தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிந்தனை சிகிச்சை-6

2 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Sat Oct 12, 2019 3:13 pm

First topic message reminder :

இந்தியா போன்ற பல உலக நாடுகளில் உற்பத்திக்கு பஞ்சமில்லை 


ஆம். 
நச்சு புகை உற்பத்தி  ......


பிளாஸ்டிக் குப்பை உற்பத்தி .....


போன்ற உற்பத்திகள் பெருகிருந்தாலும் 


ஏனோ விலை போகவில்லை...   வாங்குவதற்கு ஆளில்லாமல் 
உற்பத்தியாளர்கள் நஷ்டம்.  
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down


சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Wed Jul 14, 2021 1:20 pm

இரு கட்சிகள் .......புவி வெப்பமயமாதலை குறைக்க .....
இனி ஒரு விதி செய்வோம் .......எரிக்கிறதை இழுத்தா கொதியிறது நிற்குமாம் .......

ஏதோ ஒரு கட்சிக்குத்தான்  ஒட்டு போடணும் ...... ஒன்றுக்கு மேல் ஓட்டுப்போட்டால் ஒட்டு செல்லாது .....ஒரு கட்சி.... தீமிதி ,

தீபம் ஏற்றுவது , மெழுகுவர்த்தி ஏற்றுவது , ஊது பத்தி என்று வைத்து கொண்டால் இன்னொரு கட்சி நெருப்பினால்

சமைக்காத உணவை சாப்பிடுதல் ...... பழங்கள் , வெண்டைக்காய் , கேரட் , வெள்ளரி பிஞ்சு போன்றவை

.....இதில் எரிக்கிறதை இழுத்தா கொதியிறது நிற்கும் எதை செய்வீர்கள் ..... கடவுளுக்கு விரதம் இருப்பீர்களா ..... நம் நாக்கை கட்டு படுத்துவோமா 



புவி வெப்பமயமாதலில் இறைவன் எந்த அளவிற்கு லஞ்சம் வாங்கி கொண்டார் பக்தர்களிடம் தனது நிலையில்

குற்றப்பின்னணி வராமல் இருக்க எரிக்கிறதை இழுத்தா கொதிக்கிறது நிற்கும்



கொலை செய்து விட்டு 30 வருடங்களுக்கு பிறகு கையும் களவுமாக பிடிபட்டான் ....அது வரை மறைத்திருந்தான் .....என்று பார்க்கிறோம் ..... மணல் கொள்ளை செய்தவர்களை அடையாளம் காண முடியாதா ....

30 வருடங்களில் கட்டப்பட்ட வீடு தொழிச்சாலை அரசு அலுவலகங்கள் , கோயில்கள் எல்லாம் மணல் கொள்ளையால் தான் கட்டப்பட்டது .... இப்படிப்பட்ட கட்டடங்கள் எல்லாம் நம்

கண் முன் விளையாடிக்கொண்டிருந்த மணல் கொள்ளை அடித்த கட்டிடங்கள் ........ இவைகளை எல்லாம் உடைத்து தரைமட்டமாகி கொள்ளை அடிக்கப்பட்ட ஆற்றில் கொட்டி

ஆற்றின் பள்ளத்தை மேடாக்க வேண்டியதுதான் ...ஒரு மரத்தை பார்த்து எத்தனை வயது எத்தனை ஆண்டு மரம் என்று கண்டு பிடிக்கிறோம் மணல் கொள்ளை கட்டிடத்தை கண்டு பிடிக்க

முடியாதா .... இங்கு மணல் அல்லாமல் செவ்வாய் கிரகத்திலோ , புளூட்டோ கிரகத்திலோ மணல் கொண்டு வந்திருக்க முடியாது

,,,, பிரதமர் , முதல்வருக்கு ஸ்டேஜ் ,   நடனம் புரியும் நடிகை ஆட
ஸ்டேஜ் .... ஆற்றுக்கு ஸ்டேஜ் இல்லையா .... மணல்

கொள்ளையானதால் பள்ளம் ..... ஸ்டேஜ் இல்லாததால் தண்ணீர் எட்டி, எட்டி பார்க்கிறது வயல்வெளி என்ற ரசிகர்களை நனையவைக்க

 ஆற்றில் போட்டாலும் அளந்து தான் போடணுமாம் ...ஆற்றில் எடுத்தாலும் அளந்துதான் எடுக்கணுமே   ....டெபிட் x credit ---Tally  


Last edited by ராஜேந்திரன் on Wed Aug 18, 2021 3:34 pm; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Mon Jul 19, 2021 5:12 pm

எனக்கு ஒரு யோசனை
எந்த ஒரு செயலுக்கும் நல்ல நேரம் , எம கண்டம் , ராகு என்று பார்ப்பது போல நச்சு புகை எரிப்புதான் என்ற கட்டாயம் வேண்டும் என்றால்.......நச்சு புகை எரிப்புக்கும் ஒரு நேரம் பார்த்தால் என்ன ..... காலை 4

மணி to 5 மணி பனி விழும் பொழுதில் ...... அந்த நச்சு காற்று.... பனியில் கரைந்து சாக்கடை போன்று நிலத்தில் துளிகளாக விழட்டும் .... இப்படி இருக்கின்ற பகுதியில் ஏற்படும் மண்ணின் மலட்டுத்தன்மை 
என்ற கெடுத்த தன்மைக்கு

இலைகளை கொண்டோ , மரங்களை கொண்டோ சத்தான மண்ணாக்கலாமே...... உதாரணத்திற்கு இலை சத்து உரம் .... எரிகிற


தீயில் எண்ணெய் ஊற்றாதே என்பது போல பகல் பொழுதில் நச்சு புகை எரிப்பு வேண்டாம் ..... புவி வெப்பம் மாவதில் ... கொதிக்கிறதை நிறுத்த  எரிக்கிறதை நிறுத்து .....    காலை 4
மணி to 5 மணி பனி விழும் பொழுதில் எரிப்பதை வைத்து கொள்ளலாமே 


Last edited by ராஜேந்திரன் on Wed Aug 18, 2021 3:35 pm; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Sat Jul 31, 2021 2:03 pm

[ltr]அகழ்வாரை தாங்கும் நிழல்போல தம்மை இகழ்வார் பொறுத்தல் தலை ....... என்ற குறலின் உதாரணத்தை போல ...நாம்

பொறுமையை காத்து கொள்ள வேண்டும் என்று எடுத்து கொள்ளுகிறோம்


சிபில் ஸ்கோர் விஷயத்தில் பூமி தாயோடு முரண்படுவது ஏன் .....
கடன் அடைப்பதில் நேர்த்தி இல்லையேல் மறுபடி அந்த நிறுவனத்தோடு அங்கம் வகிக்க முடியாது பயன் பெற

முடியாது எனனில்  சிபில் ஸ்கோர் fail என்று காட்டும்


விவசாயி ஆறுமாதம் ஒரு பயிரை பராமரித்து விளைய வைக்கிறான் ..அறுவடைக்கு   ஒரு வாரத்திற்கும் முன் மழையில் நெல் அழிந்து விடுகிறது ............நான் முதல்


போட்டேன் நிலத்தில் விளைய வைக்கும்  விருப்பத்திற்கு விட்டே ன் interest இப்பொழுது ஒன்றும் கட்டாமல் சிபில் cibil ஸ்கோர் fail ஆகிவிட்டது இப்பொழுது பூமியோடு முட்ட முடியுமா மோ த முடியுமா ....ஒரு மாதத்தில் கருகும் பயிருக்கு



(புயல் மழை வெயில் திருட்டு) இப்ப விளைஞ்ச நெல்லு நாளைக்கும் இருக்குமா என்று பூமி ஐயாவிற்க்கே தெரியாது owner க்கு எப்படி பதில் சொல்லியது பூமி ...பூமியை விட சிரராகிய நாம் கந்து வட்டி விடுவதில் இரக்கம் காட்ட வேண்டும் கொராணா காலத்தில்

cibil ஸ்கோர் கிடைப்பதில்லை அதனால் பூமியோடு தலை முட்டி  மோ த முடியுமா ....... பூமி பல நேரங்களில் பன் மடங்கு


விளைச்சலை தருகிறது ......அப்போது வாரா கடன்  என்பது போல் வார முதல் என்று ஒரு குறிப்பிட்ட பணத்தை வங்கியில் செலுத்தி நாட்டு வளர்ச்சிக்காக செய்கிறோமா ...பூமி பழுது பார்ப்பு பராமரிப்பு வளர்ச்சிக்காக செய்கிறோமா       சிபில் ஸ்கோர்



நாம் சீனா எல்லையை தாண்டி சீனா வை கைப்பற்ற வேண்டாம் ...சோவியத் யூனியன் என்ற அந்த ரஷ்ய சீனா போன்ற நாட்டின்

கொள்கைகளை கைப்பற்றலாமே .......கமியூனிசம் சோசியலிசம் போன்ற வற்றின் நன்மை அம்சங்களை செயல்படுத்தலாமே

இனி இந்திய ஜனநாயக நாடு அல்ல .....மூன்று ஆண்டுகளுக்கு கம்யூனிச நாடு கோ ராணா சீரடைந்தவுடன் மீண்டும் ஜனநாகயம் ...

இந்த கொள்கையை கொண்டு இந்திய அரசு கமியூனிச நாடாக மாற்றா விட்டால் ........

இந்தியாவில் உள்ள ஒவ்வொருருவரும் மனசாச்சியை நெஞ்சில் வைத்து கமியூனிஸத்தின் நல்ல கொள்கைகளை பின்பற்றுவோம்

சட்டம் தான் நம்மை காப்பாற்ற வேண்டியதுதானே ஒழிய .....  சட்டத்தை காப்பாற்றுவதால் என்ன பயன்

நமக்குத்தான் சட்டம் ....சட்டத்திற்கு நாம் அல்ல .......

