக்கிறேன்
...கண்ணல கற்பனையை ஏத்தலாமா ..... அயோ .... உயிர் போவுதே .... பல தாக்கங்களை ஏற்படுத்திடும் பிம்பங்கள் ...அரை நிர்வாணங்களே . என்கிட்டே மூடவும் துணியில்லே
....ஜவுளிக்கடைக்கும் துணிவு இல்லை துணியை மிச்சம் புடிச்சி சம்பாதிக்கிறாங்க அயல்நாட்டு தாக்குதல்களை தான் இந்தியா கட்டுப்படுத்தும் .. அரை நிர்வாண தாக்கங்கள் ..
சொல்றதற்கே வந்தவன்தான் இந்த கொரானாவா ......
அதை மூடு இதை மூடு என்றால் கேட்கமாட்டோம் ....
சரி மூடுவதற்கு ..... ஊரடங்கு என்றால் நீ யாரூ என்பார் .....
சரியான காரணம் வேண்டும் .... அப்பா கொராணா ...?
அப்ப மூடு ... ஆம் போஸ் கொடுக்கும் அரை நிர்வாண பெண்கள் ..... இந்த பக்கம் காட்டு ... மத்த பக்கம்
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு ஸ்பெஷல் கொரானாவா தயாரிக்க முடியும் ...மூடுங்கம்மா .... என் வாய முடிக்கிறேன்
...கண்ணல கற்பனையை ஏத்தலாமா ..... அயோ .... உயிர் போவுதே .... பல தாக்கங்களை ஏற்படுத்திடும் பிம்பங்கள் ...அரை நிர்வாணங்களே . என்கிட்டே மூடவும் துணியில்லே
....ஜவுளிக்கடைக்கும் துணிவு இல்லை துணியை மிச்சம் புடிச்சி சம்பாதிக்கிறாங்க அயல்நாட்டு தாக்குதல்களை தான் இந்தியா கட்டுப்படுத்தும் .. அரை நிர்வாண தாக்கங்கள் ..
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
நான் நல்லவன் என்று நானே சொல்லிக்கொள்வதில் தயங்கலாம்
....ஆனால் நீ நல்லவன் என்று துணிந்து சொல்லும் துணிவை... வையப்பா ...
தடுப்பணை தடுப்பணை என்கிறார்களே ....அது நீர் பாசனத்தை விரிவுபடுத்தவா .... இல்லை ஏதாவது .....ஆம் நம்
பேராசைக்கு கூட ஒரு பெரிய தடுப்பணை வைத்தால் ....தடுக்கப்பட்டதற்கு மேல் உள்ள செல்வம் எல்லாம் மற்றவருக்கும் விரிவுபடுத்தப்படுமெ ... அன்றாட கூலி வேலை
செய்பவர் கூட தடுப்பணை செய்து சாதிக்க முடியுமே ..100.நாள் வேலை என்றால் கூடுதல் பொறுப்போடு 110.நாள் வேலை செய்யலாம் கூடுதல் 10 நாளைக்கு சம்பளம் மறுக்கலாம்
..செல்வம் பலவகை .... கல்வி செல்வமும் ..செல்வத்தை சேர்ந்ததுதான் .....
நாங்கள்தான் ராணுவத்தை பலம் சேர்ப்போம் .... உலக நாடுகளில் எங்கள் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகம் என்று சொல்லி கொள்ளும் நாடுகளே .....ஏன் பூமியின் வலிமை
கூட்ட மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாமெ ..அதில் மறைந்து சுடலாம் .. மறைந்து கொள்ளலாம் ......
