தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
சிந்தனை சிகிச்சை-6
2 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
சிந்தனை சிகிச்சை-6
First topic message reminder :
இந்தியா போன்ற பல உலக நாடுகளில் உற்பத்திக்கு பஞ்சமில்லை
ஆம்.
நச்சு புகை உற்பத்தி ......
பிளாஸ்டிக் குப்பை உற்பத்தி .....
போன்ற உற்பத்திகள் பெருகிருந்தாலும்
ஏனோ விலை போகவில்லை... வாங்குவதற்கு ஆளில்லாமல்
உற்பத்தியாளர்கள் நஷ்டம்.
இந்தியா போன்ற பல உலக நாடுகளில் உற்பத்திக்கு பஞ்சமில்லை
ஆம்.
நச்சு புகை உற்பத்தி ......
பிளாஸ்டிக் குப்பை உற்பத்தி .....
போன்ற உற்பத்திகள் பெருகிருந்தாலும்
ஏனோ விலை போகவில்லை... வாங்குவதற்கு ஆளில்லாமல்
உற்பத்தியாளர்கள் நஷ்டம்.
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
என் தந்தைக்கு ஒவ்வொரு முறையும் நினைவு நாள் என்று வருட வருடம் அனுசரிக்க வேண்டியிருக்கு ..... எனக்கு
சேரவேண்டியதை எல்லாவற்றையும் சொன்னவர் ..... அவர்
எனக்காக எத்தனை மரங்கள் பலி செய்தார் என்றால் தெரியவில்லை .......ஆகவே எத்தனை மரங்கள் நான் திருப்பி
தரவேண்டும் என்று தெரியவில்லை .... இயற்கை ...விரக்தியாய் பார்க்கிறது நான் எப்பொழுது திருப்பி தருவேன் என்று .... என்
யூகம்......என் அப்ப வீடு கட்ட பயன்படுத்திய செங்கல்களை பழுக்க வைத்த மரங்கள் ....சமைக்க பயன்படுத்திய மரங்கள்
திருமணம் காது குத்து விழாக்களுக்கு சமைக்க செலவழித்த மரங்கள் தெரியாமல் காட்டை கூட காட்டு தீ என்று தீயில் மரங்கள் அழிக்க வைத்து போயிருக்கலாம் ....இதை நினைத்து
நினைத்து என் அப்பாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் செல்ல செல்ல .....நான் குற்றத்தால் மனம் துவல சாந்தம் எப்போது என் குடும்பத்திற்கு ....???
எனக்கு கோவில்களில் கடவுளுக்கு மாலை போடுவதும் மெழுகு வர்த்தி சூடம் ஏற்றுவதும், ஊது பத்தி ஏற்றுவதும் எப்படி தோன்றுகிறது என்றால் ...
கடவுளே எல்லா big question, கஷ்டமான கேள்விகளுக்கு சரியான answer அட்டென்ட் பண்ணிட்டேன் ..
..one word போல் இருப்பது பூ மாலை போடுவதும் மெழுகு வர்த்தி சூடம் ஏற்றுவதும், ஊது பத்தி ஏற்றுவதும் அதை செய்து முடித்துவிட்டதால் ...
நான் answer பண்ண வேண்டியது ஒன்று மில்லை ... கடவுளுக்கு குறைவைக்க கூடாது அல்லவா .....
எனக்கு appointment கொடுங்க ....என்று கடவுளிடம் கேட்கும்பொழுது ....அவர் சொல்கிறார் அதன் கொரான வந்து
கோயிலை மூட வைத்து விட்டான் ... ஆகவே உனக்கு appointment துன்ப துயர குரல் எங்கு கேட்கிறது அங்கே உன் பணியை
தொடரப்ப என்று சொல்ல நான் தயக்கத்துடன் ஆகா நான் இறைவனுக்காக கொடுத்த பூ மாலை, மெழுகு வர்த்தி சூடம் ஏற்றுவதும், ஊது பத்தி ஏற்றுவதும் போதாதா என்று சோம்பாரித்தனம் என்னை மூட ...அடுத்த விடியலுக்காக இருவரும் காத்திருந்தோம் .....
சேரவேண்டியதை எல்லாவற்றையும் சொன்னவர் ..... அவர்
எனக்காக எத்தனை மரங்கள் பலி செய்தார் என்றால் தெரியவில்லை .......ஆகவே எத்தனை மரங்கள் நான் திருப்பி
தரவேண்டும் என்று தெரியவில்லை .... இயற்கை ...விரக்தியாய் பார்க்கிறது நான் எப்பொழுது திருப்பி தருவேன் என்று .... என்
யூகம்......என் அப்ப வீடு கட்ட பயன்படுத்திய செங்கல்களை பழுக்க வைத்த மரங்கள் ....சமைக்க பயன்படுத்திய மரங்கள்
திருமணம் காது குத்து விழாக்களுக்கு சமைக்க செலவழித்த மரங்கள் தெரியாமல் காட்டை கூட காட்டு தீ என்று தீயில் மரங்கள் அழிக்க வைத்து போயிருக்கலாம் ....இதை நினைத்து
நினைத்து என் அப்பாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் செல்ல செல்ல .....நான் குற்றத்தால் மனம் துவல சாந்தம் எப்போது என் குடும்பத்திற்கு ....???
எனக்கு கோவில்களில் கடவுளுக்கு மாலை போடுவதும் மெழுகு வர்த்தி சூடம் ஏற்றுவதும், ஊது பத்தி ஏற்றுவதும் எப்படி தோன்றுகிறது என்றால் ...
கடவுளே எல்லா big question, கஷ்டமான கேள்விகளுக்கு சரியான answer அட்டென்ட் பண்ணிட்டேன் ..
..one word போல் இருப்பது பூ மாலை போடுவதும் மெழுகு வர்த்தி சூடம் ஏற்றுவதும், ஊது பத்தி ஏற்றுவதும் அதை செய்து முடித்துவிட்டதால் ...
நான் answer பண்ண வேண்டியது ஒன்று மில்லை ... கடவுளுக்கு குறைவைக்க கூடாது அல்லவா .....
எனக்கு appointment கொடுங்க ....என்று கடவுளிடம் கேட்கும்பொழுது ....அவர் சொல்கிறார் அதன் கொரான வந்து
கோயிலை மூட வைத்து விட்டான் ... ஆகவே உனக்கு appointment துன்ப துயர குரல் எங்கு கேட்கிறது அங்கே உன் பணியை
தொடரப்ப என்று சொல்ல நான் தயக்கத்துடன் ஆகா நான் இறைவனுக்காக கொடுத்த பூ மாலை, மெழுகு வர்த்தி சூடம் ஏற்றுவதும், ஊது பத்தி ஏற்றுவதும் போதாதா என்று சோம்பாரித்தனம் என்னை மூட ...அடுத்த விடியலுக்காக இருவரும் காத்திருந்தோம் .....
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
வீரமும் வேண்டும் ஈரமும் வேண்டும் ,,,, ஈரம் என்பதை தண்ணீர் என குறிப்பிட்டால் வீரம் என்பதை வெப்பம் என்றும்
குறிப்பிட்டால் ......பாருங்களேன் ... விதைக்கு நீர் வேண்டும் வெப்பம் என்ற வெளிச்சம் வேண்டும் ,,,,, நீர் அதிகமாய் விதையை ஆக்கிரமித்தால் விதை அழிந்து விடும் ,,,,,நீர்
இல்லாமல் வெப்பம் கடுமையாக சுட்டு எரித்தால் செடி கருகி விடும் ...ஓ கோ .....அடுக்கி செல்லும் கோப வார்த்தைகளால ஒருவருக்கு வயிற்றிச்செல் அல்லது கண்ணுப்பட்டதால் ஆன கண் எரிச்சல் ....
தம்பி படிடா படிடா என்று கோபப்படும் பொறுப்புள்ள கோபம் அந்த பயனுக்கு கல்வி அறிவு கிடைக்கும் .... கோபத்தை குறைத்து அந்த கோபம் இரக்கமாய் மாறி நன்கு எளிதில் பள்ளி பாடங்களை சொல்லித்தருவது .....அதற்க்கு எத்தனை தடவை
புரியாமல் கேட்டாலும் பொறுமை காத்து இந்தா தம்பி... படிக்க வேண்டும் என்று பொறுப்பு சொல்லிக்கொடுப்பவருக்கும் பல சகிப்பு தன்மை கொடுக்கும் ....ஈரம் .....இரக்கம் .என்பது போல .. வீரம் .....பொறுப்பாற்றும் கோபம் ...போல ....ஒரு விதைக்கு அது
வளருவதற்கான எல்லாம் கிடைக்கும் பொழுது தன் முயற்ச்சியை முழு பலத்துடன் செயல்படுத்தி அவ்விதை மூடியிருந்த நிலம் என்ற சிறையை உடைத்து வளருமே....
ஏழைக்கு எப்படி உதவலாம் ....ஒரு business க்கு கொஞ்சம்
முதலீடு போட்டு லாபத்தை கொண்டு வரணும் ....இப்படி இருப்பது accountancy க்கு உள்ள நீதி , அறிவு ....அப்படி என்றால் ஏழைக்கு உதுவுவதிலும் அறிவுடன் உதவ வேண்டும் ....
ஏன் ஏழை செய்ற ஏழையின் தொழிலில் கூட ஒரு விதை போட்டால் பல பழங்களை அந்த விதை பலன் தருணம் என்று
அறிந்தவர் அடுத்தவர் உதவியையும் பொறுப்புடன் நடந்து நம்மால் உதவுபருக்கு மிகுந்த துன்பத்தை கொடுக்க கூடாது
,,,,,என்று செயல்பட்டால் தனக்கு கிடைத்த உதவியை வீணடிக்க கூடாது .....தண்ணீ அடிப்பது ஊரு சுத்துவது என்று அனாவசிய ஊதாரி செலுவுகளை தவிர்க்க வேண்டுமே ....
தமிழகம் பற்றாக்குறை ....மத்திய அரசு நிதி ஒதுக்கீடு என்று கேள்வி படுகிறோம் .....தமிழகத்தில் ஏற்கனவே நிதி இருக்கு பற்றாக்குறைக்கு மத்திய அரசு நிதி அளித்து பற்றாக்குறையை அகற்றுகிறது .....
அது போலவே ஏழைக்கும் மகத்தான கடவுள் சக்தி கை கால், வாய் பேச்சு இன்னும் உடல் அமைப்பு அறிவாற்றல் எல்லாம்
ஏழைக்கும் கொடுத்து இருக்கிறது ........நமக்கு கூடுதல் துன்பம் என்றால் .... இந்த துன்ப நிலையை உள்ள ஏழைக்கு அது சந்தோச பற்றாக்குறை ....ஆகவே மத்திய அரசு போல் மனிதர்கள் மத்திசம் பண்ண ...
மனிதர்கள் அந்த ஏழையின் மனதை தேற்றி சமாதான படுத்தி எவ்வகைகளில் எல்லாம் உதவு முடியுமோ அது போலவே ...
அவசர சிகிச்சை இருக்கு அவசர சிகிச்சைக்கு பிறகு நார்மல் வார்டு க்கு பிணியுள்ளவரை கவனிப்பது போல ....அந்த ஏழைக்கு அவசரத்திற்கு பணமோ வேறு நன்மைகளோ தந்து
......யாரும் நஷ்டப்பட வேண்டாம் ... அனைவரும் மகிழ்ந்திரூக்க வேண்டும் என்ற லச்சியம் வேண்டுமே ....மீன் பிடிப்பதை விட ...மீன் பிடிக்க கற்று கொடுப்பது தினம் அவரே பெற்றுக்கொள்ளும் மீனை போல .....ஒரு சமயத்தில்
சொல்லப்பட்டதை கேள்விப்பட்டேன் ஆம். .....மனிதனை பிடிக்கவர்களாக மாற்றுகிறேன் ....என்று ஆம். பிடிப்பும் பிடித்து போகவும்
குறிப்பிட்டால் ......பாருங்களேன் ... விதைக்கு நீர் வேண்டும் வெப்பம் என்ற வெளிச்சம் வேண்டும் ,,,,, நீர் அதிகமாய் விதையை ஆக்கிரமித்தால் விதை அழிந்து விடும் ,,,,,நீர்
இல்லாமல் வெப்பம் கடுமையாக சுட்டு எரித்தால் செடி கருகி விடும் ...ஓ கோ .....அடுக்கி செல்லும் கோப வார்த்தைகளால ஒருவருக்கு வயிற்றிச்செல் அல்லது கண்ணுப்பட்டதால் ஆன கண் எரிச்சல் ....
தம்பி படிடா படிடா என்று கோபப்படும் பொறுப்புள்ள கோபம் அந்த பயனுக்கு கல்வி அறிவு கிடைக்கும் .... கோபத்தை குறைத்து அந்த கோபம் இரக்கமாய் மாறி நன்கு எளிதில் பள்ளி பாடங்களை சொல்லித்தருவது .....அதற்க்கு எத்தனை தடவை
புரியாமல் கேட்டாலும் பொறுமை காத்து இந்தா தம்பி... படிக்க வேண்டும் என்று பொறுப்பு சொல்லிக்கொடுப்பவருக்கும் பல சகிப்பு தன்மை கொடுக்கும் ....ஈரம் .....இரக்கம் .என்பது போல .. வீரம் .....பொறுப்பாற்றும் கோபம் ...போல ....ஒரு விதைக்கு அது
வளருவதற்கான எல்லாம் கிடைக்கும் பொழுது தன் முயற்ச்சியை முழு பலத்துடன் செயல்படுத்தி அவ்விதை மூடியிருந்த நிலம் என்ற சிறையை உடைத்து வளருமே....
ஏழைக்கு எப்படி உதவலாம் ....ஒரு business க்கு கொஞ்சம்
முதலீடு போட்டு லாபத்தை கொண்டு வரணும் ....இப்படி இருப்பது accountancy க்கு உள்ள நீதி , அறிவு ....அப்படி என்றால் ஏழைக்கு உதுவுவதிலும் அறிவுடன் உதவ வேண்டும் ....
ஏன் ஏழை செய்ற ஏழையின் தொழிலில் கூட ஒரு விதை போட்டால் பல பழங்களை அந்த விதை பலன் தருணம் என்று
அறிந்தவர் அடுத்தவர் உதவியையும் பொறுப்புடன் நடந்து நம்மால் உதவுபருக்கு மிகுந்த துன்பத்தை கொடுக்க கூடாது
,,,,,என்று செயல்பட்டால் தனக்கு கிடைத்த உதவியை வீணடிக்க கூடாது .....தண்ணீ அடிப்பது ஊரு சுத்துவது என்று அனாவசிய ஊதாரி செலுவுகளை தவிர்க்க வேண்டுமே ....
தமிழகம் பற்றாக்குறை ....மத்திய அரசு நிதி ஒதுக்கீடு என்று கேள்வி படுகிறோம் .....தமிழகத்தில் ஏற்கனவே நிதி இருக்கு பற்றாக்குறைக்கு மத்திய அரசு நிதி அளித்து பற்றாக்குறையை அகற்றுகிறது .....
அது போலவே ஏழைக்கும் மகத்தான கடவுள் சக்தி கை கால், வாய் பேச்சு இன்னும் உடல் அமைப்பு அறிவாற்றல் எல்லாம்
ஏழைக்கும் கொடுத்து இருக்கிறது ........நமக்கு கூடுதல் துன்பம் என்றால் .... இந்த துன்ப நிலையை உள்ள ஏழைக்கு அது சந்தோச பற்றாக்குறை ....ஆகவே மத்திய அரசு போல் மனிதர்கள் மத்திசம் பண்ண ...
மனிதர்கள் அந்த ஏழையின் மனதை தேற்றி சமாதான படுத்தி எவ்வகைகளில் எல்லாம் உதவு முடியுமோ அது போலவே ...
அவசர சிகிச்சை இருக்கு அவசர சிகிச்சைக்கு பிறகு நார்மல் வார்டு க்கு பிணியுள்ளவரை கவனிப்பது போல ....அந்த ஏழைக்கு அவசரத்திற்கு பணமோ வேறு நன்மைகளோ தந்து
......யாரும் நஷ்டப்பட வேண்டாம் ... அனைவரும் மகிழ்ந்திரூக்க வேண்டும் என்ற லச்சியம் வேண்டுமே ....மீன் பிடிப்பதை விட ...மீன் பிடிக்க கற்று கொடுப்பது தினம் அவரே பெற்றுக்கொள்ளும் மீனை போல .....ஒரு சமயத்தில்
சொல்லப்பட்டதை கேள்விப்பட்டேன் ஆம். .....மனிதனை பிடிக்கவர்களாக மாற்றுகிறேன் ....என்று ஆம். பிடிப்பும் பிடித்து போகவும்
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
மனிதன் செவ்வாய் கிரகத்தில் வாழ தகுதி பெற போகிறானா ....? எல்லா சூழ்நிலைகளிலும் தகுதி பெற்றுவிட்டானா ........ இயற்க்கை கொடுத்திருக்கும் பிளாட் மனிதனுக்கு என்றால் அது பாலைவனம் ......
அந்த பிளாட் களில் மனிதன் வாழலாம் .....மரம் செடி தனக்கு தாகம் என்றால் எழுந்து நடந்து சென்று தண்ணீர் குடிக்காது மரம் செடி கொடிகளுக்கு ஹோட்டல் கிடையாது தானே ஓடி போய் அல்லது தனக்கு வாகனம் அமர்த்தி ஹோட்டல் சாப்பாடு சாப்பிட முடியாது .......மரம் செடி
கொடிகள் ஊர்வனவோ அல்ல .... நிலைத்த ஒரே இடத்தில் தான் இருக்கும் அதனுடைய சிறப்பு உரிமையை நாம் பறிக்க கூடாது நீரும் விளை நிலங்களும் உள்ள பகுதி மரம் செடி கொடிகளுக்கு....... எப்படி
ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தி போராட்டத்திற்கு பிறகு நமக்கு விடுதலை கொடுத்தார்களோ அதுபோல தமிழ் நாட்டு தாவரங்களுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டு தமிழ் நாட்டு மக்கள் பாலை நிலத்தில்
வாழலாம் .... சமாதானம் , சம வாய்ப்பு , சமதளம் என்கிறார்கள் அதற்குத்தான் மலைகளை குடைந்து கற்களை மற்ற இடத்திற்கு எடுத்து சென்று பெரிய மாளிகைகள் நாம் காட்டுகிறோம் மலையின் அமைப்பை
மாற்றி சிதைத்து மரங்கள் வாழ்ந்த மலைகளை சமப்படுத்தி தேயிலை என்று பயிர்களை பயிரிடுகிறோம் ......கற்களை எல்லாம் கொண்டு வந்து சாலைகளை அமைக்கிறோம் .......இப்படி நம் மீறுதல்களால் மலை சிதைந்து ... மலை இருந்த இடம் சுவடு தெரியாமல் போக போகிறதோ ....