நம்முடைய நல்வாழ்வுக்கு சட்டத்தை அமைத்து உருவாக்க வேண்டும் ........சட்டத்தின் பெருமைக்கு சட்டத்தை உருவாக்க வேண்டுமா

ஒவ்வொரு நாட்டிலும் சிறந்த சுற்றலா பகுதி என்று வாக்களிப்பது போல ஒவ்வொரு நாட்டிலும் உள்ள நல்ல

கொள்கைகளை நாட்டின் நல்வாழ்வுக்காக எடுத்து கொள்ளலாமே .....இந்திய சட்டப்பிரிவில் கம்யூனிசம்

சோசலிசம் கொள்கைகளின் நல்ல அம்சங்களை உருவாக்க படலாமா   virtual quality



[/ltr]


Last edited by ராஜேந்திரன் on Wed Aug 18, 2021 3:36 pm; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Mon Aug 02, 2021 3:58 pm

வங்கிக்கும் விவசாயிக்கும் கொடுக்கல் வாங்கல் உண்டு...   ... அதில் வங்கி சிபில் ஸ்கோர் பார்க்கிறது ......  ..

விவசாயிக்கும் பூமிக்கும் நெல் விளைவிப்பதில் கொடுக்கல் வாங்கல் இருக்கு

விவசாயி பூமியிடம் சிபில் ஸ்கோர் கேட்டால்.....

விவசாயி முட்டி மோதினாலும் அசிங்கமான கெட்டவார்த்தைகளை  அள்ளி வீசினாலும் பூமியின் சிபில்

ஸ்கோர் நெல் பயிர் மழை நீரில் அழுகிபோகிறது ...... வறண்டு பயிர் கருகியது என்று சொல்லி விட்டு

அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வார் பொறுத்தல் தலை என்று கடந்து போகும் ....  பல  

நேரங்களில் விளைச்சலை அள்ளி வீசும் அப்பொழுது சிபில் ஸ்கோர் .. என்ன ?....   அப்பொழுது வாரா கடன் என்று அலுத்து


கொள்வதை தவிர்த்து வாரா முதல் என்று ஒரு பகுதி பூமியின் பராமரிப்புக்கு செலவிடலாமே......

வங்கி என்ன பண்ணுகிறது மனிதன் தானே என்று சொல்லி கொடுங்கோல் செயல் கொண்டு அசிங்கமான கொடிய வார்த்தை கொண்டு விவசாயியை சோதிக்கிறார்கள் .......அவர்கள்

பூமியிடம் சோதிக்க முடியுமா ....முட்டி மோத முடியுமா அசிங்க வார்த்தை .. கந்து வட்டியே    ......    சிலவிஷயத்திற்கு மட்டும்

ஆதாயம் கிடைக்கும் வகையில் அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வார் பொறுத்தல் தலை என்கிறார்கள் .
.


Last edited by ராஜேந்திரன் on Wed Aug 18, 2021 3:37 pm; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Mon Aug 02, 2021 4:24 pm

நாம் பூமித்தாயின் மக்கள் ..... ஒன்றே குலம் ஒருவனே தேவன் ....மற்றவர்களுக்கு என்ன செய்கிறோம் ....... வினை விதைத்தவன் வினை அறுப்பான் ..... தீதும் நன்றும் பிறர் தர வார  இகழ்வாரை என்பதில் இகழ்வதற்கு பளிச்சென்று பேச தெரிவது .....தமிழனின் அடுக்கடுக்கான அசிங்கமான கெட்டவார்த்தையா ...


Last edited by ராஜேந்திரன் on Wed Aug 18, 2021 3:38 pm; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Wed Aug 11, 2021 6:57 pm

சூரியன் உதயத்தையும் சூரியன் மறைவையும் மதிக்கலாமே .....
சூரியின் உதயத்திற்கு முன்னும் சூரியன் மறைவதற்குள்ளும்

நம் அலுவல் வேலைகளைகையும், பிரதான வேலைகளையும் முடித்து கொள்ளலாமே ....   ..... இனிய இரவில் அகமகிழ .... ஓ அதற்கு ஒரு கொரானா ஊரடங்கு வேண்டுமோ .... 



பூமியின் உணவு பொருளில் இருந்து தான் மனிதனுடைய உயிரணுக்கள் , கருமுட்டைகள் உருவாக அடிப்படை ..... நாம்

ஆனால் என் தந்தையின் திதி நன்றாய் முடிக்க வேண்டும் ..... என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் ...... என்

தந்தையின் விருப்பமான தங்கையின் திருமணத்தை நல்லபடியாக நடத்த வேண்டும் என்கிறோம் ...... நம்

தந்தையிடம் இருந்து உருவாக காரண மான உயிரணுக்கள் தாயின் கரு முட்டைகள் பூமியின் உணவில் இருந்து

உருவானதல்லவா ....நமக்கு  அஸ்திவாரமான பூமித்தாயின் தேவைகளை நாம் நிறைவேற்றுவதில்லை நம்மால் பூமியில்

ஏற்படும் மலட்டுத்தன்மை செயற்கை உரங்கள் .....ஏன்

. இயற்க்கை ஆர்வலர்கள் என்று ஒரு சிலர் மட்டும் தங்களை அழைத்து கொள்ள மற்றவர்கள் எல்லாம் அவர்களிடம்

இருப்பது செயற்கை கண் செயற்கை மூக்கு செயற்கை வாய் செயற்கை காது செயற்கை நுரையீரல் என்று எல்லாம் செயற்க்கையால் ஆனதோ .....நாம் நன்றி கேட்டு துப்பப்படுகிறோம் .....



[ltr]பலாத்காரம் - பெண் வன்கொடுமை - கவர்ச்சி ...  .... இவைகளை பல்நோக்கு பார்வை , தொலைதூர பார்வையால்

பார்க்கலாமா .. ... நடிகையின் அழகு ஆணுக்கு மருந்தாக வேண்டும் ..... ... தினம் விருந்தாக கூடாது .... .... மருந்து என்ற நிலையிலே நிப்பாட்டிக்கொள்ள வேண்டும் கவலை , கண்ணீர் ,

உடல்வலி தூக்கமின்மை இவைகளுக்கு மருந்தாக பெண் இருக்க வேண்டும் ,,,,,  ,,,, அதுபோல்  ஆண் பெண்ணுக்கு மருந்தாக வேண்டும் .... பெண்ணின் உடலில் உயிர் என்று மின்சாரம் ஓடுகிறது மின்சார கட்டுப்பாடு அறையில் Dangerous

...அபாயம் தொடாதே ....என்று எழுதப்பட்டு இருக்கும் பல்நோக்கு பார்வை ஒன்றில் வாயோடு வாய் வைத்து முத்தம்

தருகிறோம் பல்நோக்கு பார்வை இரண்டில் புழு புழுத்து வரும் ஆசன வாயோடு வாய் வைத்து ,  குழந்தைக்கான புள்ள பூச்சிக்கு கருவாயோடு வாய் வைத்து .....   ...யூரின் பகுதி இப்படி

உள்ள கட்டு பாட்டு அறையில் முக்கியமாக கவனிக்க வேண்டும் ..... மின்சார கட்டு பட்டு அரை Dangerous அபாயம் தொடாதே அதே போன்றுதான் ஒரு நோக்கு பார்வையில்

அழகிய முகம் எவ்வளவு முக்கியமோ இன்னொரு நோக்கு பார்வையில் ஆசன வாய், கருவாய் , பெண் உறுப்பு போன்றவை Dangerous அபாயம் தொடாதே என்று

பயன்படுத்தும் நோக்கு சரியாக இருந்தால் Dangerous பகுதியில் கவனம் கொள்வோம் ,,,,,அழியக்கூடிய பொருளாகிய நாம் ஈன  

பிறவி ...... தங்கம் திருப்பிடிக்காது நாம் அழுகும் பூச்சியுள்ள கத்தரிக்காய் ....  தங்கத்தை வாட்டினால் ஆவி ......தங்கத்தை

வாட்டியது போல நம்மிடம் உள்ள உயிரும் பயன்படுத்தப்பட்ட உயிர் ....திருவள்ளுவர் வார்த்தை துருபிடிக்கவில்லை ....அதுபோல் தங்கமாய் இருக்கவேண்டும் தங்கத்தில்

மின்சாரம் பாயும் ..... உடல் கருக கூடிய அளவிற்கு மின்சாரம் பாயக்கூடாது .....ஈன பிறவியாக நாம் மின்காப்பை நாம் அணிந்து மின்சாரத்தை எதிர்த்தால் மின்சாரம் ஒன்றும்

பண்ணாது  .....அதன் நன்மைகள் உதவிகள் நமக்கு உண்டு

மின்சாரம் போல ஆண், பெண் காப்பு அல்லது கவசம்

வேண்டும் தேவையில்லாத கற்பழிப்பு , குழந்தை உற்பத்தி கவனம் கொள்வோம் .....மின் காப்பு போல ஆண் பெண் காப்பு சகோதர சகோதரிகளாக நம் சகோதரத்துவத்தை காத்துக்கொள்வோம் 




சமூக விலகல் , ஆணு உறை, மின் காப்பு, விபத்தை தவிர்க்க 10 மீட்டர் இடைவெளி தேவை , பர்தா , விருத்த சேதனம், sefty பெல்ட் தீட்டு .... புத்தியை தீட்டு[/ltr]


Last edited by ராஜேந்திரன் on Wed Aug 18, 2021 3:39 pm; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Thu Aug 12, 2021 3:22 pm

கந்தனுக்காக விரதம் .. அனுமனுக்காக விரதம் .... வேளாங்கண்ணி மாதாவிற்காக விரதம் .... உபவாசம் .... நோன்பு இவைகளை முறைப்படுத்தலாமா ?