வீடு இல்லாத மனிதன் கிடையாது அவரவர் வீட்டின் செங்கல்லை பழுக்க செய்த மரங்கள் எத்தனை ... வீட்டின் நிலை ... கதவு, கட்டில் அத்தனைக்கும் ஈடாக திருப்பி
கொடுத்தவர்கலா .. கடன்காரர்கலா ...கந்து வட்டி காரர்களை போல் மரங்களை வசூல் பண்ண வேண்டுமா ....உங்கள் வீட்டில்
குளிர்ந்த காற்று வீச காக்கையும் கழுகும் தன் எச்சங்களால் நட்ட அரசமரங்கள் வேப்ப மரங்கள், பலவித காட்டு மரங்கள்
என்ற எண்ணிக்கைகளில் காக்கையும் , கழுகும் உட்கார நீங்கள் எத்தனை மரங்கள் நட்டீர்கள் நீங்கள் காட்டும் நன்றி விசுவாசம் என்ன ..... எங்கும் அரசு விளம்பரங்களிலும் அரசு
அலுவலக சுவர்களிலும் மரம் நடுவோம் ..மழை பெறுவோம் என்று எழுதி போட்டும் மக்கள் விருப்பம் இல்லை .பார்த்து பார்த்து போரடித்து போகிறார்கள் ... இதனை கண்டு
கொதித்தெழும் அமைச்சர்கள் MLA க்கள் அரசு அதிகாரிகள் எத்தனை பேர் ... அதற்காக தாம் கொள்ளையடித்த பல கோடியோடு இன்னும் ஒரு மடங்கு பல கோடிகள் என்று கடன்
வாங்கி எல்லாவற்றையும் முதலீடு செய்து மரம் வளர்த்தால் என்ன .....ஊட்டி கொடைக்கானலில் பல ஏக்கர் தேயிலை தோட்டங்களை வாங்கி அதிலே அமைச்சர்கள் தங்கள் சொந்த செலவில் அடர்த்தியான மரங்களை மட்டுமே வளர்க்கலாம் ...இதுதான் உண்மையான பசுமை இட ஒதுக்கீடு ....மாணவர்கள் குளிரும் நிழல் ஒதுக்கீடு
.....வெட்டு குத்து என்று திருடர்கள் எங்கு ஓடி போனாலும் தேடி பிடிப்பது போல ...இதுநாள் வரை ஊட்டி கொடைக்கானலில்
தொலைந்த உயர் வம்ச மரங்கலை நடலாம் .... அந்த மரங்களின் வம்சங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கொண்டு வரலாம் ....
ஐ . ஏ எஸ் ... அதிகாரிகள் தாங்கள் படித்த புத்தகங்கள் அலுவலக நோட்டுகள் ... சிறு வயதில் கையெழுத்து பயிற்சிகள்
என்று செலவழித்த காகித்திற்கு உள்ள இழப்பீட்டில் மரங்கள் , மூங்கில் மரங்கள் வளர்க்கலாம் ...இதனால் தான் அறிவாளி என்று நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம் .....
நிர்வாகத்தை நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம் வேண்டும் என்றால் .... தான் கட்டின வீட்டை இடித்து ஜல்லிகளை வைத்து தன் பிளாட்டில் மழை நீர் அமைப்பு செய்யலாம் .... பிளாட்டின்
நிலப்பகுதியில் விலை உயர்ந்த மரங்களை நடலாம் ..... குடிசெயில் வாழ்பவநும் மனிதன் தான் ....... என்று தானும்
குடிசெயில் வாழ்ந்து பூமி பந்தியில் உணவு உண்ணலாம் ....
.....இது சிந்தனை ஆறுதல்கள்..
....ஆனால் நீ நல்லவன் என்று துணிந்து சொல்லும் துணிவை... வையப்பா ...
தடுப்பணை தடுப்பணை என்கிறார்களே ....அது நீர் பாசனத்தை விரிவுபடுத்தவா .... இல்லை ஏதாவது .....ஆம் நம்
பேராசைக்கு கூட ஒரு பெரிய தடுப்பணை வைத்தால் ....தடுக்கப்பட்டதற்கு மேல் உள்ள செல்வம் எல்லாம் மற்றவருக்கும் விரிவுபடுத்தப்படுமெ ... அன்றாட கூலி வேலை
செய்பவர் கூட தடுப்பணை செய்து சாதிக்க முடியுமே ..100.நாள் வேலை என்றால் கூடுதல் பொறுப்போடு 110.நாள் வேலை செய்யலாம் கூடுதல் 10 நாளைக்கு சம்பளம் மறுக்கலாம்
..செல்வம் பலவகை .... கல்வி செல்வமும் ..செல்வத்தை சேர்ந்ததுதான் .....
நாங்கள்தான் ராணுவத்தை பலம் சேர்ப்போம் .... உலக நாடுகளில் எங்கள் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகம் என்று சொல்லி கொள்ளும் நாடுகளே .....ஏன் பூமியின் வலிமை
கூட்ட மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாமெ ..அதில் மறைந்து சுடலாம் .. மறைந்து கொள்ளலாம் ......