பாலிதீன் பை போல் மலிந்து கிடைக்கிறதா இரும்பு ...?..அந்த இரும்பால் பல கிலோ மீட்டர் நிலத்திற்கு , அகலத்திற்கு , உயரத்திற்கு இரும்பால்
மலை கட்ட முடியுமா ...?..மலையையும் சிதைத்தால் அதுவும் சமதள பூமிபோல் ஆனால் என்ன ஆகும் இதுதான் சமாதானம் சம உரிமையா
மேகம் தான்... மலையை முட்டிக்கொண்டு கண்ணீரை வரவழைத்து மழை என்ற தர எண்ணினால் மேகத்தின் உயரம் ஒரு பக்கம் .....மேகம் முட்டி அழவேண்டிய மலையோ குடைந்து எடுக்கப்பட்டதால் அதால பாதாளம்
ஆனதே .....பல வருடங்களாக சம்பிரதாயப்படி வழக்கத்தின் படி மலைமீதுள்ள மரங்கள் மீது மேகம் மோதி மழை வரும் அது இப்பொழுது கேள்வியாகுமோ ... ...கேள்விப்படுவது உண்டு மலை மீது கட்டப்பட்ட வீடு ... மணலின் மீது கட்டப்பட்ட வீடு .....மனிதன் நெஞ்சுரமாய்
பாறைபோல் உறுதியுள்ள ஆற்றலால் ஆனவன் அவன் அப்படிப்பட்ட நம்பிக்கை அஸ்திவார முள்ளவன் ...... கடலில் கூட நங்கூரம் போட்டு கப்பலை நிறுத்துகிறோம் ..... நாம் மணலிலும் மிகப்பெரிய மரங்களை
பெரும்பகுதி இடம்பெற செய்து ஒரு மரங்களாலே ஆனா வீட்டை கட்டலாம் ......மரங்களை இழைத்து பீரோக்கள் கட்டில்கள் செய்வது போல ஒரு அழகான வீட்டை ஏ மரத்தால் செய்யலாம் ....தீ அறிய ஸ்மோக் டிடெக்டர் ...(தீ அறியும் சாதனம் அலாரம் ) பெரிய பெரிய நாய்கள் நம்
உடமைகளை காக்கும் ...... வீடுகள் எல்லாம் முழுக்க முழுக்க மரத்தால் கட்டப்பட வேண்டும் என்றால் பாலிதீன் பை எளிதில் அதிக அளவில் கிடைப்பது போல மரங்கள் கிடைக்க செய்யலாமெ..... மரத்திலே புலோரில் சீட் ஓட்டுவது போல மேற் கூரைகளிலும் மரத்தால் ஆன floor sheet ஓட்டலாம்
அந்த பிளாட் களில் மனிதன் வாழலாம் .....மரம் செடி தனக்கு தாகம் என்றால் எழுந்து நடந்து சென்று தண்ணீர் குடிக்காது மரம் செடி கொடிகளுக்கு ஹோட்டல் கிடையாது தானே ஓடி போய் அல்லது தனக்கு வாகனம் அமர்த்தி ஹோட்டல் சாப்பாடு சாப்பிட முடியாது .......மரம் செடி
கொடிகள் ஊர்வனவோ அல்ல .... நிலைத்த ஒரே இடத்தில் தான் இருக்கும் அதனுடைய சிறப்பு உரிமையை நாம் பறிக்க கூடாது நீரும் விளை நிலங்களும் உள்ள பகுதி மரம் செடி கொடிகளுக்கு....... எப்படி
ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தி போராட்டத்திற்கு பிறகு நமக்கு விடுதலை கொடுத்தார்களோ அதுபோல தமிழ் நாட்டு தாவரங்களுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டு தமிழ் நாட்டு மக்கள் பாலை நிலத்தில்
வாழலாம் .... சமாதானம் , சம வாய்ப்பு , சமதளம் என்கிறார்கள் அதற்குத்தான் மலைகளை குடைந்து கற்களை மற்ற இடத்திற்கு எடுத்து சென்று பெரிய மாளிகைகள் நாம் காட்டுகிறோம் மலையின் அமைப்பை
மாற்றி சிதைத்து மரங்கள் வாழ்ந்த மலைகளை சமப்படுத்தி தேயிலை என்று பயிர்களை பயிரிடுகிறோம் ......கற்களை எல்லாம் கொண்டு வந்து சாலைகளை அமைக்கிறோம் .......இப்படி நம் மீறுதல்களால் மலை சிதைந்து ... மலை இருந்த இடம் சுவடு தெரியாமல் போக போகிறதோ ....
பாலிதீன் பை போல் மலிந்து கிடைக்கிறதா இரும்பு ...?..அந்த இரும்பால் பல கிலோ மீட்டர் நிலத்திற்கு , அகலத்திற்கு , உயரத்திற்கு இரும்பால்
மலை கட்ட முடியுமா ...?..மலையையும் சிதைத்தால் அதுவும் சமதள பூமிபோல் ஆனால் என்ன ஆகும் இதுதான் சமாதானம் சம உரிமையா
மேகம் தான்... மலையை முட்டிக்கொண்டு கண்ணீரை வரவழைத்து மழை என்ற தர எண்ணினால் மேகத்தின் உயரம் ஒரு பக்கம் .....மேகம் முட்டி அழவேண்டிய மலையோ குடைந்து எடுக்கப்பட்டதால் அதால பாதாளம்
ஆனதே .....பல வருடங்களாக சம்பிரதாயப்படி வழக்கத்தின் படி மலைமீதுள்ள மரங்கள் மீது மேகம் மோதி மழை வரும் அது இப்பொழுது கேள்வியாகுமோ ... ...கேள்விப்படுவது உண்டு மலை மீது கட்டப்பட்ட வீடு ... மணலின் மீது கட்டப்பட்ட வீடு .....மனிதன் நெஞ்சுரமாய்
பாறைபோல் உறுதியுள்ள ஆற்றலால் ஆனவன் அவன் அப்படிப்பட்ட நம்பிக்கை அஸ்திவார முள்ளவன் ...... கடலில் கூட நங்கூரம் போட்டு கப்பலை நிறுத்துகிறோம் ..... நாம் மணலிலும் மிகப்பெரிய மரங்களை
பெரும்பகுதி இடம்பெற செய்து ஒரு மரங்களாலே ஆனா வீட்டை கட்டலாம் ......மரங்களை இழைத்து பீரோக்கள் கட்டில்கள் செய்வது போல ஒரு அழகான வீட்டை ஏ மரத்தால் செய்யலாம் ....தீ அறிய ஸ்மோக் டிடெக்டர் ...(தீ அறியும் சாதனம் அலாரம் ) பெரிய பெரிய நாய்கள் நம்
உடமைகளை காக்கும் ...... வீடுகள் எல்லாம் முழுக்க முழுக்க மரத்தால் கட்டப்பட வேண்டும் என்றால் பாலிதீன் பை எளிதில் அதிக அளவில் கிடைப்பது போல மரங்கள் கிடைக்க செய்யலாமெ..... மரத்திலே புலோரில் சீட் ஓட்டுவது போல மேற் கூரைகளிலும் மரத்தால் ஆன floor sheet ஓட்டலாம்
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
பலத்தை மேம்படுத்தனும் பாதுகாப்பை பலப்படுத்தனும் ..... பல அடுக்கு பாதுகாப்பு என்றெல்லாம் சொல்கிறோம் என்றால் ......
பகையை வளர்த்திருக்கிறோம் என்றுதான் பொருள் ...... பகை வளர்ந்ததால் பாது காப்பு பலம் என்று நம் போக்கு .......நான்
உன்னை வச்சிகிரண்டான் நீ வெளியிலதானே வருவா.. மொவன ... என சண்டையின் போது கேள்விப்படுகிறோம்
அதற்காக வெளியிலே வராம வீட்டிலே முடங்கி கிடைக்க முடியுமா உணவு பொருள் வாங்க ,,,, உணவை தேட ,
வேலைகளுக்கு செல்ல என்று உள்ளதே ......நாம் ஏ சி வசதி வைத்துக்கொண்டோம் .... இப்ப புவி வெப்பம் கூப்பிடுகிறது .....வாடா வெளியில ,,, நீ வாடா ...இது சிந்தனை சிதறல்
மரம் செடி கொடி நடக்க முடியாது ஓட முடியாது .....நாம் ஒன்றும் ஊனம் இல்லையே ...நொண்டி இல்லைஏ ....விதிவிலக்காய் மாற்று திறனாளி வாகன உண்டே... ஆகவே ஓடுகாலியான மனிதன் பாலைவனத்திற்கு ஓடி போய் வாழ்ந்து கொள்ளலாம்
பகையை வளர்த்திருக்கிறோம் என்றுதான் பொருள் ...... பகை வளர்ந்ததால் பாது காப்பு பலம் என்று நம் போக்கு .......நான்
உன்னை வச்சிகிரண்டான் நீ வெளியிலதானே வருவா.. மொவன ... என சண்டையின் போது கேள்விப்படுகிறோம்
அதற்காக வெளியிலே வராம வீட்டிலே முடங்கி கிடைக்க முடியுமா உணவு பொருள் வாங்க ,,,, உணவை தேட ,
வேலைகளுக்கு செல்ல என்று உள்ளதே ......நாம் ஏ சி வசதி வைத்துக்கொண்டோம் .... இப்ப புவி வெப்பம் கூப்பிடுகிறது .....வாடா வெளியில ,,, நீ வாடா ...இது சிந்தனை சிதறல்
மரம் செடி கொடி நடக்க முடியாது ஓட முடியாது .....நாம் ஒன்றும் ஊனம் இல்லையே ...நொண்டி இல்லைஏ ....விதிவிலக்காய் மாற்று திறனாளி வாகன உண்டே... ஆகவே ஓடுகாலியான மனிதன் பாலைவனத்திற்கு ஓடி போய் வாழ்ந்து கொள்ளலாம்
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
சில வழக்க சொற்களை மாற்ற வேண்டியிருக்கு ...
என்ன நிக்கிறீங்க உக்காருங்க ..... இந்த வழக்க சொல்லை மாற்றவேண்டும்
.......நின்னுக்கிடே இருங்க அத எடுங்க இத எடுங்க என்று குனிய நிமிர செய்யும்படி நம் விருந்தாளிகளையோ நட்புகளை யோ சொல்லலாமே ...
ஏனனில் அந்த காலத்தில் நின்று கொண்டும் கடினமாய் உழைத்துக்கொண்டும் இருந்தார்கள் உட்கார தூங்க நேரம் இருக்காது .... அவ்வளவு போராட்டங்கள் ........ஆகவே
இன்றும் இருக்கும் வாங்க... உட்காருங்க என்ற வழக்க சொல் .... நில்லுங்க நடங்க குனிந்து நிமிர்ந்து வேலை செய்யுங்க என்று சொல்வது தான் ..
நல்லது ....டாக்டர் சொன்னாதான் கேட்கிறோம் நடங்க என்று அவர் சொல்லும்பொழுது ... அத பேருக்கு செய்ய வண்டியது.... மாதம்தோறும் வரும் அமாவாசை பௌர்ணமி மாதிரி அத்தி பூ பூத்தமாதிரி ... நான்
நடந்தேன் ல ..என்று அதிசயத்தோடு நினைப்பது .. ஏனனில் உட்காருதல் என்ற செயல்தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம் ....டிவி பார்க்க உட்காருதல் .... மொபைல் பார்க்க உட்காருதல்....பைக்கில் போக
உட்காருதல் ,,, காரில் போக உட்கருத்தால் .... பஸ்ஸில் போக உட்காருதல் ......உற்கார்ந்து கதை அடித்தல் ... உற்கார்ந்து டீ குடித்தால் ..... என்று உட்கார்ந்து உற்கார்ந்து எந்த எலும்பு தேய்து என்றே தெரிய வில்லை .....
என்ன நிக்கிறீங்க உக்காருங்க ..... இந்த வழக்க சொல்லை மாற்றவேண்டும்
.......நின்னுக்கிடே இருங்க அத எடுங்க இத எடுங்க என்று குனிய நிமிர செய்யும்படி நம் விருந்தாளிகளையோ நட்புகளை யோ சொல்லலாமே ...
ஏனனில் அந்த காலத்தில் நின்று கொண்டும் கடினமாய் உழைத்துக்கொண்டும் இருந்தார்கள் உட்கார தூங்க நேரம் இருக்காது .... அவ்வளவு போராட்டங்கள் ........ஆகவே
இன்றும் இருக்கும் வாங்க... உட்காருங்க என்ற வழக்க சொல் .... நில்லுங்க நடங்க குனிந்து நிமிர்ந்து வேலை செய்யுங்க என்று சொல்வது தான் ..
நல்லது ....டாக்டர் சொன்னாதான் கேட்கிறோம் நடங்க என்று அவர் சொல்லும்பொழுது ... அத பேருக்கு செய்ய வண்டியது.... மாதம்தோறும் வரும் அமாவாசை பௌர்ணமி மாதிரி அத்தி பூ பூத்தமாதிரி ... நான்
நடந்தேன் ல ..என்று அதிசயத்தோடு நினைப்பது .. ஏனனில் உட்காருதல் என்ற செயல்தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம் ....டிவி பார்க்க உட்காருதல் .... மொபைல் பார்க்க உட்காருதல்....பைக்கில் போக
உட்காருதல் ,,, காரில் போக உட்கருத்தால் .... பஸ்ஸில் போக உட்காருதல் ......உற்கார்ந்து கதை அடித்தல் ... உற்கார்ந்து டீ குடித்தால் ..... என்று உட்கார்ந்து உற்கார்ந்து எந்த எலும்பு தேய்து என்றே தெரிய வில்லை .....
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
சம வாய்ப்பு சமதளம் சம சீர் சமத்துவம் சமாதானம் அதை பற்றிய ஒரு சிந்தனை முணுகள் ........இந்திய முழுவதும் மலைகளாகவே இருந்தால்
எப்படி ..... அது பெரிய அம்மை நோய் ......இந்திய முழுவதும் சமன் படுத்தி பயிர்களை மட்டும் விளைய செய்தால் ....., அது மச்சான் பிளாட் ஆயிட்டான் இப்ப என்ன பண்றது ...... பெண்களுக்கு உடல் முழுவதும்
முலைகளாக இருந்தால் .... என்ன சங்கடம் ....சமன்படுத்தி ஒரு முலை கூட இல்லை என்றால் குழந்தை பாலுக்காக வெக்ஸ்சாகி இறக்குமே.....
ஒன்று வேண்டாம் இரண்டு வேண்டும் பற்றாக்குறையை நீக்க ...........ஆம் இரண்டு பால் டேங்க் இருந்தால் குழந்தை பசியாறும் ....நிறைய
முலைகள் பால் காச வச்சி சம்பாதித்திடுவான் மனுஷன் ......அதுபோல் எல்லாரும் அம்பானி ஆனால் இந்திய முழுவதும் மலைதான் ....குண்டும்
குழியும் இருந்தால் பைக் கார் போவதே அவ்வளவு கஷ்டம் எங்கப்பார்த்தாலும் மலைகல் என்றால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு
இடத்திற்கு செல்வதும் கஷ்டம் ..... ஆனால் எதிரி நாடுகள் நம் மீது படை எடுத்தால் மலைகள் கவசமாய் இருக்கும் .....ஆகவே எங்கும் மலை எப்படி அருவருவருபோ அசவ்கரியமோ அதோபோல் எல்லாரும்
பணக்காரனாக வேண்டும் என்பதும் அப்படிதான் ..... ஒரு பத்து பேர் கும்பல் ஒருவனை தாக்க காசு வாங்கியிருந்தால் ......மாட்டுகிற ஒருவன் கதி அவ்வளவு தான் அது போல பூமியில் எல்லாரும் பணக்காரனாக
வேண்டும் என்றால் பூமி ஏழையாக்கப்பட்டு நாஸ்திப்படும் .... ஒருவேளை அந்த பத்து பேர் கும்பலோடு கொல்ல சொன்ன நபரும்
கூடவந்தால் அவனை அடிக்கும்பொழுது மனம் இரங்கி .... உடுங்கப்பா பொழச்சிட்டு போறான் என்பான் ... எங்களுக்கு எவ்வளவோ கொடுக்கல் வாங்கல் இருந்தது ..இந்த ஒரு பிரச்சனையில் ஆத்திரப்பட்டு சொல்லிட்டேன் என்பான் ....
பூமியின் வளங்களை சுரண்டுவது .....பூமி விபத்தில் அடிபட்டது போல் மாற்று திறனாளி யாகிவிடும் .....ஆகவே பூமியை மாற்றுத்திறனாளியாகவாவுது வாழவிடுங்கள் ... மேலும் மேலும்
விபத்துக்களை நாம் அதன் வளங்களின் மீது ஏற்றிபடுத்தினால் .... என்ன என்ன கதியோ ....பத்து பேர் கொண்ட கும்பலை இரண்டு பேர் தாக்க
வருகிறார்கள் என்றால் ...பத்து பேர் தப்பிக்க வழி பிறக்கும் ...இந்த கற்பனை ....பத்து பேர் ஏழை என்றால் இரண்டு பேர் பணக்காரர் என்றால்
அதாவது பூமியை பற்றி ஆராய எடுத்துக்கொள்ள பயன்படுத்தும் பணம் .... இந்நிகழ்வு நம்மை செவ்வாய் மற்றும் மற்ற கிரகங்களுக்கு இட்ட
செல்லும் அறிவிற்கான மூலதன பணம் அந்த பணத்தை உடைய புத்தியுள்ள பணக்காரன் .... பணக்காரன் முக்கிய உயர்ந்த இலக்கோடு
இருந்தால் தவறு இல்லை ....அவன் ஒருவேளை உணவிற்கு ஒரு மூட்டை அரிசியை உண்ண போவதில்லை ....மற்ற கதையை நீங்களும் தொடரலாம் ...
எப்படி ..... அது பெரிய அம்மை நோய் ......இந்திய முழுவதும் சமன் படுத்தி பயிர்களை மட்டும் விளைய செய்தால் ....., அது மச்சான் பிளாட் ஆயிட்டான் இப்ப என்ன பண்றது ...... பெண்களுக்கு உடல் முழுவதும்
முலைகளாக இருந்தால் .... என்ன சங்கடம் ....சமன்படுத்தி ஒரு முலை கூட இல்லை என்றால் குழந்தை பாலுக்காக வெக்ஸ்சாகி இறக்குமே.....
ஒன்று வேண்டாம் இரண்டு வேண்டும் பற்றாக்குறையை நீக்க ...........ஆம் இரண்டு பால் டேங்க் இருந்தால் குழந்தை பசியாறும் ....நிறைய
முலைகள் பால் காச வச்சி சம்பாதித்திடுவான் மனுஷன் ......அதுபோல் எல்லாரும் அம்பானி ஆனால் இந்திய முழுவதும் மலைதான் ....குண்டும்
குழியும் இருந்தால் பைக் கார் போவதே அவ்வளவு கஷ்டம் எங்கப்பார்த்தாலும் மலைகல் என்றால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு
இடத்திற்கு செல்வதும் கஷ்டம் ..... ஆனால் எதிரி நாடுகள் நம் மீது படை எடுத்தால் மலைகள் கவசமாய் இருக்கும் .....ஆகவே எங்கும் மலை எப்படி அருவருவருபோ அசவ்கரியமோ அதோபோல் எல்லாரும்
பணக்காரனாக வேண்டும் என்பதும் அப்படிதான் ..... ஒரு பத்து பேர் கும்பல் ஒருவனை தாக்க காசு வாங்கியிருந்தால் ......மாட்டுகிற ஒருவன் கதி அவ்வளவு தான் அது போல பூமியில் எல்லாரும் பணக்காரனாக
வேண்டும் என்றால் பூமி ஏழையாக்கப்பட்டு நாஸ்திப்படும் .... ஒருவேளை அந்த பத்து பேர் கும்பலோடு கொல்ல சொன்ன நபரும்
கூடவந்தால் அவனை அடிக்கும்பொழுது மனம் இரங்கி .... உடுங்கப்பா பொழச்சிட்டு போறான் என்பான் ... எங்களுக்கு எவ்வளவோ கொடுக்கல் வாங்கல் இருந்தது ..இந்த ஒரு பிரச்சனையில் ஆத்திரப்பட்டு சொல்லிட்டேன் என்பான் ....
பூமியின் வளங்களை சுரண்டுவது .....பூமி விபத்தில் அடிபட்டது போல் மாற்று திறனாளி யாகிவிடும் .....ஆகவே பூமியை மாற்றுத்திறனாளியாகவாவுது வாழவிடுங்கள் ... மேலும் மேலும்
விபத்துக்களை நாம் அதன் வளங்களின் மீது ஏற்றிபடுத்தினால் .... என்ன என்ன கதியோ ....பத்து பேர் கொண்ட கும்பலை இரண்டு பேர் தாக்க
வருகிறார்கள் என்றால் ...பத்து பேர் தப்பிக்க வழி பிறக்கும் ...இந்த கற்பனை ....பத்து பேர் ஏழை என்றால் இரண்டு பேர் பணக்காரர் என்றால்
அதாவது பூமியை பற்றி ஆராய எடுத்துக்கொள்ள பயன்படுத்தும் பணம் .... இந்நிகழ்வு நம்மை செவ்வாய் மற்றும் மற்ற கிரகங்களுக்கு இட்ட
செல்லும் அறிவிற்கான மூலதன பணம் அந்த பணத்தை உடைய புத்தியுள்ள பணக்காரன் .... பணக்காரன் முக்கிய உயர்ந்த இலக்கோடு
இருந்தால் தவறு இல்லை ....அவன் ஒருவேளை உணவிற்கு ஒரு மூட்டை அரிசியை உண்ண போவதில்லை ....மற்ற கதையை நீங்களும் தொடரலாம் ...