இனி விரதம் என்றால் நன்கு சாப்பிடுவது ....என்று செயல்படுவோம் .... உணவில் தான் வயிறார உண்டவுடன் போதும் என்போம் ....நன்கு சாப்பிடுவதுதான் விரதம் அப்படி சாப்பிடுவதுதான் நல்ல விரதம் ....

ஒரிஜினல் விரதம் என்பது 2 ஏக்கர் நிலம் இருந்தால் நான் விரதம் இருந்து ஒரு ஏக்கர் மட்டும் பயன்படுத்துவேன் .... 2 வீடு சொந்தமாய் இருந்தால் ..... நான் விரதம் இருந்து ஒரு வீட்டை மட்டும் பயன்படுத்துவது இன்னொரு வீடு எனக்கு சொந்தம் அல்ல

என் விரதம் 10 வருடத்தில் இரண்டு காரை பயன்படுத்துவதில்லை நான் விரதம் இருந்து ஒரு காரை மட்டும் பயன் படுத்துவது 2 வது கார் தேவைப்பட்டால் வாங்காமல் இருப்பது ....


இதுவரை நாம் செய்த தவறு .... விரதம் இருந்து விரதம் இருந்து சேர்ந்த சேமிப்பில் இவ்வளவு செல்வம் கிடைத்ததா

....அப்படியென்றால் அது உண்மையான விரதமா?  அல்லது சின்ன மீனை போட்டு பெரிய மீனை கடவுள் பெயரில் கொள்ளையடித்தோமா அதனால் 2 ஏக்கர் நிலம் 2 ஏக்கர் வீடு 2 காரு கிடைத்ததா ....

நாம் அரசனோடு ஒத்து போகவில்லை .... அரசு குடும்ப கட்டுப்பாடு சொல்லும் விதியை மீறி கடவுளிடம் ஐஸ் வைத்து லஞ்சம் கொடுத்தோ அரச மரத்தை சுத்தி வந்து குழந்தை பெற்றோமே


பெட்ரோல் டீசல் மைலேஜ் கொடுக்குதா குறைந்த யூனிட்டில் மின்சாரம் கிடைக்காதா என்று பார்த்த நாம் 5 சதுர வீட்டிற்கு திட்டமிடாமல் 3 சதுர வீட்டில் வாழ்ந்து 5 சதுர வீட்டில் வாழ்ந்தது  போல மைலேஜ் கொடுத்தோமா ?  

அந்த விரதம் என்றால் நீங்கள் சொல்லும் அர்த்தம் என்ன ... இந்த விரதம் என்ற அருமையான பெயரை சொல்லி அங்கலாய்ப்பது ஏன் ?


Last edited by ராஜேந்திரன் on Wed Aug 18, 2021 3:41 pm; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Wed Aug 18, 2021 1:27 pm

[ltr]எரிச்சல் கள் . ஏழைக்கு கண் எரிச்சல் ஐயோ பணக்காரன் இப்படி வாழ்கிறானே என்று அதை ஸ்டைலாக கண் திருஷ்டி கல்லடி பட்டாலும் கண் அடி படக்கூடாது என்பார்கள்



பணக்காரணுக்கு வயிற்றெரிச்சல் ஏழைக்கு இவ்வளவு கொடுப்பதா தன் வயிற்றுக்கு குறைவு எத்தனை தலைமுறைக்கும் வரக்கூடாது ஏழைக்கு கண் எரிச்சல் பணக்காரரை கண்டு பணக்காரரருக்கு வயிற்றெரிச்சல் ஏழைக்கு கொடுக்கனுமா . இருவருக்கும் பூமி தாய் சமாதானம் பண்ண முயன்று முடிவில் பட்டினி சாவுகள்



நெல் அரிசியாகவும் உமியாகவும் மாறினால் அந்த நெல் விதை நெல்லாக முடியாது அளவுக்கு அதிகமாக குவாரி என்று சொல்லி.... . பெயர் சொல்லப்படாத மணல் இரும்பு காப்பர் தங்கம் குவாரிகள். சுரண்டப்பட்டு விதை நெல்லாக முடியாத நெல்லைப் போல பூமியின் கட்டமைப்பு சிதைக்கப்படுகிறது



நெல் அரிசியாகவும் உமியாகவும் ஆனால் விதை நெல்லாக முடியாது நமது சாலைகளுக்கு கருங்கல் அதிகம் பயன்பட்டால் கருங்கல் உமி அரிசி போல ஆகும் களஞ்சியத்தில் விதைகள் வேண்டுமே அதாவது ஒரிஜினாலிட்டியாக  பாறை  போன்ற உறுதி தன்மையுள்ள பகுதி புழுதி பகுதி அல்ல கலெக்டர் பொறுப்பில் அட்டெண்டர் ஐ நியமிக்க முடியாது எடுத்த பாறையை சமன் செய் நமது வேகம் ராக்கெட் வேகமாக உள்ளதே ஜான் ஏறி முழம் சறுக்கி பாறை, மலை சிதைவு என்பது போல ஜான் சறுக்கு கிறது



முழம் அளவிற்கு சாலைக்காகவும் வீடு மாளிகை க்கும் கருங்கற்கள் இடமாற்ற அழிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன



இங்கு இந்தக் கடை இடமாற்றம் செய்ய்ப்பட்டுள்ளது என்பது போல பாறைகளும் மலைகளும் சாலை யாகவும் வீடு மாளிகையாகவும் இடமாற்றமாக தவறாக சிதைக்கப்படுகின்றன 



6 மாதத்திற்கு ஒருமுறை கருங்கல் ஜல்லி விளையவைக்க வேண்டியுள்ளது

ஒரே இடத்தில் சுதந்திரம் அடைந்த 75 ஆண்டு போடப்பட்ட கருங்கல் ஜல்லி எங்கே வீட்டிற்கு அடிக்கடி அடிக்கப்படும் பெயிண்ட் போல சாலை போடப்படுகிறது          



சில்லறையாகவும் மொத்தமாகவும் பொருள் கிடைக்கும் என்பார்கள் சில்லறையாக ஆற்றின் மண் அரிப்பும் மொத்தமாக பாறைகளும் மலைகளும் உடைத்து பயன்படுத்தப்படுகின்றன




நம் வீட்டிற்கு வாட்டர் டேங்கு உண்டு வாட்டர் டேங்கு உயரத்தில் இருக்கும் தமிழ் நாட்டிற்கு வாட்டர் டேங்க் மேட்டூர் அணை மலைகள் சரிந்து மலைகள் கரைந்தால் அணையின் நிலை குன்றத்திலே குமரனுக்கு மழை நீர் செல்லும் சிற்றோடை இல்லாத கொண்டாட்டம் ஆகிவிடுமே


கிரிக்கெட்டில் பால் நேர்த்தியாக இருந்தால்தான் விளையாட்டு பயன்பாட்டுக்கு உகந்ததாகும் பூமி என்ற பந்து ஜீப் டயர் போல ஒரு அச்சில் சுழன்று கொண்டிருக்கிறது அந்த பந்து நசுங்கி போனால் அதன் சுழற்சியில் சிக்சர் போர் என்று சுழற்சி பருவகாலம் நேர்த்தியாக கிடைக்குமா



பூமி என்ற பந்து நசுங்கி போகும் தன்மைக்கு மணல் கொள்ளை இரும்பு காப்பர் பெட்ரோல் கேஸ் தங்கம் சுரண்டல் அமைகிறது அதனால் காலநிலை பருவ நிலை சிக்கல் ஏற்படுகிறது இதை நாம் சாதரணமாக நினைக்கிறோம் இப்படி மாற்றங்களை செய்வது ஓரு பேரண்டத்தை உலுக்குவது அல்லவா



இரும்பு பல ஆயிரம் டன் குட்டி போட முடியுமா பல ஆயிரம் டன் ஜெராக்ஸ் போட முடியுமா உலகம் கையளவு என்று நாமே சொல்கிறோம் கையளவு இருப்பில் உலகில் ஒவ்வொரு வினாடியும் எவ்வளவு டைல்ஸ் பாறை மலை உடைப்பு இரும்பு இரையாக்கப் படுகின்றன தெரியுமா


இரும்பு பாறை மலை உடைப்பு போன்றவை உலகில் ஒவ்வொரு வினாடியும் பெருமளவில் பயன்பாடு என்ற வயிற்றில் செரித்தால் கழிவு என்ற குறைபாடுதான் சிதைவுதான் [/ltr]
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Mon Aug 30, 2021 11:16 am

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு

எழுத்தெல்லாம் எனும் பொழுது தமிழ் ஆங்கிலம் மலையாளம் ஹிந்தி சீன மொழி

என்ற அகில உலக மொழியின் ஆதிபகவன் இறைவன்

அந்த எழுத்துக்களில் முருகன் இயேசு அல்லா சீன கடவுள் cover ஆகுமா

எழுத்துகளிலே ஒரு சுவாச எழுத்தை கண்டேன்



எழுத்துக்களில் ஒரு சுவாச எழுத்தை கண்டேன் அது இயேசு
இயேசு ஒரு மூச்சு பயிற்சி வார்த்தை அது போல் முருகன் அல்லா



இயே என்று வாய்விட்டு முச்சை இழுத்து விடுங்கள் பிறகு சு என்று வாய்விட்டு மூச்சை இழுத்து விடுங்கள்  