வீடு இல்லாத மனிதன் கிடையாது அவரவர் வீட்டின் செங்கல்லை பழுக்க செய்த மரங்கள் எத்தனை ... வீட்டின் நிலை ... கதவு, கட்டில் அத்தனைக்கும் ஈடாக திருப்பி
கொடுத்தவர்கலா .. கடன்காரர்கலா ...கந்து வட்டி காரர்களை போல் மரங்களை வசூல் பண்ண வேண்டுமா ....உங்கள் வீட்டில்
குளிர்ந்த காற்று வீச காக்கையும் கழுகும் தன் எச்சங்களால் நட்ட அரசமரங்கள் வேப்ப மரங்கள், பலவித காட்டு மரங்கள்
என்ற எண்ணிக்கைகளில் காக்கையும் , கழுகும் உட்கார நீங்கள் எத்தனை மரங்கள் நட்டீர்கள் நீங்கள் காட்டும் நன்றி விசுவாசம் என்ன ..... எங்கும் அரசு விளம்பரங்களிலும் அரசு
அலுவலக சுவர்களிலும் மரம் நடுவோம் ..மழை பெறுவோம் என்று எழுதி போட்டும் மக்கள் விருப்பம் இல்லை .பார்த்து பார்த்து போரடித்து போகிறார்கள் ... இதனை கண்டு
கொதித்தெழும் அமைச்சர்கள் MLA க்கள் அரசு அதிகாரிகள் எத்தனை பேர் ... அதற்காக தாம் கொள்ளையடித்த பல கோடியோடு இன்னும் ஒரு மடங்கு பல கோடிகள் என்று கடன்
வாங்கி எல்லாவற்றையும் முதலீடு செய்து மரம் வளர்த்தால் என்ன .....ஊட்டி கொடைக்கானலில் பல ஏக்கர் தேயிலை தோட்டங்களை வாங்கி அதிலே அமைச்சர்கள் தங்கள் சொந்த செலவில் அடர்த்தியான மரங்களை மட்டுமே வளர்க்கலாம் ...இதுதான் உண்மையான பசுமை இட ஒதுக்கீடு ....மாணவர்கள் குளிரும் நிழல் ஒதுக்கீடு
.....வெட்டு குத்து என்று திருடர்கள் எங்கு ஓடி போனாலும் தேடி பிடிப்பது போல ...இதுநாள் வரை ஊட்டி கொடைக்கானலில்
தொலைந்த உயர் வம்ச மரங்கலை நடலாம் .... அந்த மரங்களின் வம்சங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கொண்டு வரலாம் ....
ஐ . ஏ எஸ் ... அதிகாரிகள் தாங்கள் படித்த புத்தகங்கள் அலுவலக நோட்டுகள் ... சிறு வயதில் கையெழுத்து பயிற்சிகள்
என்று செலவழித்த காகித்திற்கு உள்ள இழப்பீட்டில் மரங்கள் , மூங்கில் மரங்கள் வளர்க்கலாம் ...இதனால் தான் அறிவாளி என்று நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம் .....
நிர்வாகத்தை நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம் வேண்டும் என்றால் .... தான் கட்டின வீட்டை இடித்து ஜல்லிகளை வைத்து தன் பிளாட்டில் மழை நீர் அமைப்பு செய்யலாம் .... பிளாட்டின்
நிலப்பகுதியில் விலை உயர்ந்த மரங்களை நடலாம் ..... குடிசெயில் வாழ்பவநும் மனிதன் தான் ....... என்று தானும்
குடிசெயில் வாழ்ந்து பூமி பந்தியில் உணவு உண்ணலாம் ....
.....இது சிந்தனை ஆறுதல்கள்..
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
பொண்ணு அழகா லட்சணமா கலரா என்று மட்டும் பார்த்து பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொள்கிறோம் ஆனால் ......