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
மரம் செடி கொடி நடக்க முடியாது ஓட முடியாது .....நாம் ஒன்றும் ஊனம் இல்லையே ...நொண்டி இல்லைஏ ....விதிவிலக்காய் மாற்று திறனாளி வாகன உண்டே... ஆகவே ஓடுகாலியான மனிதன் பாலைவனத்திற்கு ஓடி போய் வாழ்ந்து கொள்ளலாம்.. கைவசம் door டெலிவரி உண்டு ...கதவு தட்டப்படுகிறது காது கேட்கிறதா...
மனுஷன் முன்னாடி மாதிரி எல்லாம் இல்லை ... பழைய காலம் போல ..இல்லை ..? அவன் எவ்வளவளோ உயர்ந்துட்டான் ..... என்ன ஒரு
அசுர வளர்ச்சி .....?...... வல்லமையுள்ள சக்தியும் முன்னேடி மாதிரி இல்லை ...அகில கேலக்ஸிக்கும் காரணமான சக்தியும் முன்னேடி
மாதிரி இல்லை ....அப்பன் பாட்டன் முப்பாட்டன் செஞ்சதெல்ல்லாம் சேர்த்து ... எப்படி மனிதனிடம் இருந்து கந்து வட்டி போல வசூலிக்கலாம் என்று இருக்கிறதோ ......... ஆம் . மனுஷன்
முன்னேடி மாதிரி இல்லை அவன் பொறாமையிலும் ,,... போக்கிரித்தனத்திலும் உண்டான பெரு வளர்ச்சியே .....அதற்கு வெறுப்பு ஏற்றுகிறதோ .....வல்லமை சக்தி ..?
சில வழக்க சொற்களை மாற்ற வேண்டியிருக்கு ...
என்ன நிக்கிறீங்க உக்காருங்க ..... இந்த வழக்க சொல்லை மாற்றவேண்டும்
.......நின்னுக்கிடே இருங்க அத எடுங்க இத எடுங்க என்று குனிய நிமிர செய்யும்படி நம் விருந்தாளிகளையோ நட்புகளை யோ சொல்லலாமே ...
ஏனனில் அந்த காலத்தில் நின்று கொண்டும் கடினமாய் உழைத்துக்கொண்டும் இருந்தார்கள் உட்கார தூங்க நேரம் இருக்காது .... அவ்வளவு போராட்டங்கள் ........ஆகவே
இன்றும் இருக்கும் வாங்க... உட்காருங்க என்ற வழக்க சொல் .... நில்லுங்க நடங்க குனிந்து நிமிர்ந்து வேலை செய்யுங்க என்று சொல்வது தான் ..
நல்லது ....டாக்டர் சொன்னாதான் கேட்கிறோம் நடங்க என்று அவர் சொல்லும்பொழுது ... அத பேருக்கு செய்ய வண்டியது.... மாதம்தோறும் வரும் அமாவாசை பௌர்ணமி மாதிரி அத்தி பூ பூத்தமாதிரி ... நான்
நடந்தேன் ல ..என்று அதிசயத்தோடு நினைப்பது .. ஏனனில் உட்காருதல் என்ற செயல்தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம் ....டிவி பார்க்க உட்காருதல் .... மொபைல் பார்க்க உட்காருதல்....பைக்கில் போக
உட்காருதல் ,,, காரில் போக உட்கருத்தால் .... பஸ்ஸில் போக உட்காருதல் ......உற்கார்ந்து கதை அடித்தல் ... உற்கார்ந்து டீ குடித்தால் ..... என்று உட்கார்ந்து உற்கார்ந்து எந்த எலும்பு தேய்து என்றே தெரிய வில்லை .....
இப்படி உட்கார்ந்து உட்கார்ந்து பூமியின் அஸ்திவாரம் உட்கார்ந்து போய்விட்டதா ? அஸ்திவாரமான் ...எவ்வளவு வெப்பம்
இருக்க வேண்டும் ...எவ்வ்ளவு குளிர் இருக்கவேண்டும் ...எவ்வளவு காற்ரில் தூய்மை குறைவு இருக்க வேண்டும்... எவ்வளவு கடல் நீரில்
தூய்மை குறைவு இருக்கவேண்டும்... எவ்வளவு நிலம் மலட்டுத்தன்மை இல்லாமல் இருக்க வேண்டும் என்ற அஸ்திவாரம் ....?
மனுஷன் முன்னாடி மாதிரி எல்லாம் இல்லை ... பழைய காலம் போல ..இல்லை ..? அவன் எவ்வளவளோ உயர்ந்துட்டான் ..... என்ன ஒரு
அசுர வளர்ச்சி .....?...... வல்லமையுள்ள சக்தியும் முன்னேடி மாதிரி இல்லை ...அகில கேலக்ஸிக்கும் காரணமான சக்தியும் முன்னேடி
மாதிரி இல்லை ....அப்பன் பாட்டன் முப்பாட்டன் செஞ்சதெல்ல்லாம் சேர்த்து ... எப்படி மனிதனிடம் இருந்து கந்து வட்டி போல வசூலிக்கலாம் என்று இருக்கிறதோ ......... ஆம் . மனுஷன்
முன்னேடி மாதிரி இல்லை அவன் பொறாமையிலும் ,,... போக்கிரித்தனத்திலும் உண்டான பெரு வளர்ச்சியே .....அதற்கு வெறுப்பு ஏற்றுகிறதோ .....வல்லமை சக்தி ..?
சில வழக்க சொற்களை மாற்ற வேண்டியிருக்கு ...
என்ன நிக்கிறீங்க உக்காருங்க ..... இந்த வழக்க சொல்லை மாற்றவேண்டும்
.......நின்னுக்கிடே இருங்க அத எடுங்க இத எடுங்க என்று குனிய நிமிர செய்யும்படி நம் விருந்தாளிகளையோ நட்புகளை யோ சொல்லலாமே ...
ஏனனில் அந்த காலத்தில் நின்று கொண்டும் கடினமாய் உழைத்துக்கொண்டும் இருந்தார்கள் உட்கார தூங்க நேரம் இருக்காது .... அவ்வளவு போராட்டங்கள் ........ஆகவே
இன்றும் இருக்கும் வாங்க... உட்காருங்க என்ற வழக்க சொல் .... நில்லுங்க நடங்க குனிந்து நிமிர்ந்து வேலை செய்யுங்க என்று சொல்வது தான் ..
நல்லது ....டாக்டர் சொன்னாதான் கேட்கிறோம் நடங்க என்று அவர் சொல்லும்பொழுது ... அத பேருக்கு செய்ய வண்டியது.... மாதம்தோறும் வரும் அமாவாசை பௌர்ணமி மாதிரி அத்தி பூ பூத்தமாதிரி ... நான்
நடந்தேன் ல ..என்று அதிசயத்தோடு நினைப்பது .. ஏனனில் உட்காருதல் என்ற செயல்தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம் ....டிவி பார்க்க உட்காருதல் .... மொபைல் பார்க்க உட்காருதல்....பைக்கில் போக
உட்காருதல் ,,, காரில் போக உட்கருத்தால் .... பஸ்ஸில் போக உட்காருதல் ......உற்கார்ந்து கதை அடித்தல் ... உற்கார்ந்து டீ குடித்தால் ..... என்று உட்கார்ந்து உற்கார்ந்து எந்த எலும்பு தேய்து என்றே தெரிய வில்லை .....
இப்படி உட்கார்ந்து உட்கார்ந்து பூமியின் அஸ்திவாரம் உட்கார்ந்து போய்விட்டதா ? அஸ்திவாரமான் ...எவ்வளவு வெப்பம்
இருக்க வேண்டும் ...எவ்வ்ளவு குளிர் இருக்கவேண்டும் ...எவ்வளவு காற்ரில் தூய்மை குறைவு இருக்க வேண்டும்... எவ்வளவு கடல் நீரில்
தூய்மை குறைவு இருக்கவேண்டும்... எவ்வளவு நிலம் மலட்டுத்தன்மை இல்லாமல் இருக்க வேண்டும் என்ற அஸ்திவாரம் ....?
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
சுப நிகழ்ச்சிக்கும் இசை வாத்தியங்கள் ,...சாவுக்கும் இசை வாத்தியங்கள் .....
கலை அழியாமல் இருக்க lஅரசு திட்டம் தீட்ட வேண்டிய இத்திட்டத்திற்கு அரசின் கை தேர்ந்த கலைக்கு .... சாவு
வேண்டும் ...... அதற்க்கு குடிக்க வேண்டும் ....அதற்க்கு டாஸ் மாக்
திறக்க வேண்டும் ... குழந்தைகள் ...பெண்கள் அசட்டு சிரிப்பு சிரிக்க வேண்டும் ...
profit வச்சுத்தான் ரன் பண்ண முடியும் கை கொடுக்கிறதே மது , போதை வஸ்த்துக்கள்....
பூ மாலை சூடம் மெழுகுவத்தி தெய்வத்திற்கு செய்யாமல் இருப்பது கொலை செய்வது மாதிரி திருடுகிற மாதிரி ....கடவுள்
கண்ண குத்திடுவாரு ....ஆனால் கொலை , திருட்டு , லஞ்சம் , ஓட்டுக்கு காசு வாங்குவது , காசு கொடுப்பது, ஸ்கூல் காலேஜ்க்கு
கேட்டு பாதி, கேட்காம பாதி படிப்பு பெயரில் அவர்கள் வளர காசு வாங்குவது ... சாதாரண மாதிரி ....... இப்படி போகிறதா
உலகம் ....கடவுளுக்கு நம் ரத்தத்தில் படிந்த கொலைக்கும் , திருட்டுக்கும் ஓடிய CCTV காட்சி..? ஓ ..டெக்னாலஜி தெரியாதவர்.. அப்ப கடவுள் ..
... மோப்ப சக்தி கொண்டு நாய்கள் திறனான பெரும் குற்றம் செய்தவரையும் கண்டு பிடிக்குமாம் ....சாதாரண குற்றத்தை
கூட அறியாத அளவிற்கு கடவுளுக்கு மோப்ப சக்தி குறைவோ.....? நாம் நம்மை உணர்வோம்
கலை அழியாமல் இருக்க lஅரசு திட்டம் தீட்ட வேண்டிய இத்திட்டத்திற்கு அரசின் கை தேர்ந்த கலைக்கு .... சாவு
வேண்டும் ...... அதற்க்கு குடிக்க வேண்டும் ....அதற்க்கு டாஸ் மாக்
திறக்க வேண்டும் ... குழந்தைகள் ...பெண்கள் அசட்டு சிரிப்பு சிரிக்க வேண்டும் ...
profit வச்சுத்தான் ரன் பண்ண முடியும் கை கொடுக்கிறதே மது , போதை வஸ்த்துக்கள்....
பூ மாலை சூடம் மெழுகுவத்தி தெய்வத்திற்கு செய்யாமல் இருப்பது கொலை செய்வது மாதிரி திருடுகிற மாதிரி ....கடவுள்
கண்ண குத்திடுவாரு ....ஆனால் கொலை , திருட்டு , லஞ்சம் , ஓட்டுக்கு காசு வாங்குவது , காசு கொடுப்பது, ஸ்கூல் காலேஜ்க்கு
கேட்டு பாதி, கேட்காம பாதி படிப்பு பெயரில் அவர்கள் வளர காசு வாங்குவது ... சாதாரண மாதிரி ....... இப்படி போகிறதா
உலகம் ....கடவுளுக்கு நம் ரத்தத்தில் படிந்த கொலைக்கும் , திருட்டுக்கும் ஓடிய CCTV காட்சி..? ஓ ..டெக்னாலஜி தெரியாதவர்.. அப்ப கடவுள் ..
... மோப்ப சக்தி கொண்டு நாய்கள் திறனான பெரும் குற்றம் செய்தவரையும் கண்டு பிடிக்குமாம் ....சாதாரண குற்றத்தை
கூட அறியாத அளவிற்கு கடவுளுக்கு மோப்ப சக்தி குறைவோ.....? நாம் நம்மை உணர்வோம்
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
ஒருவன் ஒரு கன்னத்தில் அறைந்தால் ..... மறுபடி இருவரும் சந்தித்து கொள்ளும் பொழுது ..... காளியம்மனின் இதய
அறையில் ....பாச முத்தங்களை பரிமாறிக்கொள்ளலாமே ..... நமக்கு வேண்டியது பண்புகள் .... படம் காண்பிப்பது அல்ல.
யாரை போகஸ் ( focus ) பண்ணுவது இறுதி சடங்கில் மண் உருவம் தானே கிடக்கிறது ..... இங்கே இரண்டு அறைகள்
உள்ளன ஒன்று கன்னத்திலும் அல்ல பல இடங்கள் பல்வேறு முரட்டு ஆயுதங்களால் அறைந்த வடுக்கள் ....காலத்தால்
மறுபடி சந்திக்கும்பொழுது .....மலைக்கோவிலில் ரூம் போட்டு ஒரு மாதம் அழுவுவதால் ..ஆம் ரூம் என்ற அறை...அழுத . அந்த மழை நீரால் இருவரும் ஒன்றிணைதல் ....
அறையில் ....பாச முத்தங்களை பரிமாறிக்கொள்ளலாமே ..... நமக்கு வேண்டியது பண்புகள் .... படம் காண்பிப்பது அல்ல.
யாரை போகஸ் ( focus ) பண்ணுவது இறுதி சடங்கில் மண் உருவம் தானே கிடக்கிறது ..... இங்கே இரண்டு அறைகள்
உள்ளன ஒன்று கன்னத்திலும் அல்ல பல இடங்கள் பல்வேறு முரட்டு ஆயுதங்களால் அறைந்த வடுக்கள் ....காலத்தால்
மறுபடி சந்திக்கும்பொழுது .....மலைக்கோவிலில் ரூம் போட்டு ஒரு மாதம் அழுவுவதால் ..ஆம் ரூம் என்ற அறை...அழுத . அந்த மழை நீரால் இருவரும் ஒன்றிணைதல் ....
Last edited by ராஜேந்திரன் on Wed Aug 18, 2021 3:12 pm; edited 1 time in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
அடுத்தவர் கஷ்டப்பட்டு சாகக்கூடாது என்று மனதார நினைத்தாலே மற்றும் அதற்கான முயற்சிகள் எடுத்தாலே கொராணா.....ஒழிய வாய்ப்பிருக்கா
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
அவரவர் பிரச்னையை அவரவர் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றால் ..... அவரவர் வீட்டு மாடியில் நெல்லை விளைய வையுங்கள் , கம்பு, தினை ,
பருப்பு விளைய வையுங்கள் , அவரவர் வீட்டு மாடியில் கரும்பு , ஜீரகம் , மிளகு , கடுகு , கத்தரி, வெண்டை, தக்காளி, வெங்காயம் , இஞ்சி விளைய வையுங்கள் ..... டீசல் , பெட்ரோல் , கேஸ் விளைய வையுங்கள் ...
கொத்தனார், எலெக்ட்ரிசின் , ப்ளூம்பெர் , டைலர் , டாக்டர் , ஆசிரியர் இவர்களையும் உங்கள் வீட்டின் மாடியில் விளைய வையுங்கள் ....
ஒரு உத்தேச கணக்கு ..... பணத்தை சாப்பிட முடியாது .... பணத்தை ஜெராக்ஸ் போடலாம் ..... நெல்லை , உளுந்தை , மிளகாய், முந்திரி , கரும்பு , இரும்பு காப்பர் இவைகளை ஜெராக்ஸ் போட முடியுமா ?
ஆகவே ஒருவருக்கு அரிசி வேண்டும் என்றால் அரிசி சம்பந்தப்பட்ட .... ஆம் .. 1 கிலோ அரிசி வேண்டும் என்றால் 100 மிலி கிராம் விதை நெல்லும் ..அல்லது 250 கிராம் தரமான இயற்க்கை உரம் கூடுதலாக .
ரூபாய் 30 பணம் தந்தால் அரிசி கிடைக்கும் ...... combined system டபுள் purpose multi purpose ..... 1 கிலோ தக்காளிக்கு 100 கிராம் தக்காளி விதை அல்லது 20 cm உயரமுள்ள தக்காளி செடி அல்லது 200 கிராம் இயற்க்கை உரம் கூடுதலாக 30 ரூபாய் பணம் தரவேண்டும்
இது போல் ஒவ்வொரு பொருள் வாங்கும் பொழுதும் கவனிக்க வேண்டியது .... இவைகளை எல்லாம் கூடி பேசி ஒரு முடி வேடும்போம் ... ஒரு பாலிதீன் பை வேண்டும் என்றால் 100 கிராம் இரும்பு அல்லது ஒரு துணி பை கொடுக்க வேண்டும் ....
1 லாரி சொந்தமாக்கி வாங்க வேண்டும் என்றால் .. ஆம் ... அதற்க்கு தேவைப்படும் 1 டன் இரும்புக்கு 1 கிலோ வெள்ளி அல்லது 1 கிலோ பித்தளை அல்லது 100 கிராம் தங்கம் அதனுடன் 4 , 5 லட்சம் பணம் எவ்வளவு மதிப்பு பணமோ தந்தால் லாரி
1 லிட்டர் பெட்ரோல் வேண்டும் என்றால் 100 மிலி இயற்க்கை எரிவாயு ...etc ... கூடுதலாக ரூபாய் 60 பணம் என்று போகலாமே
1 கிலோ கடல் மீன் வேண்டும் என்றால் 100 கிராம் நாட்டு மீன் அல்லது 100 கிராம் தரமான மீன் தீவனம் கூடுதலாக ரூபாய் 150 பணம் தந்தால் கடல் மீன் கிடைக்கும் ... கடல் நண்டுக்கு அது போலெ
இள நீர் , குடி நீர் , ஆற்று நீர் பாசனம் வேண்டும் என்றால் 30 வயதுடைய மரத்தில் 1 கிலோ எடையுள்ள விறகு வேண்டும் அல்லது மழை நீர் சேகரிப்பு எப்படி அவசியம் உள்ளது ..அதன் உரிமம் காண்பிக்க வேணும்
1 கிலோ எடையுள்ள டயர் வேண்டும் என்றால் 250 கிராம் எடையுள்ள ரப்பர் மரத்தின் விறகு வேண்டும் கூடுதலாக பணம் வேண்டும்
100 கிராம் தேயிலை தூள் (டீ தூள் ) வேண்டும் என்றால் 30 வயது மதிக்கத்தக்க மலைகளில் விளையும் மரத்தின் ஒரு பகுதி தர வேண்டும்... உதாரணத்திற்கு 10 கிராம் சந்தன கட்டை கூடுதலாக ரூபாய் 20 பணம் தர வேண்டும் ... பேசி கூடி ஒரு நல்ல முடிவெடுப்போம் ...
நாட்டு மருந்து கடையில் சிறு குறிஞ்சான் பொடி வேண்டும் என்றால் .. 100 கிராம் சிறு குறிஞ்சான் பொடிக்கு 10 சிறு குறிஞ்சான் இலை அல்லது காய்ந்த இல்லை கொடுத்து விட்டு கூடுதலாக 10 ரூபாய் பணம் தர வேண்டும் ...
ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டும் என்றால் 10 துளசி செடி அல்லது 1 கிலோ வேப்ப மர விறகுகள் அல்லது 250 கிராம் இயற்க்கை உரம் கூடுதலாக பொருமானமுள்ள பணம் ....
சாக்கடையை சுத்தம் பண்ண வேண்டும் என்றால் ... ஆம் .. அன்றிய நாளின் ஒரு நாள் கூலி கூடுதலாக 1 கிலோ நல்ல தரமான இயற்க்கை உரம் தர வேண்டும் ..
1 லிட்டர் பால் வேண்டும் என்றால் ரூபாய் 35 பணம் கூடுதலாக 100 கிராம் புல்லும் தர வேண்டும் ...
அரசு ஏவுகணை தயாரிக்க வேண்டும் என்றால் .... தீயணைப்பதற்கான அனைத்து பொறுப்பும் எடுத்து கொள்ள வேண்டும் ... 1 ஏவுகணைக்கு ஆயிரம் ஏக்கர் காடு இயற்க்கைக்கு பரிசளிக்க வேண்டும் ... etc ....
கழிவு அதுவாக மக்கும் வரை கிருமிகளை காக்கும் ..... நமக்கு நோய் வந்து சிக்கும் .......