இயே சு என்ற மூச்சு பயிற்சி அளவாகவும் முறையாகவும் இருக்க வேண்டும்

காலையிலும் மாலையிலும் வாய்விட்டு சொல்லும் முறை 5 ஆக இருக்கலாம்

நித்திரை இன்பமயமாக இருக்கும்

இந்த பயிற்சியில் தாராளமாய் இயே என்ற வார்த்தையை இழுத்து நடுக்கத்துடனே முடிக்க வேண்டும்

அந்த நடுக்கம் கிச்சி கச்சி மூட்டினால் உள்ள சிரிப்பொழியின் நடுக்கம்


இதேபோல் சு என்ற வார்த்தை யிலும் பயிற்சி


நான் ஆணாக இருப்பதால் எனக்கு தெரிந்தது என்னவென்றால்

இந்த பயிற்சியில் நரம்பூக்கம் செய்ய வேண்டும் வாய் ஒரு பகுதி போல் ஆண்குறி வாய் ஒரு பகுதி

இந்த ஆண்குறியை முறுக்கேற்ற பெண் வேண்டும்

பெண் ஆண்குறியை ஆம் லிங்கத்தை பிசைய வேண்டும்

பிசைய தான் ஒழிய.
விந்துவிட்டவன் நொந்து கெட்டான்
தடுப்பணை போல நிப்பாட்டி வைத்து


விந்து கழிவு என்ற முதிர்வு
நிலையில் காலத்தால் வெளியேற வேண்டும்

இந்த நரம்பு க்கத்தை காலையில் மலம் கழித்து நீர் அருந்தி
.வெறும் வயிற்றில்

இதை சொல்ல வெட்கப்பட. வில்லை மனிதன் பிறப்பு புனிதம் அதன் அடிப்படை. Sex பூமியும் ஈர்ப்பு கவர்ச்சி
 

விலகல்

  இந்த பயிற்சியை நடந்து கொண்டே செய்யலாம் தகுந்த கால இடைவெளியின்

மூச்சிரைப்பின் அமைதலில்
சமூக இடைவெளி போல அந்த பயிற்சி வார்த்தை முருகனோ இயேசுவோ அல்லாவாகவோ இருக்கலாம்  



சென்னை கூவம் நதி. Permanent. Posting. போல கருப்யிலும் நாற்றத்திலும்

காவிரி நதி. Temporary
Posting வறட்சி யிலும் இருந்தும் பயனிவ்லாதது போல
 

கோடிக்கணக்கில் செலவு பண்ணி ராக்கெட் விட்டு இதே mood out. பழக்கமா ஆம் சாக்கடை


புவி வெப்பமயமாதலுக்கு செவ்வாய் கிரகத்திற்கு என்ன
ஐடியா ஆம் இந்த பிரச்சனை
 

விடுற ராக்கெட் எல்லாம் வேஸ்ட்டா பூமியிலே பிரச்சனை தீர்க்கல


எதற்கு மேக தாது அணை மேட்டூர் அணை அனைவரும் மழை சேகரிப்பில் அணைத்து கொண்டால்

கையில் வெண்ணை இருக்க நைய்க்கு அலைவானேன் ஆம் நிலத்தடி நீர் அருகில் இருக்க


பல நூர் டிரெயின் விட எத்தனைக்கும் நாம் எக்ஸ்ட்ராவாக இன்னும் பத்தாண்டுக்கு

போடவேண்டிய சாலை கற்கள் ட்ரெயின்
 



பத்தாண்டுக்கு போடவேண்டிய சாலை கற்கள் மற்றும் ட்ரெயின் பாதை கற்கள் மழைநீர் சேகரிப்பு
 

அமைப்பு அமைப உதயமாகட்டுமே
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Wed Sep 01, 2021 11:01 am

[ltr]அன்பே சிவன் தேவன் அன்பாகவே இருக்கிறார்



ஒரு ஆறு பேரை எடுத்துக்கொள்வோம் ஆறு பேருக்கும் ஆறு சுவை தனிதனியாக தருவோம்



உப்பு புளி காரம் என்று அவரவர் என்ன சொல்வார் உப்பாக இருக்கிறது காரம் ஆக இருக்கிறது புளிப்பாக இருக்கிறது என்று



ஆனால் அதை குழம்பாக வைத்து ஆறு பேருக்கும் தந்தால் எனக்கு பிடிக்குது என்றும் பிடிக்காது ulcer வாய்ப்புண் என்று



உடன்பாடும் உடன்பாடு இல்லை என்று ம் விமர்சிப்பர் ஆனால்



குழம்பு ஒன்றுதான் குழம்பு நல்லா இருக்க இதற்கு குழம்பை மாற்ற வேண்டுமா நாக்கை மாற்ற வேண்டுமா



எல்லாம் சங்கமிக்கும் பந்தி குழம்பாக கடவுள் குழம்பு உணவு



எல்லாருக்கும் ஏற்புடையதாக செரிக்க கூடியதாக இறைவனிடம்



சிகிச்சை பெற வேண்டும் நல்ல டாக்டர் என்று நாம்தான். Admission போடவேண்டும் அப்பொழுது குழம்பும் உணவும் சுவை என்போம் இறைவன் அன்பும் அப்படிதான்



இறைவனிடம் ஒரு புரிதல் இல்லை எல்லாரும் இறைவனின் மக்கள் அவர் உடலின் உறுப்புகள் நாம் கண் போன்ற உறுப்புகளுக்கு



போனஸ் பெறும்படி நாம் அமையவும் கால் போன்ற உறுப்புகளுக்கு op. தென்ட சம்பளம் வாங்காமலும் அதாவது கடவுள் பணக்கார்ர் எனக்கு அள்ளி கொடுக்கிறார் என்று



  வறாக ஒரு சிலரும் ஏழை என்பவர் கடவுள் பிச்சைக்காரர் கெஞ்சி கெஞ்சி கேட்டு வாங்குவோம்



என்றும்       தவறு தவறு    நம்மிடமே சமபந்தி இல்லை ன




பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றூள் எல்லாம் தலை



நமக்கு எஜமான் கடவுள் நமக்கு வேண்டியதை கேட்கிறோம் பூமிக்கு ம் அதன் உயிரினங்களுக்கும் நாம் படியளக்கும் எஜமான் அல்லவா எத்தனை கோடி ஜோடி சுருட்டுகிறோம்



மத பாகுபாடு இல்லாமல் அனைவரின் மூச்சு காற்றும் காற்றில் கலக்கும் மனிதர் அனைவரின் மதங்களும் இறைவனிடத்தில் கலக்கும் இப்படி




கலந்திருப்பதால் சந்தோஷம் என்ற தூய்மையை கொண்டுவர கடவுளும் நாமும் சேர்ந்து செயல்படவேண்டும்


சோற்று கற்றாழை வீட்டில் தொங்க விடப்பட்டு தூய்மை தரும் அது போல் விந்து மலம் பூமியில் படாமல் மண்ணை தொடாத பேப்பர் பையில்



மக்கக்கூடிய தனித்துவம் வேண்டும் காலடி மண் மந்திரம் ஜாக்கிரதை மண்ணில் படும் பலி இரத்தம் இறைவனிடத்தில் பேசும்



இரகசியம் சொல்லப்படுவிட்டது அறியாமையின் காலத்தை அறியாதவர் போலே பூமி தாய்



அன்று அம்மை நோய் இன்று கொரானா அன்று தாயின்



மடியில் க்கா போனது போல் பூமி சம்மதித்து இன்று ராக்கெட் டெக்னாலஜி அறிவில் விந்து மலம் பூமி மண்ணின் மடியில் என்ன செய்யலாம்




[/ltr]
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Wed Sep 01, 2021 1:19 pm

கோயிலில் சாமிக்கு அருகில் செல்லும்பொழுது செருப்பு அணிந்து செல்லமாட்டார்கள் .....

செருப்பு என்பது காலின் ஆடை அல்லது பாதுகாப்பு ஆடை இல்லாதது நிர்வாணம் ....

காலில் செருப்பு இல்லாமல் போவது ..... இறைவனிடம் நிர்வாணத்துடன் போவது எதற்காக ...

ஒரு நிவாரணத்திற்காக ......  பூமியில் இருப்பது நாம் அசுத்தம் செய்யவே .....

எப்பொழுதும் அசுத்தம் ஆகவே எப்பொழுதும் நிர்வாணம் .... அந்த நிஜ கோலத்தில் இறைவனிடம் செல்லும்பொழுது ..... அவர் சுத்தம் என்ற ஆடை நிவாரணத்தை தருகிறார் ....

அப்படி என்ன பூமியில் நாம் நிர்வாணம் உண்டு ..... புவி வெப்பம் .... அசுத்த காற்று ..... மேட்டிமை எண்ணம் ....என்ற நிர்வாணங்கள்


வீடுன்னு இருந்தா குப்பை இருக்க தான் செய்யும் .... ஏனனில் நாம் பயன் படுத்துகிறோம் குப்பையை தினம் சுத்தம் செய்து தான் ஆகவேண்டும் ....

வீட்டில் தினம் வாழப்போகிறோம் .... அப்போ தினம் குப்பை ... அதை தினம் பெருக்கி சுத்தம் செய்யவேண்டும் .....

வீட்டை சாம்பிராணிபோட்டு பூட்டிவைத்தால் குப்பை வராது  .... கேர்ரி பை பேக்கிங் போல .....

கடவுள் இது புனித பூமி செருப்பை கழற்று என்று ஒரு பக்தனுக்கு சொல்லும்பொழுது .....அந்த கடவுள் முட்செடியில் தோன்றி நெருப்பின் வடிவில் பிரதிபலித்தார் ....  நெருப்பு என்னும்பொழுது

நல்ல வெய்யில் நேரத்தில் செருப்பில்லாமல் நிலத்தில் நடந்து போக முடியுமா .....   ஆகவே நெருப்பு தொந்தரவு என்பது ஒரு நிர்வாண தொந்தரவு அதற்க்கு செருப்பு என்ற ஆடை காலுக்கு நிவாரணம் ஆக  அமைகிறது .....