அவளின் குடலை பார்த்து கல்யாணம் பண்ணுவது இல்லை......ஏன் ? கல்யாணத்திற்கு பிறகு தானே தெரிகிறது
பொண்ணு சுவையான மட்டன் , சிக்கன் பிரியாணி நூடுல்ஸ் ஜங்க் புட் , பீசா , ஐஸ் க்ரீம் இப்படியே சுவைத்தால்... சுவைமட்டுமே தவிர வேறு ஒன்று தெரிய மாட்டுது
..திருமணத்திற்கு பிறகு சும்மா ஜம் முன்னு குதிரை மாதிரி இருக்காங்க ...கிண்டல் அடிக்கிறேன் என்று சொல்ல வேண்டாம் மூட்டு வலி , மூச்சு இரைப்பு என்று போனால் செலவு செய்வது ஒரு பக்கம் அவர் படும் துன்பம் ஒருபக்கம்
இருந்தாலும் வயதான காலத்திலும் நல்ல துறுதுறுனு இருந்த தானே எனக்கு சமைச்சி சோறு கிடைக்கும் மனைவியை விட எந்த பெற்ற குழந்தை.... அப்பா அம்மா உரிமையா ...சோறு
போடுவாங்க ... நமக்கும் உரிமையாய் கேட்க முடியுமா..... ஐயா
.கோழிக்கு ஸ்டோர் அரிசி செரிக்கிது...ஆனால் மனைவிக்கு ஸ்டோர் அரிசி என்றால் தெறித்து ஓடுகிறால் ...ஆனால் ஸ்டோர் அரிசி தின்ன கோழிதான் நமக்கு செரிக்கிது ஸ்டார் - ... பட் ஸ்டோர் அரிசி மட்டும் சாப்பிடுகிறவர்களும் உண்டே
சுவையா ..... கண்ணு எதை எதையோ பார்த்து மற்றவரை அற்பமாய் தீர்மானிக்கிறது ... எனக்கு வெட்டமா குத்தாம வலி
இல்லாம குடலை பார்க்கும் எக்ஸ்ரெ கண்ணு எப்பொழுதும் இல்லாமல் போனது தான் தப்பு ....மாடு அசட்டையாய் எண்ணும் ......
நாம் ஒதுக்கி போடும் வைக்கோலை திண்ரு பால் மூலம் நன்கு சம்பாதித்து கொடுக்கிறது ...ஆ னால் பொண்ணுக்கு taste ஆ
கொடுத்தும் உழைப்பு என்ற மைலேஜ் இல்லை ஏன் பேசாம ரோபோவை கல்யாணம் பண்ணியிருக்கலாம் ....
பெண்ணை குட்டி போடும் மெஷினாக பயன்படுத்தியிருக்கலாம் ......உழைப்பும் ஒரு உணவுதான்
.....அதாவது எனர்ஜி ....சாதாரணமாக 50 வயது ஆயுள் என்றால் உழைப்பினால் எப்பொழுதும் எறும்பு போல் உழைத்தால் 60 , 70 வயது என்று நம் ஆயுள் கூடுமே ....குடல் இல்லாத மனிதர்
உண்டா ... அப்பா ஆண்களுக்கும் இது பொருந்தும் .... ஆயுள் கூடுது என்றால் எனர்ஜி extend ஆகிறது ... உணவை எனர்ஜி என்று தானே சொல்வோம் ..... அப்போ குடலை பார்ப்பது நல்லது தானே ...உழைத்து உழைத்து உணவு எலும்பில் உரமாயிருக்குமோ ....