நிலத்தில் மலம் இருப்பது பிணத்தை வெளியில் வீசி எறிவது போல ..... செப்டிக் டேங்கில் வைத்து இருப்பது ....வீட்டிலேயே வெகு நாள்
பிணத்தை வைத்து இருந்து விட்டு .... முழு நாற்றம் வந்த வுடன் ... பூமியின் வீதிகளில் பிணத்தை வீசி எறிவது போல அர்த்தம் ஆகும்
பருப்பு விளைய வையுங்கள் , அவரவர் வீட்டு மாடியில் கரும்பு , ஜீரகம் , மிளகு , கடுகு , கத்தரி, வெண்டை, தக்காளி, வெங்காயம் , இஞ்சி விளைய வையுங்கள் ..... டீசல் , பெட்ரோல் , கேஸ் விளைய வையுங்கள் ...
கொத்தனார், எலெக்ட்ரிசின் , ப்ளூம்பெர் , டைலர் , டாக்டர் , ஆசிரியர் இவர்களையும் உங்கள் வீட்டின் மாடியில் விளைய வையுங்கள் ....
ஒரு உத்தேச கணக்கு ..... பணத்தை சாப்பிட முடியாது .... பணத்தை ஜெராக்ஸ் போடலாம் ..... நெல்லை , உளுந்தை , மிளகாய், முந்திரி , கரும்பு , இரும்பு காப்பர் இவைகளை ஜெராக்ஸ் போட முடியுமா ?
ஆகவே ஒருவருக்கு அரிசி வேண்டும் என்றால் அரிசி சம்பந்தப்பட்ட .... ஆம் .. 1 கிலோ அரிசி வேண்டும் என்றால் 100 மிலி கிராம் விதை நெல்லும் ..அல்லது 250 கிராம் தரமான இயற்க்கை உரம் கூடுதலாக .
ரூபாய் 30 பணம் தந்தால் அரிசி கிடைக்கும் ...... combined system டபுள் purpose multi purpose ..... 1 கிலோ தக்காளிக்கு 100 கிராம் தக்காளி விதை அல்லது 20 cm உயரமுள்ள தக்காளி செடி அல்லது 200 கிராம் இயற்க்கை உரம் கூடுதலாக 30 ரூபாய் பணம் தரவேண்டும்
இது போல் ஒவ்வொரு பொருள் வாங்கும் பொழுதும் கவனிக்க வேண்டியது .... இவைகளை எல்லாம் கூடி பேசி ஒரு முடி வேடும்போம் ... ஒரு பாலிதீன் பை வேண்டும் என்றால் 100 கிராம் இரும்பு அல்லது ஒரு துணி பை கொடுக்க வேண்டும் ....
1 லாரி சொந்தமாக்கி வாங்க வேண்டும் என்றால் .. ஆம் ... அதற்க்கு தேவைப்படும் 1 டன் இரும்புக்கு 1 கிலோ வெள்ளி அல்லது 1 கிலோ பித்தளை அல்லது 100 கிராம் தங்கம் அதனுடன் 4 , 5 லட்சம் பணம் எவ்வளவு மதிப்பு பணமோ தந்தால் லாரி
1 லிட்டர் பெட்ரோல் வேண்டும் என்றால் 100 மிலி இயற்க்கை எரிவாயு ...etc ... கூடுதலாக ரூபாய் 60 பணம் என்று போகலாமே
1 கிலோ கடல் மீன் வேண்டும் என்றால் 100 கிராம் நாட்டு மீன் அல்லது 100 கிராம் தரமான மீன் தீவனம் கூடுதலாக ரூபாய் 150 பணம் தந்தால் கடல் மீன் கிடைக்கும் ... கடல் நண்டுக்கு அது போலெ
இள நீர் , குடி நீர் , ஆற்று நீர் பாசனம் வேண்டும் என்றால் 30 வயதுடைய மரத்தில் 1 கிலோ எடையுள்ள விறகு வேண்டும் அல்லது மழை நீர் சேகரிப்பு எப்படி அவசியம் உள்ளது ..அதன் உரிமம் காண்பிக்க வேணும்
1 கிலோ எடையுள்ள டயர் வேண்டும் என்றால் 250 கிராம் எடையுள்ள ரப்பர் மரத்தின் விறகு வேண்டும் கூடுதலாக பணம் வேண்டும்
100 கிராம் தேயிலை தூள் (டீ தூள் ) வேண்டும் என்றால் 30 வயது மதிக்கத்தக்க மலைகளில் விளையும் மரத்தின் ஒரு பகுதி தர வேண்டும்... உதாரணத்திற்கு 10 கிராம் சந்தன கட்டை கூடுதலாக ரூபாய் 20 பணம் தர வேண்டும் ... பேசி கூடி ஒரு நல்ல முடிவெடுப்போம் ...
நாட்டு மருந்து கடையில் சிறு குறிஞ்சான் பொடி வேண்டும் என்றால் .. 100 கிராம் சிறு குறிஞ்சான் பொடிக்கு 10 சிறு குறிஞ்சான் இலை அல்லது காய்ந்த இல்லை கொடுத்து விட்டு கூடுதலாக 10 ரூபாய் பணம் தர வேண்டும் ...
ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டும் என்றால் 10 துளசி செடி அல்லது 1 கிலோ வேப்ப மர விறகுகள் அல்லது 250 கிராம் இயற்க்கை உரம் கூடுதலாக பொருமானமுள்ள பணம் ....
சாக்கடையை சுத்தம் பண்ண வேண்டும் என்றால் ... ஆம் .. அன்றிய நாளின் ஒரு நாள் கூலி கூடுதலாக 1 கிலோ நல்ல தரமான இயற்க்கை உரம் தர வேண்டும் ..
1 லிட்டர் பால் வேண்டும் என்றால் ரூபாய் 35 பணம் கூடுதலாக 100 கிராம் புல்லும் தர வேண்டும் ...
அரசு ஏவுகணை தயாரிக்க வேண்டும் என்றால் .... தீயணைப்பதற்கான அனைத்து பொறுப்பும் எடுத்து கொள்ள வேண்டும் ... 1 ஏவுகணைக்கு ஆயிரம் ஏக்கர் காடு இயற்க்கைக்கு பரிசளிக்க வேண்டும் ... etc ....
கழிவு அதுவாக மக்கும் வரை கிருமிகளை காக்கும் ..... நமக்கு நோய் வந்து சிக்கும் .......
நிலத்தில் மலம் இருப்பது பிணத்தை வெளியில் வீசி எறிவது போல ..... செப்டிக் டேங்கில் வைத்து இருப்பது ....வீட்டிலேயே வெகு நாள்
பிணத்தை வைத்து இருந்து விட்டு .... முழு நாற்றம் வந்த வுடன் ... பூமியின் வீதிகளில் பிணத்தை வீசி எறிவது போல அர்த்தம் ஆகும்
Last edited by ராஜேந்திரன் on Wed Aug 18, 2021 3:14 pm; edited 1 time in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
ஒரு சிந்தனை
உலகில் .....கோர்ட் ... தன்னை மார்தட்டி கொள்கிறதாம் .....சரமாரி கேள்விகளால் அரசை கேட்கிறதாம் ...
கோர்ட் கேள்வி கணைகளை தொடுப்பதால் ..... அரசுக்கு கை , கால் வீங்கி .... ஹார்ட் வெடித்து விடுவது போலவும் ...
கண்களில் ரத்தம் பீறிட்டு அடிப்பது போலவும் இருக்கிறதாம் ....
ஏதோ உலகில் கோர்ட்டும் , அரசும் போகிற போக்கு ....என்ன கதியோ
உழுபவனுக்கு விளைப் பொருளுக்கு உரிய விலை கிடைப்பது இல்லையாம் .... ஆனால் உழுபவனிடம் இருந்து வியாபாரிக்கு
அந்த விளைப் பொருள் கைக்கு வரும்போது bp raise ஆவது போல் விளைப் பொருள் விலை ஏறி விடுவதால் வியாபாரிக்கு
கிடைக்கிறது நல்ல விலை ...... அதே விளைப் பொருள் ஹோட்டலுக்கு சென்றால் high bp விலையாகி hotel நடத்துபவருக்கு மிக நல்ல விலை .... அதே விளைப் பொருள் 5
ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றால் highest bp விலையாகி 5 ஸ்டார் ஹோட்டல் நடத்துபவருக்கு மிகமிக நல்ல விலை .... ஒரே
விளைப் பொருள் கை மாறும் பொழுது விலையில் எவ்வளவு ஜாதி வித்தியாசங்கள் ....
இந்தளவுக்கு விலை விஷயத்தில் விட்டு கொடுத்து போகும் ஏழைக்கு ..... அவரின் தர்ம சங்கட நிலையில் ... சில
விவசாயிக்காவது நாம் விட்டுக்கொடுப்பதை ....காட்டும் முகமாக .. உதவி செய்வதன் மூலம் ......நீதி நெறி செய்வோமே ...
பால் கெட்டுப்போவதை தவிர்க்க ....பால் ... தயிர் .... வெண்ணை ... நெய் ... என்று பால் பயன்படும் போக்கை நீட்டிக்க செய்வது போல ....
மனித மலம் , சாக்கடைகள் அதன் அடுத்த process பலம் ..... பாலை போல
புவி மிகு வெப்பம் அதன் அடுத்த process பலம் ..... பாலை போல ..
சுற்று சூழல் கேடு அதன் அடுத்த process பலம் ..... பாலை போல ..
நிலத்தில் ஆடைகளின் சாய கழிவு அதன் அடுத்த process பலம் ..... பாலை போல ..
பால் கெட்டுப்போவதை தவிர்க்க ....பால் ... தயிர் .... வெண்ணை ... நெய் ... என்று பால் பயன்படும் போக்கை நீட்டிக்க செய்வது போல ....
நன்மைகளை நீடிக்க செய்வோம்
பாலபிஷேகம் .... அறத்து பால் , பொருள் பால் , காமத்து பால் ...
பொருள் பால் ..... நற்பொருள் உள்ள வாழ்க்கை
உலகில் .....கோர்ட் ... தன்னை மார்தட்டி கொள்கிறதாம் .....சரமாரி கேள்விகளால் அரசை கேட்கிறதாம் ...
கோர்ட் கேள்வி கணைகளை தொடுப்பதால் ..... அரசுக்கு கை , கால் வீங்கி .... ஹார்ட் வெடித்து விடுவது போலவும் ...
கண்களில் ரத்தம் பீறிட்டு அடிப்பது போலவும் இருக்கிறதாம் ....
ஏதோ உலகில் கோர்ட்டும் , அரசும் போகிற போக்கு ....என்ன கதியோ
உழுபவனுக்கு விளைப் பொருளுக்கு உரிய விலை கிடைப்பது இல்லையாம் .... ஆனால் உழுபவனிடம் இருந்து வியாபாரிக்கு
அந்த விளைப் பொருள் கைக்கு வரும்போது bp raise ஆவது போல் விளைப் பொருள் விலை ஏறி விடுவதால் வியாபாரிக்கு
கிடைக்கிறது நல்ல விலை ...... அதே விளைப் பொருள் ஹோட்டலுக்கு சென்றால் high bp விலையாகி hotel நடத்துபவருக்கு மிக நல்ல விலை .... அதே விளைப் பொருள் 5
ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றால் highest bp விலையாகி 5 ஸ்டார் ஹோட்டல் நடத்துபவருக்கு மிகமிக நல்ல விலை .... ஒரே
விளைப் பொருள் கை மாறும் பொழுது விலையில் எவ்வளவு ஜாதி வித்தியாசங்கள் ....
இந்தளவுக்கு விலை விஷயத்தில் விட்டு கொடுத்து போகும் ஏழைக்கு ..... அவரின் தர்ம சங்கட நிலையில் ... சில
விவசாயிக்காவது நாம் விட்டுக்கொடுப்பதை ....காட்டும் முகமாக .. உதவி செய்வதன் மூலம் ......நீதி நெறி செய்வோமே ...
பால் கெட்டுப்போவதை தவிர்க்க ....பால் ... தயிர் .... வெண்ணை ... நெய் ... என்று பால் பயன்படும் போக்கை நீட்டிக்க செய்வது போல ....
மனித மலம் , சாக்கடைகள் அதன் அடுத்த process பலம் ..... பாலை போல
புவி மிகு வெப்பம் அதன் அடுத்த process பலம் ..... பாலை போல ..
சுற்று சூழல் கேடு அதன் அடுத்த process பலம் ..... பாலை போல ..
நிலத்தில் ஆடைகளின் சாய கழிவு அதன் அடுத்த process பலம் ..... பாலை போல ..
பால் கெட்டுப்போவதை தவிர்க்க ....பால் ... தயிர் .... வெண்ணை ... நெய் ... என்று பால் பயன்படும் போக்கை நீட்டிக்க செய்வது போல ....
நன்மைகளை நீடிக்க செய்வோம்
பாலபிஷேகம் .... அறத்து பால் , பொருள் பால் , காமத்து பால் ...
பொருள் பால் ..... நற்பொருள் உள்ள வாழ்க்கை
Last edited by ராஜேந்திரன் on Wed Aug 18, 2021 3:18 pm; edited 2 times in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
உலகில் மனிதன் அனைவரிடமும் ...நயவஞ்சக புத்தி வந்து விட்டதா ..
அதன் காரணமாக நீதி .... போர் தொடுக்கிறதா ... கொரானாவை கொண்டு ......
சிறு உயிரி கொரானாவிடம் ... மனிதன் மண்டியிடுகிறானா ....
போகட்டும் ... மனிதர் அனைவரும் உலகில் இல்லாமல் .....ஆம் ..
இனி பூமி ஆளும் சாவி கொத்தை ... குரங்கிடம் கொடுக்கட்டும்
...... குரங்கு காலத்தால் பரிமாணம் அடைந்து .... மனிதனாக வரட்டும் .........குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்கிறது
விஞ்ஞானம் .... ஆளப்போகும் புதிய மனிதன் தன் முன்னோர் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள் ....கொரானவை
எதிர்த்து .... தான் இறந்து ..... இந்த சாவி கொத்தை
கொடுத்தார்கள் என்று வரலாற்றை படிக்கட்டும் .... இது ஒரு
சிந்தனை தொகுப்பு
அதன் காரணமாக நீதி .... போர் தொடுக்கிறதா ... கொரானாவை கொண்டு ......
சிறு உயிரி கொரானாவிடம் ... மனிதன் மண்டியிடுகிறானா ....
போகட்டும் ... மனிதர் அனைவரும் உலகில் இல்லாமல் .....ஆம் ..
இனி பூமி ஆளும் சாவி கொத்தை ... குரங்கிடம் கொடுக்கட்டும்
...... குரங்கு காலத்தால் பரிமாணம் அடைந்து .... மனிதனாக வரட்டும் .........குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்கிறது
விஞ்ஞானம் .... ஆளப்போகும் புதிய மனிதன் தன் முன்னோர் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள் ....கொரானவை
எதிர்த்து .... தான் இறந்து ..... இந்த சாவி கொத்தை
கொடுத்தார்கள் என்று வரலாற்றை படிக்கட்டும் .... இது ஒரு
சிந்தனை தொகுப்பு
Last edited by ராஜேந்திரன் on Wed Aug 18, 2021 3:19 pm; edited 1 time in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் Basic qualification இருக்க வேண்டும் .....அந்த qualification என்னவெனில் ஒவ்வொருவருக்கும்
குறைந்த பட்சம் 1 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் ...... அந்த ஒரு ஏக்கரில் பாதி ஏக்கர் மரங்கள் பராமரிக்க வேண்டும் .... மீதி ஏக்கரில் விளை
பொருள்களை விளைய செய்ய வேண்டும் ......வீடு இருக்கோ இல்லையோ ... ஒரு ஏக்கர் நிலம் வேண்டும் ...... ஒரு குழந்தை பெற்று
கொள்ள வேண்டும் என்றால் ஒரு ஏக்கர் அவர் பெயரில் ஒதுக்க முடிந்தால் மட்டுமே குழந்தை பெற்று கொள்ள வேண்டும் ......
அப்பெடி என்றால் 100 கோடி மக்கள் இந்தியாவில் என்றால் 100 கோடி ஏக்கர் இந்திய நிலப்பரப்பு வேண்டும் .... மீதி இடத்தில் வீடு , மாளிகைகள்
hotel கள், பள்ளிகள் , கல்லூரிகள் , பல்கலைக்கழகங்கள் , அலுவலகங்கள் , மருத்துவமனைகள் , பேருந்து நிலையங்கள் ,விமான நிலையங்கள் ,
இரயில் நிலையங்கள் , கோவில்கள் ஆலயங்கள் இருக்கலாமே
குறைந்த பட்சம் 1 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் ...... அந்த ஒரு ஏக்கரில் பாதி ஏக்கர் மரங்கள் பராமரிக்க வேண்டும் .... மீதி ஏக்கரில் விளை
பொருள்களை விளைய செய்ய வேண்டும் ......வீடு இருக்கோ இல்லையோ ... ஒரு ஏக்கர் நிலம் வேண்டும் ...... ஒரு குழந்தை பெற்று
கொள்ள வேண்டும் என்றால் ஒரு ஏக்கர் அவர் பெயரில் ஒதுக்க முடிந்தால் மட்டுமே குழந்தை பெற்று கொள்ள வேண்டும் ......
அப்பெடி என்றால் 100 கோடி மக்கள் இந்தியாவில் என்றால் 100 கோடி ஏக்கர் இந்திய நிலப்பரப்பு வேண்டும் .... மீதி இடத்தில் வீடு , மாளிகைகள்
hotel கள், பள்ளிகள் , கல்லூரிகள் , பல்கலைக்கழகங்கள் , அலுவலகங்கள் , மருத்துவமனைகள் , பேருந்து நிலையங்கள் ,விமான நிலையங்கள் ,
இரயில் நிலையங்கள் , கோவில்கள் ஆலயங்கள் இருக்கலாமே
Last edited by ராஜேந்திரன் on Wed Aug 18, 2021 3:20 pm; edited 1 time in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
இந்தியாவை போலியோ நோய் இல்லாத நாடக உருவெடுத்தது ...போலியோ நோய் இல்லாத நாடாக முன்னேட்றியது என்று மார்தட்டல் .....ஆகா ..
ஏன் இந்தியா பெட்ரோல் , டீசல் பயன்படுத்தாத இந்தியா ...பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களால் கரிகாற்று ஆகாத இந்தியா என்ற மார்தட்டல் ,
முன்னேற்றம் பெருமை வரணுமே... போலியோ நோய் இல்லாத நாடு போல் எப்பொழுது கரும்புகை இல்லாத நாடாக மாறும்
கழிவு அதுவாக மக்கும் வரை கிருமிகளை கக்கும் நமக்கு நோய் வந்து சிக்கும் ....
கிராமங்களில் நிலத்தில் மலம் இருப்பது பிணத்தை வீசி எறிவது போல ... ஆகும் .... செட்டிக் டேங்க் பயன்படுத்தல் என்பது வீட்டிலேயே பிணத்தை வெகு நாள் வைத்திருந்து நாற்றம் முற்றியதும் திசை படுகிற பூமியின் வீதிகளில் பிணங்களை வீசி எறிவது போல ....
செப்டிக் டேங்க் கில் வைத்திருந்த மலத்தை வீசி எறிவது ஆகும் ....செப்டிக் டேங்க் கில் மலம் சர்க்கரையா அல்லது ஐஸ் கட்டியா
கரைவதற்கு ...என்றோ ஒரு நாள் வெளியில் வந்து அதன் கோரத்தை காட்டத்தானே செய்கிறது ....
இது எதற்கு ஒப்பானது நாற்றமுள்ள அசுத்த மலத்தை தூபக்காலில் வைக்கப்படாமல் காற்றில் தூபம் காட்ட படுகிற கோரம் .....பிணத்தை புதைப்போம் ... மலத்தை ....? உங்கள் நிலை ... கருப்பு பூஞ்சையாம் .. வெள்ளை புஞ்சையாம் ...
சாமி கரி படிய தனி அறை... கிச்சன் கரிப்படிய தனி அறை ....இந்தியாவின் பல கிலோ மீட்டருக்கு கூரை எங்கே ..... டீசல் , பெட்ரோல் கரி படிய தடுப்பு ...