இதை பரிசோதிக்கவே இறைவன் அந்த பக்தனிடம் செருப்பை கழற்று என்றார் ..... இந்த கருத்தை ஞானத்தால் அறியலாம் ..... இறைவன் வார்த்தை இருபுறமும் கருக்குள்ள பட்டை ....


ஒரு ஜீப் சந்தில் மாட்டி கொண்டது அது செல்ல தம்பி left பாரு right பாரு side பாரு top பாரு அது போலவே .... இறைவன் வார்த்தை பல்நோக்கு பார்வை ..... அதில் இக்கட்டில் இடிபடாமல்  சந்தோசமாய் பயணிக்கவே 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Fri Sep 03, 2021 11:06 am

ஏ அன்பில் ஜாதி பிரச்சனையை உண்டாக்குறாங்கப்பா .....மனிதர்

மூக்கெல்லாம் காற்றில் கலந்ததப்பா சுவாசத்திற்காக ... ஏன் பிரிவினை



செய்யாதே செய்யாதே ..... அரசு இப்படி செய்யலாமா ..

சேட்டலைட் satellite மூலம் இரும்பு தங்கம், கேஸ் காப்பர் பெட்ரோல் இருப்பதை அறியாதே ....

அது கருவறையில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று அறிந்து தனக்கு சாதகமில்லாத குழந்தையை அழிப்பது போல ... 





அது கருவறையில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று அறிந்து தனக்கு சாதகமில்லாத குழந்தையை அழிப்பது போல ...
 

இயற்க்கை வளங்களை அழிக்காதே ..... அரசு சட்டம் எதை அறிவது தவறு என்றே தீர்மானிக்கட்டும்


ஏவல் பில்லி சூனியமா .... ஏவுகணை, வெடிகுண்டு என்ற பெயரில் பல அடி ஆழத்திற்கு நிலத்தை பிளக்கிறோம் ..... ஏன் பல ஆயிரம்
 

டன் மரத்தை நிலத்தின் ஆழத்தில் பிளந்து ஏவி விட்டால் என்ன .... பூமியின் உள்ளுறை வெப்பம் குறையுமே


சாம்பிராணி காட்டுவது என்பது தூப கால் வாயிலே வெப்பத்தை வைத்து மூலிகை பொருள்களை பரப்பினால் நறுமண புகை பரவும் .......
 

அது போல வெப்பமான பூமியின் வாயிலே டன் கணக்கில் நறுமண மரங்களை உட்செலுத்தினால் நறுமண புகை பரவும் ஆம் ... நிலத்தின் உள்ளே ஆவி தணிந்து மேலே நறுமணம் பரவும்


.....உள்ளுரை வெப்பம் குறையும்
 

ஆம் ரஜினி விஜய் சிகரெட் பிடிப்பது போல .... சிகரட் உள்ளே புகையிலே துகள்கள் இருக்கும் .... அது போல் நிலம் சிகரெட் பிடிக்க வேண்டும் ....... அதற்க்கு நிலத்தில் பந்த கால் போடுவது போல நறுமண மரங்களை அமர்த்த வேண்டும்


அது உயிருள்ள மரமோ உயிரட்ட உயர்ந்த தேக்கு பனை மரம் போலவோ
 

பல போராட்டத்தில் மேலடுக்கு சுழற்ச்சி என்று ஒன்று இருந்தால் கீழடுக்கு சுழற்ச்சி என்ற ஒன்று இருக்குமே ... இரும்பு போன்றவற்றை மேலே எடுத்தால் பூமியின் உட்பகுதி அதிக வெப்பம் அடையுமே கீழடுக்கு சுழற்ச்சி ஆபத்தல்லவா




ப்ரிட்ஜ் குள்ள பொருள் இருந்தால் தானே பொருள் குளிர்ச்சி பாதுகாப்பு பதனிடுதல் ...... இரும்பும் பூமிக்குள்ளே இருந்தால்தானே நமக்கு குளிர்ச்சி வீடு குளிர்ச்சியாய் இருக்க டைல்ஸ் ஒட்டுகிறோமே உள்ளும் புறமும்
 

குளிர்ச்சியை ஏட்படுத்த வழிகள் தேடுகிறோம் .... நமக்கு உடல்




உள்ளுக்கு வெள்ளெரிக்காய், மிளகு குளிர்ச்சி ..... நல்லெண்ணெய் தேய்த்தல் குளித்தல் உடலுக்கு வெளியே குளிர்ச்சி .....
 

ஆகவே பூமிக்கு உள்ளே இரும்பு இருப்பது குளிர்ச்சி தானே ..... அதனை கொள்ளை அடிப்பது ஏன்


புள் செடி கொடிகள் என்பது பசுமை சாம்பிராணி .....மனதிற்கு குளிர்ச்சி....... மரங்கள் பசுமை யாகங்கள் .... மனதிற்கு நெகிழ்ச்சி


நீராவி என்ஜின் தத்துவத்தில் train இயங்குகிறது
 

பூமியில் எவ்வளவு வெப்ப. ஆவி நீராவி தத்துவத்தில் ஓசோன் வழியாக தாக்கும் train. நமக்கு . Training வேணும்


கடல் என்ன பெட்டக்ஸ் கழுவுற தொட்டியா .....
கழிவு நீர் அங்கே செலுத்துறீங்க ....
 

இது ராக்கெட் செலுத்துறதடா கேவலம்


கடவுள் என்னை தாங்குவார்.... ஆண்டவரே என்னை தாங்கி என்ன நடத்தும் ....... மெழுகுவர்த்தி, விளக்குக்கு stand
பண்ணம்ணுனா வெளிச்சம் தரும் .... நம்ம வாழ்க்கையில்
 

ஸ்டாண்ட் பண்ண ...... ஆண்டவர் தங்குவார் என்று சொல்றோம்ல .... அறிவும் , ஞானமும், அன்பும் தான் தாங்கும் ......


ஸ்டாண்ட் பண்ண ...... ஆண்டவர் தங்குவார் என்று சொல்றோம்ல .... அறிவும் , ஞானமும், அன்பும் தான் தாங்கும் ......ஏதோ தாங்குவார் என்ற நினைப்பும் மட்டும் இருந்தால் வண்டியில்
 

போகும்பொழுதே கோமா ஸ்டேஜ் இல் போகிறோம் என்றே அர்த்தம் ஆபத்துக்கு வழிவகுக்கும்  
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Wed Sep 08, 2021 4:25 pm

திருமண பெண்ணையோ மாப்பிள்ளையையோ பார்க்கும்பொழுது ....கலரையும் அழகையும் பார்க்காமல் .... குடலை பார்க்கவேண்டும்

அதுபோல் கம்யூனிகேஷன் வேண்டும் .... அந்த குடல் junk food பீசா எப்பொழுதும் பிரியாணி வெளுத்து கட்டி செரிக்க பார்க்கிறதா என்று பார்க்கவேண்டும்



... நாக்கை கட்டுப்படுத்துவத்துதான் சிறந்தது .... அதற்க்கு செக் போஸ்ட் குடல் 


மணி மண்டபம் என்பது அலாரம்மா ...

அயோத்திதாச பண்டிதர் போன்ற வரலாற்றில் இடம்பெற்றோர் சமுதாய எதிர்பார்ப்புகள் நாம் பாகுப்பாய்வு செய்து ....
 

வாழ்வில் தொடரவேண்டியதை அலாரமாக ஒலிக்க மணிமண்டபம் ஏற்படுத்த படுகிறதா




கும்பாபிஷேகம் .... அறத்து பால் ,,, பொருள்பால் .....இன்பத்து பால் என்ற பாலை கொண்டு அபிஷேகம் நடத்தப்படுமா ...திருவள்ளுவருக்கு பெருமை ....தெளிவோம் நம் சிறுமை


மனிதர்களாலே பசுமை அழிக்க நிர்பந்திக்கப்படுகிறது .. ஆகவே பசுமை இந்தியாவை உருவாக்க மிக சிலரே வாழ்வது

போதும் ...அதை செயல்படுத்தும் பசுமையற்ற பரப்பும் குறைவாக இருக்கும் .. பசுமையற்ற அற்ற போக்கை
 

ஆக்கிரமிப்பதே மனிதன் தான் ...எதற்கு குடும்பக்கட்டுப்பாடு திட்டம் வர ஆலோசனை வந்தது ..




... குடும்பக்கட்டுப்பாடு தவிர்க்க முடியவில்லையா .... வயிறு கட்டுப்பாடு திட்டம் .... ஆசை கட்டுப்பாடு திட்டம்


சுனாமி அறிய சென்சார் இருப்பது போல ....ஒரு ஏழை அழுதால் 
அந்த சென்சார் முகேஷ் அம்பானி அறிந்து அழுவாரா..... அழ வில்லை என்றால் நெட்ஒர்க்கில் பிரச்சனை


வெப்ப கடத்தல் எல்லாரும் பண்ணுகிறோமே....பார்லிமெண்ட்ல மெஜாரிட்டி ஆனால் சட்டம் பாஸ் ஆகுது ..... போதை பொருளுக்கு சட்டம் பாஸ் ஆகுது .....
 