அவளின் குடலை பார்த்து கல்யாணம் பண்ணுவது இல்லை......ஏன் ? கல்யாணத்திற்கு பிறகு தானே தெரிகிறது
பொண்ணு சுவையான மட்டன் , சிக்கன் பிரியாணி நூடுல்ஸ் ஜங்க் புட் , பீசா , ஐஸ் க்ரீம் இப்படியே சுவைத்தால்... சுவைமட்டுமே தவிர வேறு ஒன்று தெரிய மாட்டுது
..திருமணத்திற்கு பிறகு சும்மா ஜம் முன்னு குதிரை மாதிரி இருக்காங்க ...கிண்டல் அடிக்கிறேன் என்று சொல்ல வேண்டாம் மூட்டு வலி , மூச்சு இரைப்பு என்று போனால் செலவு செய்வது ஒரு பக்கம் அவர் படும் துன்பம் ஒருபக்கம்
இருந்தாலும் வயதான காலத்திலும் நல்ல துறுதுறுனு இருந்த தானே எனக்கு சமைச்சி சோறு கிடைக்கும் மனைவியை விட எந்த பெற்ற குழந்தை.... அப்பா அம்மா உரிமையா ...சோறு
போடுவாங்க ... நமக்கும் உரிமையாய் கேட்க முடியுமா..... ஐயா
.கோழிக்கு ஸ்டோர் அரிசி செரிக்கிது...ஆனால் மனைவிக்கு ஸ்டோர் அரிசி என்றால் தெறித்து ஓடுகிறால் ...ஆனால் ஸ்டோர் அரிசி தின்ன கோழிதான் நமக்கு செரிக்கிது ஸ்டார் - ... பட் ஸ்டோர் அரிசி மட்டும் சாப்பிடுகிறவர்களும் உண்டே
சுவையா ..... கண்ணு எதை எதையோ பார்த்து மற்றவரை அற்பமாய் தீர்மானிக்கிறது ... எனக்கு வெட்டமா குத்தாம வலி
இல்லாம குடலை பார்க்கும் எக்ஸ்ரெ கண்ணு எப்பொழுதும் இல்லாமல் போனது தான் தப்பு ....மாடு அசட்டையாய் எண்ணும் ......
நாம் ஒதுக்கி போடும் வைக்கோலை திண்ரு பால் மூலம் நன்கு சம்பாதித்து கொடுக்கிறது ...ஆ னால் பொண்ணுக்கு taste ஆ
கொடுத்தும் உழைப்பு என்ற மைலேஜ் இல்லை ஏன் பேசாம ரோபோவை கல்யாணம் பண்ணியிருக்கலாம் ....
பெண்ணை குட்டி போடும் மெஷினாக பயன்படுத்தியிருக்கலாம் ......உழைப்பும் ஒரு உணவுதான்
.....அதாவது எனர்ஜி ....சாதாரணமாக 50 வயது ஆயுள் என்றால் உழைப்பினால் எப்பொழுதும் எறும்பு போல் உழைத்தால் 60 , 70 வயது என்று நம் ஆயுள் கூடுமே ....குடல் இல்லாத மனிதர்
உண்டா ... அப்பா ஆண்களுக்கும் இது பொருந்தும் .... ஆயுள் கூடுது என்றால் எனர்ஜி extend ஆகிறது ... உணவை எனர்ஜி என்று தானே சொல்வோம் ..... அப்போ குடலை பார்ப்பது நல்லது தானே ...உழைத்து உழைத்து உணவு எலும்பில் உரமாயிருக்குமோ ....
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
மனிதனுக்கு மட்டும்தான் தொப்பை , கேன்சர் என்ற அசௌகரியங்களும் , வியாதிகளுமா .......இல்லை அவன்
பயன்படுத்தும் டெக்னாலஜியில் கூட தொப்பையும் , கேன்சரும் உண்டு .... என்ன சொல்கிறேன் என்றால் .....பலவித
மாடல்களில் கார்கள் , டீசல் பெட்ரோல் கார்கள் என்று ........ கார் டெக்னாலஜி என்று அது மட்டுமே பெருத்து காணப்பட்டால் ... அதை ஒரு தொப்பை ஆதிக்கம் .....ரோட்டில் டூ வீலர் போனால்
அது கச்சிதமான வாகன அமைப்பு ..... கார்கலே பெருத்து போனால் ரோட்டை அடைக்கும் ...ஒன்றும் இல்லை கும்ப கர்ணனை தின்னு தின்னு என்று சொல்லும் தொப்பை கரு கொண்டவர் எனலாம் .... அது எண்ணெங்க கேன்சர் ... மனிதனுக்கு
மட்டுமா ...மிக சிறிய அளவில் கிடைக்கும் வளரும் சதைப்பற்று போல பெருகியிருக்கும் செல் (மொபைல்) உலகம் ....