ஊர் வாயை மூட உலை மூடி இல்லையா .... கரி வாயை மூட உலை மூடி இல்லையா .... சிந்திக்க..? இந்தியாவில் திறந்த நிலையில் பிணங்கள் ,,,, புதைக்கப்படாத பல பிணங்கள்
ஏன் இந்தியா பெட்ரோல் , டீசல் பயன்படுத்தாத இந்தியா ...பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களால் கரிகாற்று ஆகாத இந்தியா என்ற மார்தட்டல் ,
முன்னேற்றம் பெருமை வரணுமே... போலியோ நோய் இல்லாத நாடு போல் எப்பொழுது கரும்புகை இல்லாத நாடாக மாறும்
கழிவு அதுவாக மக்கும் வரை கிருமிகளை கக்கும் நமக்கு நோய் வந்து சிக்கும் ....
கிராமங்களில் நிலத்தில் மலம் இருப்பது பிணத்தை வீசி எறிவது போல ... ஆகும் .... செட்டிக் டேங்க் பயன்படுத்தல் என்பது வீட்டிலேயே பிணத்தை வெகு நாள் வைத்திருந்து நாற்றம் முற்றியதும் திசை படுகிற பூமியின் வீதிகளில் பிணங்களை வீசி எறிவது போல ....
செப்டிக் டேங்க் கில் வைத்திருந்த மலத்தை வீசி எறிவது ஆகும் ....செப்டிக் டேங்க் கில் மலம் சர்க்கரையா அல்லது ஐஸ் கட்டியா
கரைவதற்கு ...என்றோ ஒரு நாள் வெளியில் வந்து அதன் கோரத்தை காட்டத்தானே செய்கிறது ....
இது எதற்கு ஒப்பானது நாற்றமுள்ள அசுத்த மலத்தை தூபக்காலில் வைக்கப்படாமல் காற்றில் தூபம் காட்ட படுகிற கோரம் .....பிணத்தை புதைப்போம் ... மலத்தை ....? உங்கள் நிலை ... கருப்பு பூஞ்சையாம் .. வெள்ளை புஞ்சையாம் ...
சாமி கரி படிய தனி அறை... கிச்சன் கரிப்படிய தனி அறை ....இந்தியாவின் பல கிலோ மீட்டருக்கு கூரை எங்கே ..... டீசல் , பெட்ரோல் கரி படிய தடுப்பு ...
ஊர் வாயை மூட உலை மூடி இல்லையா .... கரி வாயை மூட உலை மூடி இல்லையா .... சிந்திக்க..? இந்தியாவில் திறந்த நிலையில் பிணங்கள் ,,,, புதைக்கப்படாத பல பிணங்கள்
Last edited by ராஜேந்திரன் on Wed Aug 18, 2021 3:21 pm; edited 1 time in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
சிலர் தங்கத்தாலே வீடு பங்களா அமைத்து வாழ விருப்பமாம் .....பூமியில் அது சாத்தியம் இல்லை எனில் ....... விஞ்ஞான அறிவை
தானே கற்று செவ்வாய் கிரகத்தை போல தங்கத்தாலே ஆன கிரகம் ஒன்றை கண்டுபிடித்து அங்கு தங்கத்தாலே வீடு பங்களா அமைத்து வாழலாமே
அப்பா .. (பூமி ).நான் கருத்த களிமண்ணில் தான் சில தானிய பயிர்கள் விளைவேன் .....ஆனால் டைல்ஸ் , மொசைக் இந்த பிடி இதில் தானியங்கள் விளை என்பது போல ஏழைக்கு வெளிச்சம் தரும் இலவச திட்டங்களோ
விவகாரத்தில்.... ஜீவனாம்சம் ஆண் பெண்ணுக்கு தர வேண்டும் என்பது போல ...ஏன் பெண் ஆணுக்கு ஜீவனாம்சம் தரக்கூடாதா? ..... பெண் ஆற்றல் இல்லாதவளா பெண்ணுக்கு சம உரிமை என்ற .....நாம் ..பெண் ஏன் ஜீவனாம்சம் ஆணுக்கு தரக்கூடாது ... ஒரு கிடுக்கி பிடி போட்டதானே விவாகரத்துகள் குறையும் ..எந்த புற்றில் எந்த பாம்பு
அவரவர் வீட்டில் மாடியில் வாட்டர் டேங்க் உண்டு மேட்டூர் ஒரு இயற்க்கை வாட்டர் tank குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் .... மலைகளில் சிறு சிறு குன்று களிலும் உள்ள வாட்டர் டேங்க் சிற்றூருக்கு நீர் பாதை .... பொருள் சில்லறையாகயும் , மொத்தமாகவும் கிடைக்கும்
குற்றம் மண் அரிப்பு போன்று சில்லறையாகவும் பறை சிதைவு மலைகளை குடைதல் மொத்தமான குற்றம் ஆம் பாறை சிதைவு .... பளபள பான வீடு பங்களா , அரசு அலுவலகங்கல் பாறை - குவாரி
மேலடுக்கு சுழட்சி என்ற ஒன்று இருந்தால் ..... கீழடுக்கு சுழட்சி என்ற ஒன்று இருக்குமா ? தங்கம் , வெள்ளி , இரும்பு , பெட்ரோல் கேஸ் எடுப்பதால் .... கனிம கரிம வளங்கள் ...ராக்கெட் வேகத்தில் நாம் செல்லும் இந்த நுகர்வால் ....அக்கௌன்ட் ல மினிமம் பேலன்ஸ் இருக்கணும்
தானே கற்று செவ்வாய் கிரகத்தை போல தங்கத்தாலே ஆன கிரகம் ஒன்றை கண்டுபிடித்து அங்கு தங்கத்தாலே வீடு பங்களா அமைத்து வாழலாமே
அப்பா .. (பூமி ).நான் கருத்த களிமண்ணில் தான் சில தானிய பயிர்கள் விளைவேன் .....ஆனால் டைல்ஸ் , மொசைக் இந்த பிடி இதில் தானியங்கள் விளை என்பது போல ஏழைக்கு வெளிச்சம் தரும் இலவச திட்டங்களோ
விவகாரத்தில்.... ஜீவனாம்சம் ஆண் பெண்ணுக்கு தர வேண்டும் என்பது போல ...ஏன் பெண் ஆணுக்கு ஜீவனாம்சம் தரக்கூடாதா? ..... பெண் ஆற்றல் இல்லாதவளா பெண்ணுக்கு சம உரிமை என்ற .....நாம் ..பெண் ஏன் ஜீவனாம்சம் ஆணுக்கு தரக்கூடாது ... ஒரு கிடுக்கி பிடி போட்டதானே விவாகரத்துகள் குறையும் ..எந்த புற்றில் எந்த பாம்பு
அவரவர் வீட்டில் மாடியில் வாட்டர் டேங்க் உண்டு மேட்டூர் ஒரு இயற்க்கை வாட்டர் tank குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் .... மலைகளில் சிறு சிறு குன்று களிலும் உள்ள வாட்டர் டேங்க் சிற்றூருக்கு நீர் பாதை .... பொருள் சில்லறையாகயும் , மொத்தமாகவும் கிடைக்கும்
குற்றம் மண் அரிப்பு போன்று சில்லறையாகவும் பறை சிதைவு மலைகளை குடைதல் மொத்தமான குற்றம் ஆம் பாறை சிதைவு .... பளபள பான வீடு பங்களா , அரசு அலுவலகங்கல் பாறை - குவாரி
மேலடுக்கு சுழட்சி என்ற ஒன்று இருந்தால் ..... கீழடுக்கு சுழட்சி என்ற ஒன்று இருக்குமா ? தங்கம் , வெள்ளி , இரும்பு , பெட்ரோல் கேஸ் எடுப்பதால் .... கனிம கரிம வளங்கள் ...ராக்கெட் வேகத்தில் நாம் செல்லும் இந்த நுகர்வால் ....அக்கௌன்ட் ல மினிமம் பேலன்ஸ் இருக்கணும்
Last edited by ராஜேந்திரன் on Wed Aug 18, 2021 3:22 pm; edited 1 time in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
[ltr]மாணவர்கள் என்ன சிறைக்கைதிகளா..... எதற்கு ஒரு அடைப்பட்ட கட்டிடங்களில் அடைப்பு .....அதற்க்கு பள்ளிக்கூடங்கள் , கல்லூரிகளா ...என்ற பெயர்கள் .. ..கட்சி மாநில மாநாடு , பிரதமர் மாநாடு , கல்லூரி ஆண்டு விழா மாநாடு அதுபோல் ஒரு பெரிய பந்தலில் இயற்க்கை சூழலில் கல்வி பயிற்று விற்கலாமே ..
துணிப்பை எடுத்து செல்லமாட்டோம் .... சீப் carry பை வேண்டும் ... படித்த பட்டதாரிகள் அதிகம் அவர்களுக்கு ஒரு லைசென்ஸ் அந்தந்த பகுதியில் அந்த பகுதி மாணவர்கள் .... carry பை போல சீப் ஆ கல்வியை கொடுங்க
.. மழை பருவத்தில் விடுமுறை ..ஒழுகாத சீராய்ந்த பந்தல் இயற்க்கை அமர்வில் விரிப்புகள் , பாய்கள் போட்டு அமர்ந்து writting pad , exam pad ... சம்மளம் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் பல நன்மைகள-லாம்
இந்திய யா ஏன் குண்டர் சட்ட கூண்டில் நிற்குமா .... ஏன் இரும்பு மேற்கு தொடர்ச்சி மலை இல்லை. ஏன் காப்பர் மேற்கு தொடர்ச்சி மலை இல்லை ஏன் தங்க மேற்கு தொடர்ச்சி மலை இல்லை ஆகா எலக்ட்ரிக் ட்ரைந் ..tain.பலமடங்கு . சேலம் 10 வழி சாலை எக்கு (இரும்பு)
ஏன் இரும்பு , காப்பர் , தங்க மலைகளை கட்ட வில்லை கர்நாடக அணை கட்டுவதை விட
எது அரானான கோட்டை ஏன் இரும்பு , காப்பர் , தங்க மலைகளை கட்ட வில்லை கர்நாடக அணை கட்டுவதை விட
குடிகாரர்களின் குற்ற வரியை குறைத்துள்ளதா ... குடிகார குற்றத்தில் விளைந்த இந்திய ரூபாயில் ந ல திட்டங்கல லா ... எத்தனை பெண்கள் .... அனாதை குழந்தைகள் திட்டுகிறார்களோ
விவகாரத்தில்.... ஜீவனாம்சம் ஆண் பெண்ணுக்கு தர வேண்டும் என்பது போல ...ஏன் பெண் ஆணுக்கு ஜீவனாம்சம் தரக்கூடாதா? ..... பெண் ஆற்றல் இல்லாதவளா பெண்ணுக்கு சம உரிமை என்ற .....நாம் ..பெண் ஏன் ஜீவனாம்சம் ஆணுக்கு தரக்கூடாது ... ஒரு கிடுக்கி பிடி போட்டதானே விவாகரத்துகள் குறையும் ..
பிரிவு உபச்சாரம் எது எத ற்கோ நட த்துகிறோம் .....atleast பிரிவின் போது ஜீவநாம்சமாக ஒரு பிரிவு முத்தம் பெண் கொடுக்க கூடா தா ...... இது போல் சின்ன சின்ன விஷயங்கள் தொடர... தொடாமலே ... plain kiss பழிவாங்கும் எண்ணம் நிற்கணுமே ....அயோ எல்லாம் போ ஐ விட்டதே எண்று
அப்பா ...நான் கருத்த களிமண்ணில் தான் சில தானிய பயிர்கள் விளைவேன் .....ஆனால் டைல்ஸ் , மொசைக் இந்த பிடி இதில் தானியங்கள் விளை என்பது போல ஏழைக்கு வெளிச்சம் தரும் இலவச திட்டங்களோ
முக கவசத்தில் கூட அழகை தேடுகிறோமா ..... பாதுகாப்பை தேடுகிறோமா ....இரட்டை அடுக்கு முகக்கவசமாம் ......
கிருமி , கொரான கிருமி மூக்கின் உள்ளே போக கூடாதாம் .... சரி தடுத்தாச்சி ...... ஒரு நாளைக்கு வேண்டிய நல்ல ஆக்சிசன் .... நல்ல காற்று ...... வீட்டிற்கு மட்டும் கேஸ் 1 மாதத்திற்கு இத்தனை
kg கேஸ் இருக்க வேண்டும் என்று சொல்லும் நாம் சுவாசத்திற்கு இத்தனை kg ஆக்சிசன் ஒரு நாளைக்கு இவ்வளவு வேண்டும் என்று திட்டமிடவில்லையா .....பிறகு ...எதிர்ப்பு சக்தி ....ஏன்
முகக்கவசம் நாயின் மூக்கு அமைப்பு போன்றோ ,,,,, குரங்கின் மூக்கு அமைப்பு போன்ரோ ..... மாட்டின் மூக்கு அமைப்பு போன்ரோ .... வாங்கும் பொம்மைகளில் tredy bear மூக்கில்
ஒரு செவ்வந்தி பூ குத்தி விட்டால் போல் அமைந்தால் ...... மூக்கினுள் உள்ள முடி அமைப்பு போல காற்றில் உள்ள தூசுகளை வடிகட்டி ....நல்ல சுவாசத்திற்கும் வழி ஏற்படுத்தி அப்படி ஒரு முக கவசம் ...???? சரி ஒரு சிந்தனைக்கு ....
தனி மனித கின்னஸ் சாதனை கேள்வி பட்டிருப்போம் ....... தமிழ்நாடு கின்னஸ் சாதனை பெறுமா ....அப்படி பெற்றால் மக்கள் எத்தனை கோடி கொடுக்கலாம் .....
என்ன அவ்வளவு ரத்தத்தையும் ஸ்பாஞ்சால் உறிஞ்சி clean பண்ணியாச்சா .... அது போல
பொழிகின்ற மழை வெள்ளத்தை அப்படியே உறிஞ்சி ஆம் ..
மழை நீர் சேகரிப்பு .... நிலத்தடியில் நீர் ஆதாரத்தை உயர்த்தி ...... பம்பு set... கால்வாய் போன்ற அமைப்பு நிரந்தரமாக நிறுவி
நீர் வழி போக்குவரத்து .... விவசாயத்திற்கு நீர் பாசனம் என்று கின்னஸ் சாதனை தமிழகம் புரியுமா .....
இனி மழையை வெள்ளம் வெள்ளம் என்று சொல்லாமல் .... பன்மடங்கு மழை சொத்து என்று சொல்லுவோம் ..... வெள்ளம் என்றால் சோகம் தான் நினைவுக்கு வரும் .... சொத்து
என்கிறபோது தன்னம்பிக்கை வருமே .... புகையை கக்கும் desel
பெட்ரோல் க்கு முற்று புள்ளி வைத்து விட்டு ... நீர் வழி போக்குவரத்து ...... இன்னும் மென்மையான போக்குவரத்தை
மேன்மையாய் நிலத்திற்கு தந்து நில அதிர்வு பேரிடர் நிகழ்வை தடுப்போமே
வீடு சுத்தம் பத்தம் இல்லனா லெட்சுமி தங்கமாட்ட ஆகவே .... வீடு சுத்தமாகவும் நாறி போய் அழுக்காக இருக்கின்றவைகளை கழுவி சுத்தம் செய்தால் தான் லெட்சுமி தங்குவாள்....
வீட்டில் செல்வம் தங்கும் ....... தமிழ்நாடே அடையாறு கூவம் நதியும் எல்லா மாவட்டங்களிலும் சாக்கடை யுமா க இருந்தால்
தமிழ் நாட்டில் லெட்சுமி தங்கமாட்டாள் .... ஆகவே லெட்சுமி எங்கே அங்கே செல்வோம் ..... அங்கே செல்வம் தங்கும் .....
என்னையா வீட்டை காலி பண்ண சொல்றாங்க தமிழ்நாட்டில் என்று சொல்வோம் ஆனால் தமிழ்நாட்டை சுத்தம் பத்தமாக வைத்துக்கொள்வோம் லெட்சுமியும் நம்மோடு இருப்பாள் செல்வமும் தங்கும் ,,,
[/ltr]
துணிப்பை எடுத்து செல்லமாட்டோம் .... சீப் carry பை வேண்டும் ... படித்த பட்டதாரிகள் அதிகம் அவர்களுக்கு ஒரு லைசென்ஸ் அந்தந்த பகுதியில் அந்த பகுதி மாணவர்கள் .... carry பை போல சீப் ஆ கல்வியை கொடுங்க
.. மழை பருவத்தில் விடுமுறை ..ஒழுகாத சீராய்ந்த பந்தல் இயற்க்கை அமர்வில் விரிப்புகள் , பாய்கள் போட்டு அமர்ந்து writting pad , exam pad ... சம்மளம் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் பல நன்மைகள-லாம்
இந்திய யா ஏன் குண்டர் சட்ட கூண்டில் நிற்குமா .... ஏன் இரும்பு மேற்கு தொடர்ச்சி மலை இல்லை. ஏன் காப்பர் மேற்கு தொடர்ச்சி மலை இல்லை ஏன் தங்க மேற்கு தொடர்ச்சி மலை இல்லை ஆகா எலக்ட்ரிக் ட்ரைந் ..tain.பலமடங்கு . சேலம் 10 வழி சாலை எக்கு (இரும்பு)
ஏன் இரும்பு , காப்பர் , தங்க மலைகளை கட்ட வில்லை கர்நாடக அணை கட்டுவதை விட
எது அரானான கோட்டை ஏன் இரும்பு , காப்பர் , தங்க மலைகளை கட்ட வில்லை கர்நாடக அணை கட்டுவதை விட
குடிகாரர்களின் குற்ற வரியை குறைத்துள்ளதா ... குடிகார குற்றத்தில் விளைந்த இந்திய ரூபாயில் ந ல திட்டங்கல லா ... எத்தனை பெண்கள் .... அனாதை குழந்தைகள் திட்டுகிறார்களோ
விவகாரத்தில்.... ஜீவனாம்சம் ஆண் பெண்ணுக்கு தர வேண்டும் என்பது போல ...ஏன் பெண் ஆணுக்கு ஜீவனாம்சம் தரக்கூடாதா? ..... பெண் ஆற்றல் இல்லாதவளா பெண்ணுக்கு சம உரிமை என்ற .....நாம் ..பெண் ஏன் ஜீவனாம்சம் ஆணுக்கு தரக்கூடாது ... ஒரு கிடுக்கி பிடி போட்டதானே விவாகரத்துகள் குறையும் ..
பிரிவு உபச்சாரம் எது எத ற்கோ நட த்துகிறோம் .....atleast பிரிவின் போது ஜீவநாம்சமாக ஒரு பிரிவு முத்தம் பெண் கொடுக்க கூடா தா ...... இது போல் சின்ன சின்ன விஷயங்கள் தொடர... தொடாமலே ... plain kiss பழிவாங்கும் எண்ணம் நிற்கணுமே ....அயோ எல்லாம் போ ஐ விட்டதே எண்று
அப்பா ...நான் கருத்த களிமண்ணில் தான் சில தானிய பயிர்கள் விளைவேன் .....ஆனால் டைல்ஸ் , மொசைக் இந்த பிடி இதில் தானியங்கள் விளை என்பது போல ஏழைக்கு வெளிச்சம் தரும் இலவச திட்டங்களோ
முக கவசத்தில் கூட அழகை தேடுகிறோமா ..... பாதுகாப்பை தேடுகிறோமா ....இரட்டை அடுக்கு முகக்கவசமாம் ......
கிருமி , கொரான கிருமி மூக்கின் உள்ளே போக கூடாதாம் .... சரி தடுத்தாச்சி ...... ஒரு நாளைக்கு வேண்டிய நல்ல ஆக்சிசன் .... நல்ல காற்று ...... வீட்டிற்கு மட்டும் கேஸ் 1 மாதத்திற்கு இத்தனை
kg கேஸ் இருக்க வேண்டும் என்று சொல்லும் நாம் சுவாசத்திற்கு இத்தனை kg ஆக்சிசன் ஒரு நாளைக்கு இவ்வளவு வேண்டும் என்று திட்டமிடவில்லையா .....பிறகு ...எதிர்ப்பு சக்தி ....ஏன்
முகக்கவசம் நாயின் மூக்கு அமைப்பு போன்றோ ,,,,, குரங்கின் மூக்கு அமைப்பு போன்ரோ ..... மாட்டின் மூக்கு அமைப்பு போன்ரோ .... வாங்கும் பொம்மைகளில் tredy bear மூக்கில்
ஒரு செவ்வந்தி பூ குத்தி விட்டால் போல் அமைந்தால் ...... மூக்கினுள் உள்ள முடி அமைப்பு போல காற்றில் உள்ள தூசுகளை வடிகட்டி ....நல்ல சுவாசத்திற்கும் வழி ஏற்படுத்தி அப்படி ஒரு முக கவசம் ...???? சரி ஒரு சிந்தனைக்கு ....