மனித குலமே புவி வெப்ப கடத்தல் செய்வது எவ்வளவு பெரிய மெஜாரிட்டி தவறு ...மனிதர்கள் . சட்டம் பாஸ் ஆகிவிட்டது .... நம் முன்னோரிடமே உலகத்தை ஒப்படைக்க ... ஆம் குரங்கினத்திற்கு ... குரங்கினம் தவறு செய்யாத மெஜாரிட்டி


மரங்களின் விலை உயர்வு .... சமையலுக்கு தடை .... பெட்ரோல் , டீசல் அவசர நிலைக்கு பயன்படுத்தலாமே .... கனரக வாகனம் போன்றவைகளுக்கு ....மட்டும் . மற்ற வாகனங்கள் மின்சாரத்தில் ஓட்டலாமே......

பூமி தன் சுழச்சியின் வேகத்தை மாற்றிக்கொள்ளவில்லை ... நிதானமாக செல்கிறது ... 



பகல் பொழுது 12 மணி நேரமும் இரவு பொழுது 12 மணிநேரமும் என்ற வேக சுழற்ச்சி ....6 மணி டு 6 மணி
 

நம்முடைய வீராப்பான வேகத்தில் என்ன மகிழ்ச்சி .... ஹார்ட் beat எந்த வேகத்தில் செல்லவேண்டும்


பெரும்பாலும் நோய்களால்
பாதிக்கப்படுவது ஏழைகளே
யாராக இருந்தாலும்
மருந்து மாத்திரைகளுக்குக் கூட
ஜிஎஸ்டி என்பது வெந்த புண்ணில் 

வேலைப் பாய்ச்சுவது போலாகும்


ஆம் வியாபாரமாகிவிட்டது .... இன்னைக்கு எவ்வளவு சரக்கு விற்றது ..... ரத்தம் .... இன்னைக்கு எவ்வளவு சரக்கு சுகர் பேஷண்ட் வந்தார்கள் ....இன்னைக்கு எவ்வளவு சரக்கு ஹார்ட் அட்டாக் அட்மிஷன் போடப்பட்டது அப்ப ஜிஏஸ்ட்டிக்கு என்ன குறைச்சல்


கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார் .... அதை விஞ்ஞான முறைப்படி நிரூபிக்க வில்லை ..... இதற்க்கு தீர்ப்பு தான்

எங்கிருந்து வரும் ...கடவுள் இல்லவே இல்லை அதை கற்பித்தவன் முட்டாள் ...என்றார் பெரியார் ..
 

ஆம் கற்றது கையளவு கல்லாதது உலகளவு ......




உலகளவில் கல்லாததால் .... நானும் ஒரு முட்டாள் ... பெரியாரும் ஒரு
 

முட்டாள் ... அனைவரும் முட்டாள் ..எல்லாருடைய கையளவும் கற்றது பெருகி உலகளவில் ஒன்று சேர்ந்தால் அறிவாளித்தனம் உருவாக வாய்ப்பு.... புவி வெப்பம் ஏய்ப்பு


கு டும்பகட்டுப்பாடு செய்யணும் என்றது அரசு அறிவித்தது .....குடும்பக்கட்டுப்பாட்டுக்கு உட்படாத நம் அனைவரிலும் 60
 

சதவிகிதம் சாகலாம் ....சீமான் என்று நினைக்கும் மனிதர்களைத்தான் 



 நீராவி என்ஜின் தத்துவத்தில் டெரெயின் எவ்வளவு வேகம்


புவி வெப்ப நீராவி ஓசோன் ஓட்டை வழியாக எவ்வளவு வேகம்

தம் அடிச்சி புகை மற்ற கோள்களின் மீது பட பேராசை போலா



தம் அடிச்ச புகை கேன்சர் ஆ ... புவி வெப்பம் cancel ஆ 


அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு

எழுத்தெல்லாம் எனும் பொழுது தமிழ் ஆங்கிலம் மலையாளம் ஹிந்தி சீன மொழி

என்ற அகில உலக மொழியின் ஆதிபகவன் இறைவன்

அந்த எழுத்துக்களில் முருகன் இயேசு அல்லா சீன கடவுள் cover ஆகுமா
 

எழுத்துகளிலே ஒரு சுவாச எழுத்தை கண்டேன்


எழுத்துக்களில் ஒரு சுவாச எழுத்தை கண்டேன் அது இயேசு
இயேசு ஒரு மூச்சு பயிற்சி வார்த்தை அது போல் முருகன் அல்லா 

இயே என்று வாய்விட்டு முச்சை இழுத்து விடுங்கள் பிறகு சு என்று வாய்விட்டு மூச்சை இழுத்து விடுங்கள்


இயே சு என்ற மூச்சு பயிற்சி அளவாகவும் முறையாகவும் இருக்க வேண்டும்

காலையிலும் மாலையிலும் வாய்விட்டு சொல்லும் முறை 5 ஆக இருக்கலாம்

நித்திரை இன்பமயமாக இருக்கும்

இந்த பயிற்சியில் தாராளமாய் இயே என்ற வார்த்தையை இழுத்து நடுக்கத்துடனே முடிக்க வேண்டும்
 

அந்த நடுக்கம் கிச்சி


அந்த நடுக்கம் கிச்சி கச்சி மூட்டினால் உள்ள சிரிப்பொழியின் நடுக்கம்

இதேபோல் சு என்ற வார்த்தை யிலும் பயிற்சி

நான் ஆணாக இருப்பதால் எனக்கு தெரிந்தது என்னவென்றால்

இந்த பயிற்சியில் நரம்பூக்கம் செய்ய வேண்டும் வாய் ஒரு பகுதி போல் ஆண்குறி வாய் ஒரு பகுதி
 

இந்த ஆண்குறியை முறுக்கேற


...
இந்த ஆண்குறியை முறுக்கேற்ற பெண் வேண்டும்

பெண் ஆண்குறியை ஆம் லிங்கத்தை பிசைய வேண்டும்

பிசைய தான் ஒழிய.
விந்துவிட்டவன் நொந்து கெட்டான்

விந்து கழிவு என்ற முதிர்வு
நிலையில் காலத்தால் வெளியேற வேண்டும்
 

இந்த நரம்பு க்கத்தை காலையில் மலம் கழித்து நீர் அருந்தி வெறும்


வெறும் வயிற்றில்
 

இதை சொல்ல வெட்கப்பட. வில்லை மனிதன் பிறப்பு புனிதம் அதன் அடிப்படை. Sex பூமியும் ஈர்ப்பு கவர்ச்சி விலக்கல் 


இந்த பயிற்சியை நடந்து கொண்டே செய்யலாம் தகுந்த கால இடைவெளியின்

மூச்சிரைப்பின் அமைதலில் அந்த பயிற்சி வார்த்தை முருகனோ இயேசுவோ அல்லாவாகவோ இருக்கலாம்



கடின முயற்சியை உடைத்து எளிதாக்க ஏலேலோ ஐலசா வார்த்தை தேவைப்படுகிறது

ஏனோ . சிந்திக்க அழைக்கிறேன் 



வேகமாக செய்தால் கராத்தே மெதுவாக செய்தால் யோகா நார்மலாக செய்தால் எக்ஸர்ஸைஷா கராத்தேயில் ஆ ஊ என்று சத்தமிடுவது போல எல்லா எக்ஸர்ஸைஷிலும் ஏதோ ஒரு எழுத்தை தொடர்ச்சியாக முழக்கமிடுவோம் பயிற்சி எளிதாக முழு பயனும் கிடைக்க


தெய்வத்தால் ஆகாதது எனினும்

முயற்சி தன் மெய்வருத்தக்கூலி தரும்

முயற்சிக்கானவற்றை கொடுத்தது இறைவன்

முயற்சி என்பது யார் செய்யவேண்டியது நாம்தான்
 

அதுவே அர்த்தம் உள்ளது முயற்சியையும் கடவுள் செய்யக்கூடாது




கந்து வட்டி கொடுமை நல்லது தானோ .... கடன் வாங்காத ...கடன் வாங்காத என்று எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டுகிறோம்

....இருக்கிற வருமானத்திற்குள்ளாக குடும்பம் நடத்து என்று சொன்னாலும் கேட்பதில்லை அதற்க்கு செக் தான் கந்து வட்டி
 

கொடுமையா ....


உலக வங்கி கடன் வாங்கும் தமிழகத்திற்கு கந்து வட்டி கொடுமை கிடையாதா ?


நாம் கடன் வாங்கும் பழக்கத்தை தடுத்து நிறுத்த ஒரு தடுப்பணை வேண்டுமா ?
 

அந்த தடுப்பணை கந்துவட்டி கொடுமை என்ற மிரட்டல் வடிவில் நமக்கு துணை செய்து கடன் வாங்காதே என எச்சரிக்கிறதா ?


இல்லை என்பதும் ஒரு அருமையான பதில் ...... இல்லை என்பதை
 

ஏற்று கொள்ளலாமே ....கடன் வாங்க வேண்டாம் .....ஒரு ஊரடங்கில் சமாளித்தது போல சமாளிப்போம் .....என்று சமாதான படுத்திக்கொள்ளலாம் .... அடுத்தவரை சமாதான படுத்த நினைக்கும் நாம் ...நம்மை நாமே சமாதான படுத்த தெரியலையா


இல்லை என்று சொல்ல இயற்கையின் பதத்தை பாருங்கள் .....ஒரு நெற்கதிர் ஒரு படி நெல்லை விளைவித்து தருமா ? நான் தரமாட்டேன் என்று தான் இயற்க்கை சொல்லும்


மனிதனுக்கு இரண்டு கண்கள் ...இரண்டு கண்களால் பார்த்தாலும் ஒரு உருவம் இரண்டாக தெரிவதில்லை .......
 