சமசீர் உணவு , சமசீர் உடல் என்பது போல் நாம் பயன்படுத்தும் டெக்னாலஜி கலில் சமசீர் அமைய வேண்டும் ..... மின்சார
வாகனங்களை பயன்படுத்ததும் டெக்னாலஜி .....குதிரை வண்டிகள் குதிரைகள் மாட்டு வண்டிகள் , கழுதைகள் இவைகளையும் பயன்படுத்தினால் சமசீர் டெக்னாலஜி
ஒரு சில technology ஓ முறைகளோ மட்டும் வளர்ந்தாலோ , பெருகினாலோ ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் வளர்வதை,,,,
ஒப்பனை செய்யும் பொழுது தொப்பை முறை , கான்செர் வகை என்று என்று ஒப்பிடலாம்
உலகம் பார் கையளவு என்கிறார்கள் .....கை எத்தனை சென்டி மீட்டர் நீளம் அகலம் .....அப்பறம் ஏன் கயளவிற்கு கார் பைக் ..... ஓ பல கையளவு நீளம் உள்ளது .... சரி நடந்து கூட கடக்கலாமே ....
பிரச்சனை ஈஸியா டீல் பண்ணுகிறார்கலாமா ... உலகம் பார் கையளவு என்று ...உடம்பில் ஒரு சின்ன இடத்தை ஆக்கிரமித்து
தேள் கொட்டினால் எவ்வளவு வலி .....கையளவு என்று சொல்லி ஏக்கிறீர்களா....ஒரு இன்ச் குட்டி கார் பைக்கை வைத்து கையை கடவுங்களேன் .....
பயன்படுத்தும் டெக்னாலஜியில் கூட தொப்பையும் , கேன்சரும் உண்டு .... என்ன சொல்கிறேன் என்றால் .....பலவித
மாடல்களில் கார்கள் , டீசல் பெட்ரோல் கார்கள் என்று ........ கார் டெக்னாலஜி என்று அது மட்டுமே பெருத்து காணப்பட்டால் ... அதை ஒரு தொப்பை ஆதிக்கம் .....ரோட்டில் டூ வீலர் போனால்
அது கச்சிதமான வாகன அமைப்பு ..... கார்கலே பெருத்து போனால் ரோட்டை அடைக்கும் ...ஒன்றும் இல்லை கும்ப கர்ணனை தின்னு தின்னு என்று சொல்லும் தொப்பை கரு கொண்டவர் எனலாம் .... அது எண்ணெங்க கேன்சர் ... மனிதனுக்கு
மட்டுமா ...மிக சிறிய அளவில் கிடைக்கும் வளரும் சதைப்பற்று போல பெருகியிருக்கும் செல் (மொபைல்) உலகம் ....
சமசீர் உணவு , சமசீர் உடல் என்பது போல் நாம் பயன்படுத்தும் டெக்னாலஜி கலில் சமசீர் அமைய வேண்டும் ..... மின்சார
வாகனங்களை பயன்படுத்ததும் டெக்னாலஜி .....குதிரை வண்டிகள் குதிரைகள் மாட்டு வண்டிகள் , கழுதைகள் இவைகளையும் பயன்படுத்தினால் சமசீர் டெக்னாலஜி
ஒரு சில technology ஓ முறைகளோ மட்டும் வளர்ந்தாலோ , பெருகினாலோ ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் வளர்வதை,,,,
ஒப்பனை செய்யும் பொழுது தொப்பை முறை , கான்செர் வகை என்று என்று ஒப்பிடலாம்
உலகம் பார் கையளவு என்கிறார்கள் .....கை எத்தனை சென்டி மீட்டர் நீளம் அகலம் .....அப்பறம் ஏன் கயளவிற்கு கார் பைக் ..... ஓ பல கையளவு நீளம் உள்ளது .... சரி நடந்து கூட கடக்கலாமே ....
பிரச்சனை ஈஸியா டீல் பண்ணுகிறார்கலாமா ... உலகம் பார் கையளவு என்று ...உடம்பில் ஒரு சின்ன இடத்தை ஆக்கிரமித்து
தேள் கொட்டினால் எவ்வளவு வலி .....கையளவு என்று சொல்லி ஏக்கிறீர்களா....ஒரு இன்ச் குட்டி கார் பைக்கை வைத்து கையை கடவுங்களேன் .....
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» சிந்தனை சிகிச்சை-2
» சிந்தனை சிகிச்சை-5
» சிந்தனை சிகிச்சை - 4
» சிந்தனை சிகிச்சை
» சிந்தனை சிகிச்சை-3
» சிந்தனை சிகிச்சை-5
» சிந்தனை சிகிச்சை - 4
» சிந்தனை சிகிச்சை
» சிந்தனை சிகிச்சை-3
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|