தனி மனித கின்னஸ் சாதனை கேள்வி பட்டிருப்போம் ....... தமிழ்நாடு கின்னஸ் சாதனை பெறுமா ....அப்படி பெற்றால் மக்கள் எத்தனை கோடி கொடுக்கலாம் .....
என்ன அவ்வளவு ரத்தத்தையும் ஸ்பாஞ்சால் உறிஞ்சி clean பண்ணியாச்சா .... அது போல
பொழிகின்ற மழை வெள்ளத்தை அப்படியே உறிஞ்சி ஆம் ..
மழை நீர் சேகரிப்பு .... நிலத்தடியில் நீர் ஆதாரத்தை உயர்த்தி ...... பம்பு set... கால்வாய் போன்ற அமைப்பு நிரந்தரமாக நிறுவி
நீர் வழி போக்குவரத்து .... விவசாயத்திற்கு நீர் பாசனம் என்று கின்னஸ் சாதனை தமிழகம் புரியுமா .....
இனி மழையை வெள்ளம் வெள்ளம் என்று சொல்லாமல் .... பன்மடங்கு மழை சொத்து என்று சொல்லுவோம் ..... வெள்ளம் என்றால் சோகம் தான் நினைவுக்கு வரும் .... சொத்து
என்கிறபோது தன்னம்பிக்கை வருமே .... புகையை கக்கும் desel
பெட்ரோல் க்கு முற்று புள்ளி வைத்து விட்டு ... நீர் வழி போக்குவரத்து ...... இன்னும் மென்மையான போக்குவரத்தை
மேன்மையாய் நிலத்திற்கு தந்து நில அதிர்வு பேரிடர் நிகழ்வை தடுப்போமே
வீடு சுத்தம் பத்தம் இல்லனா லெட்சுமி தங்கமாட்ட ஆகவே .... வீடு சுத்தமாகவும் நாறி போய் அழுக்காக இருக்கின்றவைகளை கழுவி சுத்தம் செய்தால் தான் லெட்சுமி தங்குவாள்....
வீட்டில் செல்வம் தங்கும் ....... தமிழ்நாடே அடையாறு கூவம் நதியும் எல்லா மாவட்டங்களிலும் சாக்கடை யுமா க இருந்தால்
தமிழ் நாட்டில் லெட்சுமி தங்கமாட்டாள் .... ஆகவே லெட்சுமி எங்கே அங்கே செல்வோம் ..... அங்கே செல்வம் தங்கும் .....
என்னையா வீட்டை காலி பண்ண சொல்றாங்க தமிழ்நாட்டில் என்று சொல்வோம் ஆனால் தமிழ்நாட்டை சுத்தம் பத்தமாக வைத்துக்கொள்வோம் லெட்சுமியும் நம்மோடு இருப்பாள் செல்வமும் தங்கும் ,,,
[/ltr]
Last edited by ராஜேந்திரன் on Wed Aug 18, 2021 3:22 pm; edited 1 time in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
அரசு திட்டங்கள் ......விலையில்லா கணினி ... விலையில்லா சைக்கிள் ..... விலையில்லா நோட்டு புத்தகங்கள் ..... என்பது போல ......... அரசை திட்டும் பல குற்றங்கள் .... அட விலையும் இல்லை விற்பனையும் இல்லை ஆம் ...பின்னணி இரும்பு
ஆயுதங்கள் ..... மணல் கொள்ளை போல ..... பூமியில் மினிமம் balance இரும்பு , காப்பர் , தங்கம் ....விலையில்லா சைக்கிள் ..... அட விலையும் இல்லை விற்பனையும் இல்லை ஆம் ....மினிமம்
balance இரும்பு , காப்பர் , தங்கம் ...பூமியில் இருக்க வேண்டும் விலையும் இல்லை விற்பனையும் இல்லை... வேண்டும் என்றால் லைசென்ஸ் .... அருவா , கத்தி , கோடாரி வேண்டும் என்றால் லைசென்ஸ் வேண்டும் .... ஒரு வாழை மரம் என்றால்
அதில் நீர் பகுதி எங்கெங்கு எவ்வளவு இருக்க வேண்டும் ..... ஒரு தென்னை மரம் என்றால் இளநீர் என்று எங்கெங்கு நீர்பகுதிகள் எவ்வளவு இருக்க வேண்டும் .... அதுபோல் பூமியில் இரும்பு
எந்ததெந்த பகுதில் எவ்வளவு இருக்க வேண்டும் .....ஒரு இடத்தில இரும்பை எடுத்து விட்டோம் என்றால் அதற்க்கு பதிலீடாக சரியான உறுதியான தங்கம் செப்பு வைத்து நிரப்பினோமா ..... ஒரு உயர் அதிகாரி அல்லது கலெக்டர் transfer
ஆனால் அந்த இடத்தை நிரப்ப சரியான திறமை மிக்க வரை நிரப்புவதை போல இரும்பு , தங்கம் , பாறை, மலை இவைகளை
அகற்றும் பொழுது அதற்க்கு பதிலீடாக படிக்காத திறமையற்ற அட்டெண்டர் ஐ நிரப்பு போவோமா ... சரியான நிர்வாகம் பூமிக்கு எப்படி நமக்கு எப்படி
ஜோதிடர்கள் கணித்து சொல்கிறார்கள் ..... ஆகவே ஜோதிடர் உற்பத்தியை பெருக்கி அரசில், தனியார் துறையில் அலுவலர்களோடு ஜோதிடர்களையும்..... வேலைக்கு நியமிக்கலாமோ .....அவர்கள்தான் முன் கூட்டியே நடப்பதை
அறிந்து சொல்வதால் நமக்கு திட்டமிடுதல் நலமாய் இருக்கும் .... ஜோதிடர்கள் கணிப்பது போல .... விஞ்ஞானிகள்....அறிஞர்கள் கணிப்பதை அறிந்து செயல்பட்டால் .....பகவத் கீதையில் சொல்லப்படுவது போல ஞானிகள் விஞ்ஞானிகள் இருவரும்
வேண்டும் என்பது போல ..... விஞ்ஞானிகள் சொன்ன புவி வெப்பமடைதல் ... புவி சுற்று சூழல் துன்பம் அதற்கான கணிப்புகள் ..... அதிலிருந்து நிவர்த்தி அடைந்து பேராபத்தில் இருந்து விடுதலை பெறுதல் .... ஜோதிடர்கள் நம் குறைகளுக்கு
நிவர்த்தியாக ...... சிலவற்றை செய்ய சொல்வார்கள் அறிஞர்கள் , விஞ்ஞானிகள் சொல்லும் நிவர்த்திக்கான அறிவியில் கூற்றுகளையும் செய்வோமே .....
ஆயுதங்கள் ..... மணல் கொள்ளை போல ..... பூமியில் மினிமம் balance இரும்பு , காப்பர் , தங்கம் ....விலையில்லா சைக்கிள் ..... அட விலையும் இல்லை விற்பனையும் இல்லை ஆம் ....மினிமம்
balance இரும்பு , காப்பர் , தங்கம் ...பூமியில் இருக்க வேண்டும் விலையும் இல்லை விற்பனையும் இல்லை... வேண்டும் என்றால் லைசென்ஸ் .... அருவா , கத்தி , கோடாரி வேண்டும் என்றால் லைசென்ஸ் வேண்டும் .... ஒரு வாழை மரம் என்றால்
அதில் நீர் பகுதி எங்கெங்கு எவ்வளவு இருக்க வேண்டும் ..... ஒரு தென்னை மரம் என்றால் இளநீர் என்று எங்கெங்கு நீர்பகுதிகள் எவ்வளவு இருக்க வேண்டும் .... அதுபோல் பூமியில் இரும்பு
எந்ததெந்த பகுதில் எவ்வளவு இருக்க வேண்டும் .....ஒரு இடத்தில இரும்பை எடுத்து விட்டோம் என்றால் அதற்க்கு பதிலீடாக சரியான உறுதியான தங்கம் செப்பு வைத்து நிரப்பினோமா ..... ஒரு உயர் அதிகாரி அல்லது கலெக்டர் transfer
ஆனால் அந்த இடத்தை நிரப்ப சரியான திறமை மிக்க வரை நிரப்புவதை போல இரும்பு , தங்கம் , பாறை, மலை இவைகளை
அகற்றும் பொழுது அதற்க்கு பதிலீடாக படிக்காத திறமையற்ற அட்டெண்டர் ஐ நிரப்பு போவோமா ... சரியான நிர்வாகம் பூமிக்கு எப்படி நமக்கு எப்படி
ஜோதிடர்கள் கணித்து சொல்கிறார்கள் ..... ஆகவே ஜோதிடர் உற்பத்தியை பெருக்கி அரசில், தனியார் துறையில் அலுவலர்களோடு ஜோதிடர்களையும்..... வேலைக்கு நியமிக்கலாமோ .....அவர்கள்தான் முன் கூட்டியே நடப்பதை
அறிந்து சொல்வதால் நமக்கு திட்டமிடுதல் நலமாய் இருக்கும் .... ஜோதிடர்கள் கணிப்பது போல .... விஞ்ஞானிகள்....அறிஞர்கள் கணிப்பதை அறிந்து செயல்பட்டால் .....பகவத் கீதையில் சொல்லப்படுவது போல ஞானிகள் விஞ்ஞானிகள் இருவரும்
வேண்டும் என்பது போல ..... விஞ்ஞானிகள் சொன்ன புவி வெப்பமடைதல் ... புவி சுற்று சூழல் துன்பம் அதற்கான கணிப்புகள் ..... அதிலிருந்து நிவர்த்தி அடைந்து பேராபத்தில் இருந்து விடுதலை பெறுதல் .... ஜோதிடர்கள் நம் குறைகளுக்கு
நிவர்த்தியாக ...... சிலவற்றை செய்ய சொல்வார்கள் அறிஞர்கள் , விஞ்ஞானிகள் சொல்லும் நிவர்த்திக்கான அறிவியில் கூற்றுகளையும் செய்வோமே .....
Last edited by ராஜேந்திரன் on Wed Aug 18, 2021 3:23 pm; edited 1 time in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
என்னப்பா ....என்னத்தம்பி .... என்னடா செல்லம் ..... daily பென்சில் , ரப்பர் வாங்கி தருகிறேன் ..... தொலைத்து விடுகிறாயே.......
இனிமே உன்ன முட்டிக்கு முட்டி தட்டவேண்டியது தான் ...... எவ்வளவு தான் அரசெய்யே முட்டி , முட்டி பால் குடிப்பது ..... நம்
குழந்தை பென்சில் , ரப்பர் தொலைத்து விடுவது போல அரசு எவ்வளவோ நலத்திட்டங்கள் செய்கிறது ......மக்களாகிய நாம்
எதையும் உருப்படியா வைத்துக்கொள்ளாமல் ...... தொலைத்து விடுகிறோமே......
எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தவங்க என்ன சொல்லிருக்காங்க னா........ debit னு ஒன்று இருந்தால் credit னு
ஒன்று இருக்குமாம் ..... credit னு ஒன்று இருந்தால் debit னு ஒன்று இருக்குமாம் ..... கர்நாடகாவில் மேக தாது அணையால்
அவர்களுக்கு லாபம் என்றால் .... தமிழத்துக்கு நஷ்டம் அதாவது credit .....debit சிஸ்டம் கர்நாடகம் நஷ்டத்திற்காக அணைக்கட்டுமா ..? இத்திட்டத்தில் share market எங்கே... பெங்களூரு தக்காளி தமிழகத்திற்கு எப்பொழுதும் விலையில்லா திட்டத்தில் தருமா....?
இரும்பை அறியாத காலத்தில் கத்தி, கோடாரி, அருவா இல்லை. ... சரி மனிதன் ஒரு வீட்டை கட்டுவதற்கு நிலத்தில் வளர்ந்திருந்த 60 ஆண்டு மரத்தை அகற்ற 60 வருடம் ஆனால் .....சரி உதவுவோம்
எண்று கத்தி, கோடாரி , அருவா அறிமுகம் ஆனது ஆனால் இன்றளவில் அந்த அறிமுகம் முகம் தெரியாமல் சிதைக்க பயன்படுத்தும் பழிவாங்க பயன்படுத்தும் கருவியாக கத்தி, கோடாரி , அருவா ஆகிவிட்டதே ....பெண்களும் இந்த கற்க
கூடாத பாடத்தை எடுத்து கொண்டனரோ ........வெண்டைக்காய் நறுக்க ..... வெறும் கை முழம் போடுமா ? கையால் பாகற்காய் நறுக்க முடியுமா ? கத்தி oneside லவ் பண்ணி மனிதனை மட்டுமே வெட்டுவேன் என்றால்
சில சம்பவங்களில் ....கத்தியால் குத்தி குடல் சரிந்து போவது உண்டு.....விபத்தில் குடல் சரிந்து போவதும் உண்டு......
குடல் சரிந்து போனவர்களை .....குடலை வயிற்றில் வைத்து தைத்து உயிர் பிழைக்க வைத்திருப்பார்கள் மருத்துவ துறையில்
.... இந்த பூமியும் குடல் அமைப்பு போல ஒன்றில் இரும்பு , காப்பர், தங்கம் என்று இருந்தவைகளை வெளியே எடுத்து விட்டோம்
..... இப்படி எடுக்கப்பட்டதால் இரும்பு, காப்பர் , தங்கம் பூமியின் வெளிப்பகுதியில் சரிந்து கிடக்கிறது ..... இதை உட்பகுத்தியில்
இணைக்கும் கட்டமைப்பை செய்வார் .செய்வோர் ..?.. பூமியின் ஆயுளை , நமக்கு வேண்டிய பாதுகாப்பை கூட்டுவார் ...ரத்த
நாளங்கள் அறுபட்டு பீறிட்டு ரத்தம் வெளிப்படுவது போல பெட்ரோல், டீசல் நுகர்வு பலிக்காடு ஒருபக்கம் ......ஏன்
கனடாவில் வெப்பநிலை தாங்கமுடியாமல் இறப்பு ...... பல் நோக்கு பார்வை எங்கே நமக்கு
சாமி சிலையை திருடி வெளி நாட்டில் வைத்து விட்டால் ......அதுபோல் பூமியின் குடல் அமைப்பு போல ஒன்றான இரும்பு, காப்பர் , தங்கம் வெளிப்பகுதியில் வைத்துவிட்டால் சரியப்பட்ட அதனை சரியான இடத்தில சிகிச்சையால் பொருத்துவது யார்
இனிமே உன்ன முட்டிக்கு முட்டி தட்டவேண்டியது தான் ...... எவ்வளவு தான் அரசெய்யே முட்டி , முட்டி பால் குடிப்பது ..... நம்
குழந்தை பென்சில் , ரப்பர் தொலைத்து விடுவது போல அரசு எவ்வளவோ நலத்திட்டங்கள் செய்கிறது ......மக்களாகிய நாம்
எதையும் உருப்படியா வைத்துக்கொள்ளாமல் ...... தொலைத்து விடுகிறோமே......
எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தவங்க என்ன சொல்லிருக்காங்க னா........ debit னு ஒன்று இருந்தால் credit னு
ஒன்று இருக்குமாம் ..... credit னு ஒன்று இருந்தால் debit னு ஒன்று இருக்குமாம் ..... கர்நாடகாவில் மேக தாது அணையால்
அவர்களுக்கு லாபம் என்றால் .... தமிழத்துக்கு நஷ்டம் அதாவது credit .....debit சிஸ்டம் கர்நாடகம் நஷ்டத்திற்காக அணைக்கட்டுமா ..? இத்திட்டத்தில் share market எங்கே... பெங்களூரு தக்காளி தமிழகத்திற்கு எப்பொழுதும் விலையில்லா திட்டத்தில் தருமா....?
இரும்பை அறியாத காலத்தில் கத்தி, கோடாரி, அருவா இல்லை. ... சரி மனிதன் ஒரு வீட்டை கட்டுவதற்கு நிலத்தில் வளர்ந்திருந்த 60 ஆண்டு மரத்தை அகற்ற 60 வருடம் ஆனால் .....சரி உதவுவோம்
எண்று கத்தி, கோடாரி , அருவா அறிமுகம் ஆனது ஆனால் இன்றளவில் அந்த அறிமுகம் முகம் தெரியாமல் சிதைக்க பயன்படுத்தும் பழிவாங்க பயன்படுத்தும் கருவியாக கத்தி, கோடாரி , அருவா ஆகிவிட்டதே ....பெண்களும் இந்த கற்க
கூடாத பாடத்தை எடுத்து கொண்டனரோ ........வெண்டைக்காய் நறுக்க ..... வெறும் கை முழம் போடுமா ? கையால் பாகற்காய் நறுக்க முடியுமா ? கத்தி oneside லவ் பண்ணி மனிதனை மட்டுமே வெட்டுவேன் என்றால்
சில சம்பவங்களில் ....கத்தியால் குத்தி குடல் சரிந்து போவது உண்டு.....விபத்தில் குடல் சரிந்து போவதும் உண்டு......
குடல் சரிந்து போனவர்களை .....குடலை வயிற்றில் வைத்து தைத்து உயிர் பிழைக்க வைத்திருப்பார்கள் மருத்துவ துறையில்
.... இந்த பூமியும் குடல் அமைப்பு போல ஒன்றில் இரும்பு , காப்பர், தங்கம் என்று இருந்தவைகளை வெளியே எடுத்து விட்டோம்
..... இப்படி எடுக்கப்பட்டதால் இரும்பு, காப்பர் , தங்கம் பூமியின் வெளிப்பகுதியில் சரிந்து கிடக்கிறது ..... இதை உட்பகுத்தியில்
இணைக்கும் கட்டமைப்பை செய்வார் .செய்வோர் ..?.. பூமியின் ஆயுளை , நமக்கு வேண்டிய பாதுகாப்பை கூட்டுவார் ...ரத்த
நாளங்கள் அறுபட்டு பீறிட்டு ரத்தம் வெளிப்படுவது போல பெட்ரோல், டீசல் நுகர்வு பலிக்காடு ஒருபக்கம் ......ஏன்
கனடாவில் வெப்பநிலை தாங்கமுடியாமல் இறப்பு ...... பல் நோக்கு பார்வை எங்கே நமக்கு
சாமி சிலையை திருடி வெளி நாட்டில் வைத்து விட்டால் ......அதுபோல் பூமியின் குடல் அமைப்பு போல ஒன்றான இரும்பு, காப்பர் , தங்கம் வெளிப்பகுதியில் வைத்துவிட்டால் சரியப்பட்ட அதனை சரியான இடத்தில சிகிச்சையால் பொருத்துவது யார்
Last edited by ராஜேந்திரன் on Wed Aug 18, 2021 3:24 pm; edited 1 time in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
சிந்தனை பார்வை ....