நாம் மட்டும் தொழிலாளி , முதலாளி என்று இரண்டாக பிரிக்கவேண்டுமா ....... இரண்டு கண்கள் இருப்பது போல முதலாளியே முதலாளி நல சங்கம், தொழிலாளி நல சங்கம் என்று


இரண்டு நல சங்கத்தை அமைத்து நடத்தினால் என்ன
 

தொழிலாளியும் தொழிலாளி நலச்சங்கம் , முதலாளி நல சங்கம் என்று இரண்டு நலச்சங்கம் அமைத்து கவனம் செலுத்தினால் என்ன?


கெடுவான் கேடு நினைப்பன் ....ஆகவே முதலாளி தொழிலாளி ஒருவர் கொருவர் கேடு நினைக்க வேண்டாம் .......இரண்டு சத்தங்கள் கேட்கவில்லை அதுதான் போட்டி
 

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு முதலாளி தொழிலாளிக்கு கம்பெனியை உரிமை கொண்டாட தொழிலாளிக்கு எழுதி கொடுப்பதில்லை. ...இது ஒரு சத்தம் .....


தொழிலாளி எனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டாம் .... சம்பளத்தை குறைத்து கொடுங்கள் என்ற சத்தமும் ... கேட்பதில்லை ....


போதும் என்ற மழை எப்பொழுதும் வேண்டாம் .... பருவ காலத்து மழை போல போதும் என்பது எனக்கு வேண்டும் போதும் ..என்றும் .எனக்கு
 

வேண்டாம் போதும் என்பதும் மாறி மாறி இருக்கலாமே ..இதுவும் பயனுக்குரிய ஒரு சமூக இடைவெளிதான் ..மழை வானத்திலிருந்து துளிதுளி யாக பெய்கிறது ....


அவரசரம்
 

என்பதற்காக வானதிலிருந்தே ஆறு ஆறாக மழை பெய்வதில்லை...... துளி துளியாக பெய்து நம்மை துரிதப்படுத்தாமல் நம் தேவைக்கு அவகாசம் என்ற கால கெடு கொடுக்கிறது


இன்று CAA சட்டத்தை இரத்து செய்ய
[You must be registered and logged in to see this link.]
கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தோம்.
3 நாடுகளில் மதரீதியாக சிறுபான்மையினராக பாதிக்கப்பட்டு வருபவர்கள் 

இந்த சட்ட திருத்தத்தில் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதுதான் அடிப்படை.


போட்டியின்றி எல்லா மதத்தையும் ரத்து செய்தால் என்ன ?
மதத்திற்குள்லே விவாகரத்து .சிவலோகத்தின் முகவரியும்


இறைவனின் addressம்google மேப்பில் தெரியாததால்.முகவரிகளை தொலைத்த நமக்கு.பக்திக்கு செல்ல்லுகின்ற
 

பக்தர்களின் போக்குவரத்தை ரத்து செய்யலாமே இப்படிக்கு கொரானா மேல்முறையீட்டு அலை 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Wed Sep 08, 2021 4:47 pm

இடுக்கன் வருங்கால் நகுக ..... வாய்விட்டு சிரித்ததால் நோய் விட்டு போகும் அது போலே ஒரு நடுக்கல் மூச்சு வெளியேற்றம்



சோற்று கற்றாழை வீட்டில் தொங்க விடப்பட்டு தூய்மை தரும்

அது போல் விந்து மலம் பூமியில் படாமல் மண்ணை தொடாத பேப்பர் பையில் மக்கக்கூடிய

தனித்துவம் வேண்டும்

காலடி மண் மந்திரம் ஜாக்கிரதை மண்ணில் படும் பலி இரத்தம் இறைவனிடத்தில் பேசும்
 

ஜாதி கொடுமை பல ஆயிரம்
ஆண்டு

ஆனால் பல கோடி ஆண்டுகளாக மனித மலம் கழிக்க டெக்னாலஜி வளரவில்லை

இன்று விதைக்கிறான் நாளை நல் விஷயமாக முளைக்கிறது இன்றைய மலம்

கிராமத்தில் மலம் ஆங்காங்கே பிணங்களை போலவும் செப்டிக் டேங்க் என்று சொல்லி
 

வருடக்கணக்கில் வீட்டிலிருந்த மலம் என்ற பிணம் பூமியின் வீதிகளில் கொட்டப்படுவது செவ்வாய் கிரகத்தில்
அல்ல

செப்டிக் டேங்கில் இருந்ததற்கு வட்டி என்னாச்சு அன்றன்றைய மலத்தை மண்ணால் மூடி மண்ணில் செரித்து போனது இருக்கும்

ஒரே நாளில் கொட்டப்பட்ட செப்டிக் மலம் மண் செரிக்கவும் மணத்தை மரம் செரிக்கவும்
 

விருந்தில் அண்டா நிறைய இலையில் சோற்றை கொட்டுவது போல செப்டிக் மவம் செரிக்கணுமா



இரகசியம் சொல்லப்படுவிட்டது

அறியாமையின் காலத்தை அறியாதவர் போலே பூமி தாய்

அன்று அம்மை நோய் இன்று கொரானா

அன்று தாயின் மடியில் க்க்கா போனது போல் பூமி சம்மதித்து

இன்று ராக்கெட் டெக்னாலஜி அறிவில் விந்து மலம் பூமி மண்ணின் மடியில் என்ன செய்யலாம்
 



மத பாகுபாடு இல்லாமல் அனைவரின் மூச்சு காற்றும் காற்றில் கலக்கும்

மனிதர் அனைவரின் மதங்களும் இறைவனிடத்தில் கலக்கும்
இப்படி கலந்திருப்பதால்
 

சந்தோஷம் என்ற தூய்மையை கொண்டுவர கடவுளும் நாமும் சேர்ந்து செயல்படவேண்டும்
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Fri Sep 10, 2021 1:14 pm

(கருத்து புரியாமை அறியும் முழு கட்டுரை... கீழே அறிய )





அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு


எழுத்தெல்லாம் எனும் பொழுது தமிழ் ஆங்கிலம் மலையாளம் ஹிந்தி சீன மொழி

என்ற அகில உலக மொழியின் ஆதிபகவன் இறைவன்

அந்த எழுத்துக்களில் முருகன் இயேசு அல்லா சீன கடவுள் cover ஆகுமா

எழுத்துகளிலே ஒரு சுவாச எழுத்தை கண்டேன் 





எழுத்துக்களில் ஒரு சுவாச எழுத்தை கண்டேன் அது இயேசு
இயேசு ஒரு மூச்சு பயிற்சி வார்த்தை அது போல் முருகன் அல்லா 

இயே என்று வாய்விட்டு முச்சை இழுத்து விடுங்கள் பிறகு சு என்று வாய்விட்டு மூச்சை இழுத்து விடுங்கள்




இயே சு என்ற மூச்சு பயிற்சி அளவாகவும் முறையாகவும் இருக்க வேண்டும்

காலையிலும் மாலையிலும் வாய்விட்டு சொல்லும் முறை 5 ஆக இருக்கலாம்

நித்திரை இன்பமயமாக இருக்கும்

இந்த பயிற்சியில் தாராளமாய் இயே என்ற வார்த்தையை இழுத்து நடுக்கத்துடனே முடிக்க வேண்டும்
 

அந்த நடுக்கம் கிச்சி


அந்த நடுக்கம் கிச்சி கச்சி மூட்டினால் உள்ள சிரிப்பொழியின் நடுக்கம்

இதேபோல் சு என்ற வார்த்தை யிலும் பயிற்சி

நான் ஆணாக இருப்பதால் எனக்கு தெரிந்தது என்னவென்றால்

இந்த பயிற்சியில் நரம்பூக்கம் செய்ய வேண்டும் வாய் ஒரு பகுதி போல் ஆண்குறி வாய் ஒரு பகுதி
 

இந்த ஆண்குறியை முறுக்கேற




. ...
இந்த ஆண்குறியை முறுக்கேற்ற பெண் வேண்டும்

பெண் ஆண்குறியை ஆம் லிங்கத்தை பிசைய வேண்டும்

பிசைய தான் ஒழிய அரைவயிற்று சாப்பாடு போல நிறுத்தி கொள்ள வேண்டும்.....



எடுத்த எடுப்பிலே ஆசையில் விழுந்து விந்து சக்தியை வீணடிக்கக்கூடாது வங்கியில் saving  deposit பண்ணுவது போல நடந்து கொண்டு .... பலன்தரும் முதிர்வு நிலையில் பயன்படுத்தவேண்டும்  


விந்துவிட்டவன் நொந்து கெட்டான்
என்பது நிதானம் இல்லாமல் அவசரப்பட்டு விந்தை வீணடித்தல் 



விந்து கழிவு என்ற கழிவு முதிர்வு நிலையில் காலத்தால் வெளியேற வேண்டும்


விந்தை தடுப்பணை போல நிறுத்தி காலாத்தால் விந்து சேகரம் விந்து பையில் முழுமை அல்லது முதிர்ச்சி அடைந்த இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகே வெளியேற்றவேண்டும்.  அது வயதை பொறுத்ததே
 
 இந்த நரம்பு க்கத்தை காலையில் மலம் கழித்து நீர் அருந்தி வெறும்



.வெறும் வயிற்றில்
 

இதை சொல்ல வெட்கப்பட. வில்லை மனிதன் பிறப்பு புனிதம் அதன் அடிப்படை. Sex பூமியும் ஈர்ப்பு கவர்ச்சி  விலக்கு


இந்த பயிற்சியை நடந்து கொண்டே செய்யலாம் தகுந்த கால இடைவெளியின்
 

மூச்சிரைப்பின் அமைதலில் அந்த பயிற்சி வார்த்தை முருகனோ இயேசுவோ அல்லாவாகவோ இருக்கலாம்
 