நேரடி பார்வையில் ராணுவ மரியாதை அணிவகுப்பை ஏற்று கொண்டார்......நேரடி கொள்முதல் ......ஏன் பணக்காரர்கள் வரியை
ஏழையிடமே நேரடியாக கொடுத்தால் என்ன .....அந்த நேரடி கொள்முதல் (நெல்) சொல்லி சொல்லி அழுத்து போய் தொண்டை
தண்ணீர் வற்றி போயிற்று ஆகவே இந்த நேரடி கொள்முதல்
ஆன பணக்காரர்கள் தங்கள் வரியை ஏழையிடமே கொடுத்தால் என்ன ... இரு நாட்டு சண்டையில் மூன்றாம் நாடு
தலையீட கூடாது ....அது போல் ஏழை பணக்காரர் விஷயத்தில் இந்த தாய் நாடு தலையிட வேண்டாம் ஏழைகளாகிய நாங்களே
பணக்கார்களிடத்தில் வரியை வாங்கி கொள்கிறோம் ..... சம்பளம் என்ற கேவல சொல்லும் வேண்டாம் ..... நான் படி
அளக்கிறேன் என்ற மமதை சொல்லும் வேண்டாம் .....வலிமை உள்ளவன் வரி வாங்குகிறான் ....அன்று ஆங்கிலேயர் இந்திய மக்களிடமும் மன்னர்களிடமும் வரி வாங்கினார்கள் ஏனனில் வலிமையிருந்ததால் .....அப்ப என்ன செய்தது இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்த்திய அரசு ...அரசு வலிமையை வேறுமுகமாக
காட்டுகிறது இன்று desel பெட்ரோல் விலை என்று ......எந்த விஞ்ஞானி டீசல் பெட்ரோல் பயன்படுத்துவது நல்லது என்றார் ..... எந்த ஆற்றலிலும் merit - demerit உண்டு ....இந்திய தலைவர்கள் நாட்டுக்கு தேவையான பெட்ரோல் deselai வாயிலிருந்து எடுத்து தருகிறார்களா .....அவர்கள் விலை நிர்ணயிக்க
ஏழைகளாகிய நாங்கள் பணக்காரர்களிடம் நாங்களே வரியை வாங்கிகொள்கிறோம் ..... இந்த நாட்டின் அழிவு பாதையை எப்போது தான் பார்த்து திருந்து கிறதோ ...இந்த அரசு
அப்பொழுது வரி வாங்கட்டும் .... திறம்பட செயல்படட்டும் ...செய்ந்நன்றி குரல் ஒலிக்கிறதா .....செஞ்சோற்று கடன் ஒலிக்கிறதா .....பணக்காரர்கள் கொடுத்த வரிக்கு செஞ்சோற்று கடன் செய்ந்நன்றி நீதிகள் எங்களிடம் ஒலிக்கும்
சிந்தனைக்கு
பணக்கார்களிடம் வரி வாங்கி ஏழைகளுக்கு இந்தியா நல திட்டங்கள் செய்கிறதா .....ஏன் அரசு ஏழைக்கும்
பணக்காரருக்கும் புரோக்கர் தொழில் செய்கிறதா ..... ப்ரோக்கர் commission பார்க்கிறதா ... மூன்றாம் நாட்டின் தலையீடு வேண்டாம் ...... மூன்றாம் நபரின் தலையீடும் வேண்டாம் .....அட டாஸ்மார்க் ஒழிக்க முடியலையாம் .... இதை அரசு என்பதோ ......
நேரடி பார்வையில் ராணுவ மரியாதை அணிவகுப்பை ஏற்று கொண்டார்......நேரடி கொள்முதல் ......ஏன் பணக்காரர்கள் வரியை
ஏழையிடமே நேரடியாக கொடுத்தால் என்ன .....அந்த நேரடி கொள்முதல் (நெல்) சொல்லி சொல்லி அழுத்து போய் தொண்டை
தண்ணீர் வற்றி போயிற்று ஆகவே இந்த நேரடி கொள்முதல்
ஆன பணக்காரர்கள் தங்கள் வரியை ஏழையிடமே கொடுத்தால் என்ன ... இரு நாட்டு சண்டையில் மூன்றாம் நாடு
தலையீட கூடாது ....அது போல் ஏழை பணக்காரர் விஷயத்தில் இந்த தாய் நாடு தலையிட வேண்டாம் ஏழைகளாகிய நாங்களே
பணக்கார்களிடத்தில் வரியை வாங்கி கொள்கிறோம் ..... சம்பளம் என்ற கேவல சொல்லும் வேண்டாம் ..... நான் படி
அளக்கிறேன் என்ற மமதை சொல்லும் வேண்டாம் .....வலிமை உள்ளவன் வரி வாங்குகிறான் ....அன்று ஆங்கிலேயர் இந்திய மக்களிடமும் மன்னர்களிடமும் வரி வாங்கினார்கள் ஏனனில் வலிமையிருந்ததால் .....அப்ப என்ன செய்தது இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்த்திய அரசு ...அரசு வலிமையை வேறுமுகமாக
காட்டுகிறது இன்று desel பெட்ரோல் விலை என்று ......எந்த விஞ்ஞானி டீசல் பெட்ரோல் பயன்படுத்துவது நல்லது என்றார் ..... எந்த ஆற்றலிலும் merit - demerit உண்டு ....இந்திய தலைவர்கள் நாட்டுக்கு தேவையான பெட்ரோல் deselai வாயிலிருந்து எடுத்து தருகிறார்களா .....அவர்கள் விலை நிர்ணயிக்க
ஏழைகளாகிய நாங்கள் பணக்காரர்களிடம் நாங்களே வரியை வாங்கிகொள்கிறோம் ..... இந்த நாட்டின் அழிவு பாதையை எப்போது தான் பார்த்து திருந்து கிறதோ ...இந்த அரசு
அப்பொழுது வரி வாங்கட்டும் .... திறம்பட செயல்படட்டும் ...செய்ந்நன்றி குரல் ஒலிக்கிறதா .....செஞ்சோற்று கடன் ஒலிக்கிறதா .....பணக்காரர்கள் கொடுத்த வரிக்கு செஞ்சோற்று கடன் செய்ந்நன்றி நீதிகள் எங்களிடம் ஒலிக்கும்
சிந்தனைக்கு
பணக்கார்களிடம் வரி வாங்கி ஏழைகளுக்கு இந்தியா நல திட்டங்கள் செய்கிறதா .....ஏன் அரசு ஏழைக்கும்
பணக்காரருக்கும் புரோக்கர் தொழில் செய்கிறதா ..... ப்ரோக்கர் commission பார்க்கிறதா ... மூன்றாம் நாட்டின் தலையீடு வேண்டாம் ...... மூன்றாம் நபரின் தலையீடும் வேண்டாம் .....அட டாஸ்மார்க் ஒழிக்க முடியலையாம் .... இதை அரசு என்பதோ ......
Last edited by ராஜேந்திரன் on Wed Aug 18, 2021 3:27 pm; edited 1 time in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
கோடி திட்டம் ......
கோடி கோடி என்று கூவி சொல்லும் திட்டங்களில் என்ன இருக்கிறது .... இலங்கை பிரச்சனையா ... பாகிஸ்தான்
பிரச்சனையா ..... எங்க ...இலங்கைக்கு நடந்தே போய் .... அமெரிக்காவிற்கு நடந்தே போய் பிரச்சனைக்கான பேச்சு வார்த்தை நடத்தினால் தெரியும் ........
அயோ எவ்வளவு தூரம் நடக்கிறது ..... (புலம் பெயர் தொழிலாளர்கள் ) .... இந்த தடவ பேச்சு வார்த்தை நடத்தி கண்டிப்பா பிரச்சனை கண்டிப்பா ...... மறுபடியும் அவ்வளவு தூரம் நடந்து
பேச்சு வார்த்தை நடத்தணுமே ...... இந்த ஒரு முறையிலே எப்படியாவது பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணனும்.... இலங்கை .... தமிழக மீனவர் பிரச்க்கானை .........மொபைலில் ஒரு வார்த்தை பேச ஆகும் செலவு .....
10 கோடி என்றால் கவனமாய் பேசுவோம் ..... அனாவசிய பேச்சுக்கு , வளவள பேச்சுக்கு வேலை இருக்காது பிரதமர்,
மாணவன் சொல்வான் இந்த முறை நான் தேர்ச்சி பெறவில்லை என்றால் மேற்படிப்புக்கோ , கல்லூரி பயிலவோ முடியாது என்பார் ..... அடுத்த சான்ஸ் கொடுக்க படுவதில்லை
முதல்வர் அடி மட்ட தொண்டன் வரை .... நாட்டில் பிரதமரும் , முதல்வரும் கடன் வாங்குவதில் அஞ்சுவதில்லை ....... மக்கள்
கடன் தொல்லையினாலும் ,,, மானம் போகிறது என்று தூக்கு மாட்டி கொள்கிறார்கள் ....... நாட்டில் பல காரணங்களுக்காக உலக வங்கியில் வாங்கும் கடனுக்கு அஞ்சி யார் தூக்கு மாட்டி
கொள்ள முன் வருவது .....நாட்டில் அனாவசிய திட்டங்களை திட்டம் இடும் பிரதமர், முதல்வர் முதல் அடிமட்ட தொண்டன்
வரை யார் கடனுக்காக தூக்கு மாட்ட முன் வருவது ....... ஏன் சுமைகளை தூக்கி மாட்டி கொள்ளுகிறோம் ......உலக வங்கி
கடனில் கடன் வாங்க யார் guarantor surety ... யாரை ஜப்தி பண்ணுவது .....கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்துபவனுக்கான்
காசோட அருமை தெரியும்.... காசோட அருமை பிரதமர் , முதல்வர் ...? இவர்களுக்கு எப்படி
கடவுளின் படைப்பில் பிச்சை காரன் என்ற படைப்பு எவ்வளவு அருமை ..... பிச்சை - பிட்டு செய் - அப்பத்தை பிட்டு - பிட்டு போடுவது ......பிச்சை காரரும் நம்மோடு போட்டியிட்டால் விலைவாசி யை ஏற்றி விடுவார் ........
ஒரு நகரில் 1000 பணக்காரர் ஒரு பிளாட்டை வாங்க நினைப்பதும் ..... வாடகை வீடு தேடுவதும் .... விலைவாசியை
ஏற்றி விடுவதும் ...உண்டு .... ஒரு நகரில் 1000 பிச்சைக்காரர் இருந்தால் பிச்சைக்காரர் எவரும் பிளாட் வாங்க மாட்டார்கள் ....
வீடு வாடகை தேட மாட்டார்கள் ...... அந்த பிளாட்டையோ , வாடகை வீட்டை வாங்கவோ , வாடகை விடவோ வேண்டிய நிர்பந்தம் ஏற்டபட்டால் .... அதாவது தன் பிள்ளைக்கு
கல்யாணம் அல்லது பம்பாய் செட்டில் ஆக போகிறோம் என்றால் வாங்குவதற்கு ஒரு நபர் மட்டுமே முட்பட்டால் ...... சரி
வந்த விலைக்கு விற்று விடுவோம் என்று எண்ணி விடுவார்.....
போட்டியின்றி முதல்வர் தேர்வு பெறுவது போல .... அத்தனை
பிச்சை காரர்கள் இருந்ததால் உனக்கு எளிதான விலைக்கு வந்தது ....அல்லது வாடகை வீடு அமைந்தது அவ்வளவு ஏழைக்கு சில அம்பானிகள் ... தியாகங்கள்
கோடி கோடி என்று கூவி சொல்லும் திட்டங்களில் என்ன இருக்கிறது .... இலங்கை பிரச்சனையா ... பாகிஸ்தான்
பிரச்சனையா ..... எங்க ...இலங்கைக்கு நடந்தே போய் .... அமெரிக்காவிற்கு நடந்தே போய் பிரச்சனைக்கான பேச்சு வார்த்தை நடத்தினால் தெரியும் ........
அயோ எவ்வளவு தூரம் நடக்கிறது ..... (புலம் பெயர் தொழிலாளர்கள் ) .... இந்த தடவ பேச்சு வார்த்தை நடத்தி கண்டிப்பா பிரச்சனை கண்டிப்பா ...... மறுபடியும் அவ்வளவு தூரம் நடந்து
பேச்சு வார்த்தை நடத்தணுமே ...... இந்த ஒரு முறையிலே எப்படியாவது பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணனும்.... இலங்கை .... தமிழக மீனவர் பிரச்க்கானை .........மொபைலில் ஒரு வார்த்தை பேச ஆகும் செலவு .....
10 கோடி என்றால் கவனமாய் பேசுவோம் ..... அனாவசிய பேச்சுக்கு , வளவள பேச்சுக்கு வேலை இருக்காது பிரதமர்,
மாணவன் சொல்வான் இந்த முறை நான் தேர்ச்சி பெறவில்லை என்றால் மேற்படிப்புக்கோ , கல்லூரி பயிலவோ முடியாது என்பார் ..... அடுத்த சான்ஸ் கொடுக்க படுவதில்லை
முதல்வர் அடி மட்ட தொண்டன் வரை .... நாட்டில் பிரதமரும் , முதல்வரும் கடன் வாங்குவதில் அஞ்சுவதில்லை ....... மக்கள்
கடன் தொல்லையினாலும் ,,, மானம் போகிறது என்று தூக்கு மாட்டி கொள்கிறார்கள் ....... நாட்டில் பல காரணங்களுக்காக உலக வங்கியில் வாங்கும் கடனுக்கு அஞ்சி யார் தூக்கு மாட்டி
கொள்ள முன் வருவது .....நாட்டில் அனாவசிய திட்டங்களை திட்டம் இடும் பிரதமர், முதல்வர் முதல் அடிமட்ட தொண்டன்
வரை யார் கடனுக்காக தூக்கு மாட்ட முன் வருவது ....... ஏன் சுமைகளை தூக்கி மாட்டி கொள்ளுகிறோம் ......உலக வங்கி
கடனில் கடன் வாங்க யார் guarantor surety ... யாரை ஜப்தி பண்ணுவது .....கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்துபவனுக்கான்
காசோட அருமை தெரியும்.... காசோட அருமை பிரதமர் , முதல்வர் ...? இவர்களுக்கு எப்படி
கடவுளின் படைப்பில் பிச்சை காரன் என்ற படைப்பு எவ்வளவு அருமை ..... பிச்சை - பிட்டு செய் - அப்பத்தை பிட்டு - பிட்டு போடுவது ......பிச்சை காரரும் நம்மோடு போட்டியிட்டால் விலைவாசி யை ஏற்றி விடுவார் ........
ஒரு நகரில் 1000 பணக்காரர் ஒரு பிளாட்டை வாங்க நினைப்பதும் ..... வாடகை வீடு தேடுவதும் .... விலைவாசியை
ஏற்றி விடுவதும் ...உண்டு .... ஒரு நகரில் 1000 பிச்சைக்காரர் இருந்தால் பிச்சைக்காரர் எவரும் பிளாட் வாங்க மாட்டார்கள் ....
வீடு வாடகை தேட மாட்டார்கள் ...... அந்த பிளாட்டையோ , வாடகை வீட்டை வாங்கவோ , வாடகை விடவோ வேண்டிய நிர்பந்தம் ஏற்டபட்டால் .... அதாவது தன் பிள்ளைக்கு
கல்யாணம் அல்லது பம்பாய் செட்டில் ஆக போகிறோம் என்றால் வாங்குவதற்கு ஒரு நபர் மட்டுமே முட்பட்டால் ...... சரி
வந்த விலைக்கு விற்று விடுவோம் என்று எண்ணி விடுவார்.....
போட்டியின்றி முதல்வர் தேர்வு பெறுவது போல .... அத்தனை
பிச்சை காரர்கள் இருந்ததால் உனக்கு எளிதான விலைக்கு வந்தது ....அல்லது வாடகை வீடு அமைந்தது அவ்வளவு ஏழைக்கு சில அம்பானிகள் ... தியாகங்கள்
Last edited by ராஜேந்திரன் on Wed Aug 18, 2021 3:28 pm; edited 1 time in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
movable person - ஊர்வன - மனிதன் ஊர்வன வகையை சார்ந்தவன் - இந்த ஊர்வன அமைப்பு நன்கு முன்னேறி - இந்தியாவிலிருந்து ஒரே நாளில் அமெரிக்கா செல்லலாம் .... செடி கொடிகள்,
தாவரங்கள் , மரங்கள் , உணவு பயிர்கள் இவைகளுக்கு நடக்கவும் தெரியாது ஓடவும் தெரியாது .... உணவுக்காக வேட்டையாட செல்வதும் கிடையாது ...தாகம் தீர
நீர்நிலைகளுக்கு ஓடி ஒரு பாத்திரத்தால் தண்ணீர் குடிக்கவும் தெரியாது .......ஆகவே இப்படிப்பட்ட மாற்று திறனாளிக்கு முழுப்பயனும் கிடைக்கும் வகையில் முழு இட ஒதுக்கீடு
கொடுக்கவேண்டும் .... களிமண் , செம்மண் , வளமையான மண் இந்த நிலங்களை முழுமையாக தாவரங்களுக்கே கொடுக்க வேண்டும் ....... மனிதர்களுக்கு தரிசு பூமி,
பாலைவனம் போன்ற ஒன்றும் விளையாத பூமியில் குடி அமர்த்தி வாழ வேண்டும் , அந்த தரிசு பூமி , பாலைவன பூமியை அவன் பண்படுத்த வேண்டும் ..... மனிதன் ஒரு
இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்து, இடம் பெயர்ந்து செல்லக்கூடியவன் .... அவனுக்கு வேண்டிய ஆகாரங்களை விளை நிலங்களில் விளைந்த
விளைபொருள்களை தனது இடத்திற்கு கொண்டு வந்து பயன்படுத்தலாம் .... மனிதன் ஊனம் அல்ல .... கால் இல்லாவிட்டாலும் மாற்றுத்திறனாளி வாகனங்கள் உண்டு ....
ஆகவே நன்கு விளையக்கூடிய விளை நிலங்களை அந்த விளை நிலங்களுக்கே முழுமையாக கொடுத்து விட்டு மனிதன்
தரிசு நிலத்திலும், பாலை நிலத்திலும் , plasitc குப்பைகளை கொட்டி அதன் குப்பைமேட்டிலும் பண்படுத்தி வீடு அமர்த்தி
வாழலாம் ..... மச்சான் இரண்டு முறை சிங்கப்பூர் பயணம் போயிட்டு வந்தேன் இப்பொழுது வீடு கட்டி நல்லபடியா வசதியாய் இருக்கேன் ... சிங்கப்பூரில் இருக்கும்பொழுது வீட்டு
செலவிற்கு மாதம், மாதம் பணம் அனுப்புவேன் என்பது போல .... விளை நிலங்களில் பயிர் செய்ய மனிதன் அங்கெங்கெ குடிசெய் போட்டு கொண்டு உணவு பயிரை உற்பத்தி செய்து
சம்பாதித்து , மீன் , நண்டு , நத்தை வளர்த்து சம்பாதித்து , சிங்கப்பூர் சென்று வந்தது போல தரிசு, பாலை நிலத்தில் உள்ள
தன் வீட்டிற்கு செல்லலாம் .... தொழிச்சாலைகள் , அரசு அலுவலகங்கள் தரிசு நிலத்திலும் , பாலை நிலத்திலும் இயங்கலாம் ...... இயற்க்கைக்கு அதனதன் வாழ் நிலத்திற்கு
வாழ்வாதாரம் கொடுத்து முழு பயனும் அவைகளுக்கு கிடைக்க கோட்டா அடிப்படியில் முழு இட ஒதுக்கீடு கொடுக்கலாம் ....5 ஆண்டு களுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம்
கொண்டுவருவது போல தஞ்சை மண்ணில் நெல் பயிர் இடுவதை நிறுத்திவிட்டு அடர்ந்த காட்டை வளர்த்து வனப்பகுதியாக்கி விடலாம் ....இதுவும் ஒரு ஆட்சி முறை மாற்றம் தான் நெல்லுக்கு பதில் மரங்கள் ...... மேற்கு தொடர்ச்சி
மலைகளில் தேயிலை ( டீ) பயிர் இடுவதை நிறுத்தி விட்டு அந்த இடத்தில் அதன் வாழ்விடத்தை கொண்ட மரங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து .... மரங்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்கலாம் .... அதன் இனத்தை பெருக்கலாம்
டாய்லெட் வைத்திருக்கும் டேங்குக்கு நல்ல டேங்க் என்று பேரா ..... செப்டிக் டேங்க் என்ற பெயரா ... septic டேங்க் என்ற பெயர் என்றால் யாருக்கு செப்டிக் பயன் படுத்தும் மனிதனுக்கு
அல்லது பூமிக்கா .... ஆகவே இந்திய அரசு கற்பனை
கொண்டிருக்கும் வீட்டிற்கு கழிவறை அவசியம் என்று ஓவ்வொரு ஊர் எல்லையிலும் குறிப்பட்ட பட்டிருப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் கழி வரை (minus -கழிவு அறை )
என்று சொல்லாமல் plus அறை என்று சொல்லப்பட எப்படிப்பட்ட சுத்திகரிப்போடு நிலத்தை கழிவறை தொட வேண்டும் என்று டெக்னாலஜி பயன்படுத்துங்கள் ..... ராக்கெட்
டெக்னாலஜியை சொல்லிக்கொண்டு மார்தட்டுவதை விட இந்த basic technolgoy ஐ அறியட்டும் அப்பொழுது ஒவ்வொரு ஊர் எல்லையிலும் மனித மல விரைவு எருக்கூடங்கள் இந்த ஊரில்
emergency to normal case வசதி உண்டு ........10 gb , 5 gb டேட்டா என்று download பண்ணுகிறீர்களே ..... பிரதமரோ , முதல்வரோ அடிமட்ட
தொண்டனோ மழை நீர் வெள்ளத்தை பல கன அடி தண்ணீர் நிலத்தில் download செய்துட்டோம் என்று மார்தட்டி கொள்கிறீர்களா ......
எத்தனையோ வருடங்களோ மழை வெள்ளம் மழை வெள்ளம் என்ற சொல் பதிக்க .... நாம் ஏன் இன்னும் வறட்சியை மிதிக்க ....
எத்தனையோ வருடங்களோ மழை வெள்ளம் மழை வெள்ளம் என்ற சொல் பதிக்க .... நாம் ஏன் இன்னும் வறட்சியை மிதிக்க ....
தாவரங்கள் , மரங்கள் , உணவு பயிர்கள் இவைகளுக்கு நடக்கவும் தெரியாது ஓடவும் தெரியாது .... உணவுக்காக வேட்டையாட செல்வதும் கிடையாது ...தாகம் தீர
நீர்நிலைகளுக்கு ஓடி ஒரு பாத்திரத்தால் தண்ணீர் குடிக்கவும் தெரியாது .......ஆகவே இப்படிப்பட்ட மாற்று திறனாளிக்கு முழுப்பயனும் கிடைக்கும் வகையில் முழு இட ஒதுக்கீடு
கொடுக்கவேண்டும் .... களிமண் , செம்மண் , வளமையான மண் இந்த நிலங்களை முழுமையாக தாவரங்களுக்கே கொடுக்க வேண்டும் ....... மனிதர்களுக்கு தரிசு பூமி,
பாலைவனம் போன்ற ஒன்றும் விளையாத பூமியில் குடி அமர்த்தி வாழ வேண்டும் , அந்த தரிசு பூமி , பாலைவன பூமியை அவன் பண்படுத்த வேண்டும் ..... மனிதன் ஒரு
இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்து, இடம் பெயர்ந்து செல்லக்கூடியவன் .... அவனுக்கு வேண்டிய ஆகாரங்களை விளை நிலங்களில் விளைந்த
விளைபொருள்களை தனது இடத்திற்கு கொண்டு வந்து பயன்படுத்தலாம் .... மனிதன் ஊனம் அல்ல .... கால் இல்லாவிட்டாலும் மாற்றுத்திறனாளி வாகனங்கள் உண்டு ....
ஆகவே நன்கு விளையக்கூடிய விளை நிலங்களை அந்த விளை நிலங்களுக்கே முழுமையாக கொடுத்து விட்டு மனிதன்
தரிசு நிலத்திலும், பாலை நிலத்திலும் , plasitc குப்பைகளை கொட்டி அதன் குப்பைமேட்டிலும் பண்படுத்தி வீடு அமர்த்தி
வாழலாம் ..... மச்சான் இரண்டு முறை சிங்கப்பூர் பயணம் போயிட்டு வந்தேன் இப்பொழுது வீடு கட்டி நல்லபடியா வசதியாய் இருக்கேன் ... சிங்கப்பூரில் இருக்கும்பொழுது வீட்டு
செலவிற்கு மாதம், மாதம் பணம் அனுப்புவேன் என்பது போல .... விளை நிலங்களில் பயிர் செய்ய மனிதன் அங்கெங்கெ குடிசெய் போட்டு கொண்டு உணவு பயிரை உற்பத்தி செய்து
சம்பாதித்து , மீன் , நண்டு , நத்தை வளர்த்து சம்பாதித்து , சிங்கப்பூர் சென்று வந்தது போல தரிசு, பாலை நிலத்தில் உள்ள
தன் வீட்டிற்கு செல்லலாம் .... தொழிச்சாலைகள் , அரசு அலுவலகங்கள் தரிசு நிலத்திலும் , பாலை நிலத்திலும் இயங்கலாம் ...... இயற்க்கைக்கு அதனதன் வாழ் நிலத்திற்கு
வாழ்வாதாரம் கொடுத்து முழு பயனும் அவைகளுக்கு கிடைக்க கோட்டா அடிப்படியில் முழு இட ஒதுக்கீடு கொடுக்கலாம் ....5 ஆண்டு களுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம்
கொண்டுவருவது போல தஞ்சை மண்ணில் நெல் பயிர் இடுவதை நிறுத்திவிட்டு அடர்ந்த காட்டை வளர்த்து வனப்பகுதியாக்கி விடலாம் ....இதுவும் ஒரு ஆட்சி முறை மாற்றம் தான் நெல்லுக்கு பதில் மரங்கள் ...... மேற்கு தொடர்ச்சி
மலைகளில் தேயிலை ( டீ) பயிர் இடுவதை நிறுத்தி விட்டு அந்த இடத்தில் அதன் வாழ்விடத்தை கொண்ட மரங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து .... மரங்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்கலாம் .... அதன் இனத்தை பெருக்கலாம்
டாய்லெட் வைத்திருக்கும் டேங்குக்கு நல்ல டேங்க் என்று பேரா ..... செப்டிக் டேங்க் என்ற பெயரா ... septic டேங்க் என்ற பெயர் என்றால் யாருக்கு செப்டிக் பயன் படுத்தும் மனிதனுக்கு
அல்லது பூமிக்கா .... ஆகவே இந்திய அரசு கற்பனை
கொண்டிருக்கும் வீட்டிற்கு கழிவறை அவசியம் என்று ஓவ்வொரு ஊர் எல்லையிலும் குறிப்பட்ட பட்டிருப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் கழி வரை (minus -கழிவு அறை )
என்று சொல்லாமல் plus அறை என்று சொல்லப்பட எப்படிப்பட்ட சுத்திகரிப்போடு நிலத்தை கழிவறை தொட வேண்டும் என்று டெக்னாலஜி பயன்படுத்துங்கள் ..... ராக்கெட்
டெக்னாலஜியை சொல்லிக்கொண்டு மார்தட்டுவதை விட இந்த basic technolgoy ஐ அறியட்டும் அப்பொழுது ஒவ்வொரு ஊர் எல்லையிலும் மனித மல விரைவு எருக்கூடங்கள் இந்த ஊரில்
emergency to normal case வசதி உண்டு ........10 gb , 5 gb டேட்டா என்று download பண்ணுகிறீர்களே ..... பிரதமரோ , முதல்வரோ அடிமட்ட
தொண்டனோ மழை நீர் வெள்ளத்தை பல கன அடி தண்ணீர் நிலத்தில் download செய்துட்டோம் என்று மார்தட்டி கொள்கிறீர்களா ......
எத்தனையோ வருடங்களோ மழை வெள்ளம் மழை வெள்ளம் என்ற சொல் பதிக்க .... நாம் ஏன் இன்னும் வறட்சியை மிதிக்க ....
எத்தனையோ வருடங்களோ மழை வெள்ளம் மழை வெள்ளம் என்ற சொல் பதிக்க .... நாம் ஏன் இன்னும் வறட்சியை மிதிக்க ....
Last edited by ராஜேந்திரன் on Wed Aug 18, 2021 3:29 pm; edited 1 time in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
என்னா இவன் ஒரு மாதிரியா இருக்கான் ..... லூசோ .... லூசா ஆகிடக்கூடாது என்பதற்கு தான் ஊரடங்கா .....
ஆமாம் ..... சாமிக்கு மாலை , பூ போடுவது தீபம் ஏற்றுவது இவைகளை செய்யலைனா கொலை செஞ்சா மாதிரி ...
என்னா இவன் ஒரு மாதிரியா இருக்கான் ....
ஆனால் கொலையே செஞ்சாலும் , திருடுனாலும் , அடுத்தவனுடையத அபகரித்தாலும் ,,,,, மற்றவனை ஏமாற்றினாலும் சாதாரண மாதிரியாம்
என்னா இவன் ஒரு மாதிரியா இருக்கான் ....
இதில் இந்திய மக்கள் எப்படி .... இந்திய மக்கள் list ல் பிரதமர் , முதல்வர்கள் உண்டா .... இல்லை பிரதமரும் முதல்வர்களும்
செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்களா ..... செவ்வாய் தோஷம் இருப்பதால் .... செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்திருக்கலாம் .....space
ஆமாம் ..... சாமிக்கு மாலை , பூ போடுவது தீபம் ஏற்றுவது இவைகளை செய்யலைனா கொலை செஞ்சா மாதிரி ...
என்னா இவன் ஒரு மாதிரியா இருக்கான் ....
ஆனால் கொலையே செஞ்சாலும் , திருடுனாலும் , அடுத்தவனுடையத அபகரித்தாலும் ,,,,, மற்றவனை ஏமாற்றினாலும் சாதாரண மாதிரியாம்
என்னா இவன் ஒரு மாதிரியா இருக்கான் ....
இதில் இந்திய மக்கள் எப்படி .... இந்திய மக்கள் list ல் பிரதமர் , முதல்வர்கள் உண்டா .... இல்லை பிரதமரும் முதல்வர்களும்
செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்களா ..... செவ்வாய் தோஷம் இருப்பதால் .... செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்திருக்கலாம் .....space
Last edited by ராஜேந்திரன் on Wed Aug 18, 2021 3:30 pm; edited 1 time in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
MLA வாக MP ஆக இவர் இந்த தொகுதியைத்தான் பிடித்திருக்கிறரர் ...... மத்திய அரசு நாடக மாடுகிறது வெற்றி பெற்ற தன் கட்சி ஆளும்
மாநிலங்களுக்கே திட்டங்களையும் , சலுகைகளையும் செய்கிறது
அது போலவே கோவில் , ஆலயம் போன்ற தொகுதிகளில்தான் இறைவன் இருக்கிறாரா ..... அந்த தொகுதியில் மட்டும் சாம்பிராணி போடவேண்டுமா ... ஜவ்வாது மணம் வீச வேண்டுமா ..........
மற்ற தொகுதிகளில் மலம் சாக்கடை போன்ற நாற்றங்களா.....
திறந்த வெளி பல்கலைக்கழகங்கள் இயங்கலாமாம்
திறந்த வெளி மலம் இருக்கக்கூடாதாம் நாற்றமாம் ....
திறந்த வெளி இயற்கை கதிர்வீச்சுகள் என்ற நறுமணம் இருக்கட்டும்
திறந்த வெளி செயற்கை கதிர்வீச்சு WiFi - Internet என்ற துர் நாற்றம் எவ்வளவு இடையூறு இயற்கை கதிர் வீச்சுக்கு கொடுக்கலாம் ...
இந்த செயற்கை கதீர் வீச்சால் .... தாவரங்களின் மகரந்த சேர்க்கை.என்ன ஆகும் ...? செயற்கை கதிர் வீச்சு மனிதனுக்கே சவாலாக இருக்கும்பொழுது ...... மென்மையான பூவிற்கு ...எப்படி இருக்கும்?
பிள்ளை குட்டி எந்த அவசத்தையிலோ பெத்து போட்டுட்டு விளைச்சல் என்ற நெல் நிரம்ப கிடைக்கணும்
நமக்கு பொழுது போகலான செஸ் (chess ) விளையாடலாம் .....
பூமித்தாய்க்கு போரடிக்குதா அதை வம்புக்கு இழுக்கும் அளவிற்கு வா செஸ் விளையாடு என்று WiFi - இன்டர்நெட் என்ற காய் நகர்த்துவதா
ரேடியேஷனுக்காக கருவுற்ற தாய் X -Ray ரூமிற்குள் அனுமதி இல்லை அல்லது மருத்துவரின் அனுமதி வேண்டும் ....என்று இருக்கும்பொழுது
எந்த வான்மண்டல passport வாங்கிருக்கிறோம் WiFi - இன்டர்நெட் காக ....
இருக்கிற இந்த பூமியை ஒழுங்காக வைத்துக்கொள்ள தெரியாத நமக்கு
வான் மண்டலத்தின் சட்ட திட்டங்களை ஒழுங்காக அறிந்து செயல்படுகிறோமா ....... இங்கே தான் லட்சணம் தெரிகிறதே சாக்கடை ,
மலம் வெப்பம் , diesel petrol புகை , பிளாஸ்டிக் நச்சு காற்று.... எதன் அடிப்படையில் மார்தட்டி கொள்வது satellite அனுப்பி விட்டேன் என்று
ஒரு ஆணுறுப்பிலே தான் உயிர் அணுக்களும் வருகிறது யூரினும் வருகிறது ...... traffic கன்ட்ரோல் எப்படி அந்த ஆணுறுப்பில் பயன்படுகிறது
இயற்க்கை கதிர் வீச்சு , செயற்கை கதீர் வீச்சு ...... எந்த கதீர் வீச்சு ஆம்புலன்ஸ் ஆக , VIP கதீர் வீச்சு செயல்பட்டு traffic கன்ட்ரோல் செய்யப்படுகிறது
மாநிலங்களுக்கே திட்டங்களையும் , சலுகைகளையும் செய்கிறது
அது போலவே கோவில் , ஆலயம் போன்ற தொகுதிகளில்தான் இறைவன் இருக்கிறாரா ..... அந்த தொகுதியில் மட்டும் சாம்பிராணி போடவேண்டுமா ... ஜவ்வாது மணம் வீச வேண்டுமா ..........
மற்ற தொகுதிகளில் மலம் சாக்கடை போன்ற நாற்றங்களா.....
திறந்த வெளி பல்கலைக்கழகங்கள் இயங்கலாமாம்
திறந்த வெளி மலம் இருக்கக்கூடாதாம் நாற்றமாம் ....
திறந்த வெளி இயற்கை கதிர்வீச்சுகள் என்ற நறுமணம் இருக்கட்டும்
திறந்த வெளி செயற்கை கதிர்வீச்சு WiFi - Internet என்ற துர் நாற்றம் எவ்வளவு இடையூறு இயற்கை கதிர் வீச்சுக்கு கொடுக்கலாம் ...
இந்த செயற்கை கதீர் வீச்சால் .... தாவரங்களின் மகரந்த சேர்க்கை.என்ன ஆகும் ...? செயற்கை கதிர் வீச்சு மனிதனுக்கே சவாலாக இருக்கும்பொழுது ...... மென்மையான பூவிற்கு ...எப்படி இருக்கும்?
பிள்ளை குட்டி எந்த அவசத்தையிலோ பெத்து போட்டுட்டு விளைச்சல் என்ற நெல் நிரம்ப கிடைக்கணும்
நமக்கு பொழுது போகலான செஸ் (chess ) விளையாடலாம் .....
பூமித்தாய்க்கு போரடிக்குதா அதை வம்புக்கு இழுக்கும் அளவிற்கு வா செஸ் விளையாடு என்று WiFi - இன்டர்நெட் என்ற காய் நகர்த்துவதா
ரேடியேஷனுக்காக கருவுற்ற தாய் X -Ray ரூமிற்குள் அனுமதி இல்லை அல்லது மருத்துவரின் அனுமதி வேண்டும் ....என்று இருக்கும்பொழுது
எந்த வான்மண்டல passport வாங்கிருக்கிறோம் WiFi - இன்டர்நெட் காக ....
இருக்கிற இந்த பூமியை ஒழுங்காக வைத்துக்கொள்ள தெரியாத நமக்கு
வான் மண்டலத்தின் சட்ட திட்டங்களை ஒழுங்காக அறிந்து செயல்படுகிறோமா ....... இங்கே தான் லட்சணம் தெரிகிறதே சாக்கடை ,
மலம் வெப்பம் , diesel petrol புகை , பிளாஸ்டிக் நச்சு காற்று.... எதன் அடிப்படையில் மார்தட்டி கொள்வது satellite அனுப்பி விட்டேன் என்று
ஒரு ஆணுறுப்பிலே தான் உயிர் அணுக்களும் வருகிறது யூரினும் வருகிறது ...... traffic கன்ட்ரோல் எப்படி அந்த ஆணுறுப்பில் பயன்படுகிறது
இயற்க்கை கதிர் வீச்சு , செயற்கை கதீர் வீச்சு ...... எந்த கதீர் வீச்சு ஆம்புலன்ஸ் ஆக , VIP கதீர் வீச்சு செயல்பட்டு traffic கன்ட்ரோல் செய்யப்படுகிறது
Last edited by ராஜேந்திரன் on Wed Aug 18, 2021 3:31 pm; edited 1 time in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Re: சிந்தனை சிகிச்சை-6
குடிநீர் குழாய் உடைப்பு ம் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு ம் கலந்தது போல...
வைபை என்ற செயற்கை கதிர் வீச்சு ம்... இயற்கை கதிர் வீச்சும் மோதிக் கொண்டால்.
. எந்தளவிற்கு மோசம் என்ற சிந்தனை வைப்போம்
டெரயின் கிராஸிங் அதுபோல் இயற்கை கதிர் வீச்சு செயற்கை கதிர் வீச்சு ...
மோதல் தென்னம் பாளையில் நெருக்கடி காரணமாக... சில பூக்களை தள்ளி விட்டு..
சில பூக்களில்
தேங்காய் காய்க்கும்.... அதுபோல் இயற்கை கதிர் வீச்சு செயற்கை கதிர் வீச்சு ... மோதல் .....நெல்லில் உமி தவிடு அரிசி யாக பிரித்து விட்டால் ..அந்த நெல் விதை நெல்லாக முடியாது.. டிக்காசனையும் பாலையும் டீயில் பிரிக்க முடியாது .. . ஆகவே பூமியை ஓரளவிற்கு மேல் சிதைக்கத் கூடாது
இந்திய அரசுக்கு யோகம் இருக்கா... இன்றைய நிலவரப்படி... மனிதன் அழிக்க பிறந்தவன்... அழிக்க பிறந்த வனுக்கு பட்ஜெட் எப்படி போடுவது... குறைவாக அழிக்கும்படி தானே பட்ஜெட் போடனும் அவன் உற்பத்தி எல்லாம் பிள்ளை குட்டி பெற்று கொள்வதுதான்...
உற்பத்தி செய்த பிள்ளைகளை வைத்து இயற்கையை நாசப்படுத்துவதுதான்
வைபை என்ற செயற்கை கதிர் வீச்சு ம்... இயற்கை கதிர் வீச்சும் மோதிக் கொண்டால்.
. எந்தளவிற்கு மோசம் என்ற சிந்தனை வைப்போம்
டெரயின் கிராஸிங் அதுபோல் இயற்கை கதிர் வீச்சு செயற்கை கதிர் வீச்சு ...
மோதல் தென்னம் பாளையில் நெருக்கடி காரணமாக... சில பூக்களை தள்ளி விட்டு..
சில பூக்களில்
தேங்காய் காய்க்கும்.... அதுபோல் இயற்கை கதிர் வீச்சு செயற்கை கதிர் வீச்சு ... மோதல் .....நெல்லில் உமி தவிடு அரிசி யாக பிரித்து விட்டால் ..அந்த நெல் விதை நெல்லாக முடியாது.. டிக்காசனையும் பாலையும் டீயில் பிரிக்க முடியாது .. . ஆகவே பூமியை ஓரளவிற்கு மேல் சிதைக்கத் கூடாது
இந்திய அரசுக்கு யோகம் இருக்கா... இன்றைய நிலவரப்படி... மனிதன் அழிக்க பிறந்தவன்... அழிக்க பிறந்த வனுக்கு பட்ஜெட் எப்படி போடுவது... குறைவாக அழிக்கும்படி தானே பட்ஜெட் போடனும் அவன் உற்பத்தி எல்லாம் பிள்ளை குட்டி பெற்று கொள்வதுதான்...
உற்பத்தி செய்த பிள்ளைகளை வைத்து இயற்கையை நாசப்படுத்துவதுதான்
Last edited by ராஜேந்திரன் on Wed Aug 18, 2021 3:32 pm; edited 1 time in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» சிந்தனை சிகிச்சை-2
» சிந்தனை சிகிச்சை-5
» சிந்தனை சிகிச்சை - 4
» சிந்தனை சிகிச்சை
» சிந்தனை சிகிச்சை-3
» சிந்தனை சிகிச்சை-5
» சிந்தனை சிகிச்சை - 4
» சிந்தனை சிகிச்சை
» சிந்தனை சிகிச்சை-3
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|