வேகமாக செய்தால் கராத்தே மெதுவாக செய்தால் யோகா நார்மலாக செய்தால் எக்ஸர்ஸைஷா கராத்தேயில் ஆ ஊ என்று சத்தமிடுவது போல எல்லா எக்ஸர்ஸைஷிலும் ஏதோ ஒரு எழுத்தை தொடர்ச்சியாக முழக்கமிடுவோம் பயிற்சி எளிதாக முழு பயனும் கிடைக்க



இடுக்கன் வருங்கால் நகுக ..... வாய்விட்டு சிரித்ததால் நோய் விட்டு போகும் அது போலே ஒரு நடுக்கல் மூச்சு வெளியேற்றம் 


அ ல் லா மு ரு க ன் இயே சு மூச்சு பயிற்சியின் தொடர்ச்சி. . . . . மனிதன் கருவில் நெல் அளவில் இருப்பான்

நாம் காற்றடைத்த பை முட்டையில் மேல் ஓடு கீழ் ஓடு இருப்பது போல நமக்கு வாய் ஆசன வாய் இரண்டு உள்ளன
 

ஆசன வாயை முடுக்கி விட வேண்டும் அதற்கு வஞ்ராசனத்தின் படுக்கை


வஞ்சிராசனத்தின் படுக்கை நிலையில் ஒன்று என்று பத்து தடவை விட்டு விட்டு உச்சரித்து விட்டு தொடர்ச்சியாக எவ்வளவு தம் கட்டி

உச்சரிக்க முடியுமோ ஒன்றே என்று சொல்லி ஒன்று இரண்டு என்று சொல்லி பத்து வரை தொடரலாம்
 

படுக்கைநிலை வஞ்ராசனம் என்பது குழந்தை மல்லாக்க நிலையில்




குழந்தை மல்லாக்க நிலையில் கால்களை தூக்கி குதிக்கும் அதுபோல் கால்களை தூக்கி மடக்க வேண்டும்

நாம் குரங்கிலிருந்து வந்தவர்கள் கூன் முதுகு தான் இயல்பு

ஆசனவாய் முடுக்கி விட வேண்டும் என்பது ஒன்றை இரண்டை என்று தொடர்ச்சியாக உச்சரிப்பது
 

மாடு யூரின்போகும்போது ஆசனவாயை




மாடு யூரின்போகும்போது ஆசனவாயை சுருக்கி விரிக்கும் இப்படி சுருக்கி விரிக்கின்ற செயல் நடைப் பெற்றால்

நமக்கு வலு மாட்டை வாலை முடுக்கி விடுவார்களே அதுபோன்ற முடுக்கம் ஒன்றை என்று தொடர்ந்து உச்சரிக்கும் நிலையில் உணரலாம்  

ஒன்று என்று பத்து தடவை சொல்லி விட்டு ஒன்றே


மு ரு கன் இ யே சு அ ல் லா மூச்சு பயிற்சி தொடர்ச்சி .....

கால்களை மடக்கி கிடை நிலை மல்லாக்க படுக்கை நிலையில் ஒன்று என்ற எண்ணை ஐந்து முறை சொல்லிவிட்டு
 

ஒன்றே என்று தம்கட்டி தொடர்ச்சியான உச்சரிப்பில் சொல்லிட்ட அதே சமயம் அக்கா என்று உச்சரித்து மேல் மூச்சு விட வேண்டும்.


இந்த மேல்மூச்சு விடும்பொழுது கிடை நிலை படுக்கை நிலையில் இருந்து வில்லை போல உடலை வளைக்கும் முகமாக முதுகுப்பகுதியை உயர்த்த வேண்டும்.
 

அக்கா என்பது அக கா என்ற சிரிப்பொலியின் அடையாளம். ஓடிவந்து உயரம் தாண்டுதல் போல மூச்சு காற்றை பம்ப் செய்கிறோம்.


இருள் உள்ள இடத்தில் டார்ச் லைட் அடித்து வெளிச்சம் அறிவது போல காற்று, சக்தி , விந்து சக்தி , இரத்த ஓட்டம் உடல் முழுக்க வாய், ஆசனவாய் உறுப்புகளை மையமாக வைத்து இந்த பயிற்சியின் ஊடாக பம்ப் செய்து உடல் முழுக்க சக்தியை பரவ செய்கிறோம்


அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்பதால் ஒவ்வொரு எழுத்தின் உச்சரிப்பிலும் ஒரு சுகமான மூச்சு பயிற்சி உள்ளது சரியாக பயன்படுத்தும்பொழுது
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Fri Sep 10, 2021 5:42 pm

கடவுள் ஒருவரா, இருவரா, பலரோ கேள்விகள் ......

ஒன்று என்ற ஒன்று முழு வடிவம் பெற்று இன்னொன்றும் முழுவடிவம் பெற்றால் இரண்டு

இப்படி பல ஆயிரம் பிறக்கிறது....ஆகவே ஒன்று என்ற ஒன்று முதலில் பிறக்க வேண்டும்....அமீபா ஒரு செல் உயிரி போல .... ஒருத்தருக்கு ஒரு தலைதான் இருக்கும் இயல்பாக,   ஆனால் இரண்டு

தலைகள் ஒட்டி பிறப்பதும் உண்டு தனி தனியே தலைகளை பிரிக்க முடியவில்லை என்றால் அந்த அபூர்வ பிறப்பை விட்டுவிட வேண்டியதுதான்

ஆனால் இரட்டை தலை ஒட்டி பிறப்பில் சங்கடங்கள் நம்முடைய டெக்னாலஜி இரண்டு தலைகளை தனியாக பிரிக்க தெரியவில்லை ... சில பிறப்புகளில் இரண்டு

தலைகளை பிரித்து ஆபரேஷன் பண்ணி செயல்பட வைக்கிறார்கள் .......   ஆகவே கடவுள் ஒன்றா இரண்டா பலரா என்று குழம்பி கொள்வதை விட


கடவுள் தன்னுடைய உறுப்பினராக அல்லது பிள்ளையாக அவர் நம்மை தெரிந்து கொள்ளட்டும் தேர்ந்து கொள்ளட்டும் தான் தான் தந்தை அல்லது கடவுள் என்று நிரூபிக்கட்டும் ....

மண் மாதிரி, செல் மாதிரி நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறுவது போல   அவர் உயிர் மாதிரி report வரட்டும் அது அன்பால் தீர்மானிக்க படுகிறது பெரும்பாலோரால் ...... அன்பே சிவம் ,,,,, தேவன் அன்பாகவே இருக்கிறார்

கடவுள் நம்மை தெரிந்துகொள்ளட்டும் நாம் கடமையை செய்வோம் .....நாம் செய்யும் கடமை அவருக்குரியதாக இருந்தால் அவர் ஏற்றுக்கொள்வார் ..... தந்தைக்கு கடமை , பிள்ளைக்கு கடமை , பெற்றோர் கடமை , ஆசிரியர் கடமை , அலுவலக கடமை ,  அரசின் கடமை ஆகவே

கடவுள் கடமையும் ,  நம் கடமையும் ஒன்று சேர்ந்தால் பிரிந்தோர் இணைவது போல இணைத்ததில் பிரிவு இல்லை

தலைமை இடம் ஒன்றுதான், இரண்டு தலைமை இடம் இருக்கலாம் .... தலைவர் ஒருவர்தான் ,,,துணை தலைவர் இருக்கலாம் பிரதான ஒன்று எப்படி நிஜமோ அப்படியே ஒரே கடவுள்

௦.3 , ௦.2 , ௦.5 என்ற அடுக்குகளை கூட்டினால் ஒன்று கிடைக்கும் ..


கடவுள்களை அடுக்கிக்கொண்டே போனாலும் பின்னங்களை கூட்டும்பொழுது ஒன்று கிடைக்க

முதல் கடவுள் என்ற பின்னம் தோன்றி பின்னர் வந்த பின்ன கடவுள்களை கூட்டும்பொழுது முழு வீச்சு பெறுவதை முதல் கடவுள் ....  எல்லா கடவுளையும் வெற்றி கொண்டவர் ..... மெஜாரிட்டி அரசு அமைத்து தலைமை பெற்றவர் .... எவ்வளவு பின்னங்கள் பெருகினாலும் அதை ஒரே முழு தொகுப்பாக கொண்டு வரும்பொழுது ஒரே கடவுள்

ஒன்று என்ற பல ஒன்று எண்களோடு பெருக்கும்பொழுது 1 x 1 x 1 x 1 x 1 ஒன்று என்றுதான் கிடைக்கும் ...

இந்திய கிரிக்கெட் டீம் வெற்றி பெற்றால் இந்தியா வெற்றி பெற்றது என்று சொல்வோம் ....டீம் வெற்றி பெற்றது என்று சொல்வது இரண்டாம் பட்சம்....ஆகவே பல கடவுள் என்று சொன்னாலும் ஒரு கடவுள் ஐ குறிக்கும் இறைவன் என்பதே வெற்றி இறைவன்கள் அல்ல. அது இரண்டாம் பட்சம்

பல்வேறு மொழிகளை தாய் மொழியில் புரிந்து கொள்வது போல .... மூல பாஷை கருத்து தாய் மொழியில் கொண்டு வரப்படவேண்டும் .....கருத்து ஒன்றுதான் மொழி பல ....தோற்றம் பல front view , back view , side view , top view , bottam view , inner view , outer view ஆனால் ஒரு பொருள்தான் .. கடவுள் ஒரு கடவுள்


ஒரு பொருளை பல்வேறு மதங்களில் பிரித்து அறிகிறோம் ... ஒவ்வொரு மதமும் ஒரு ஒரு department ஆனால் company ஒன்றுதான் .... ஒரு தலைக்கு பல உறுப்புகள் இருப்பது போல ஒரு கடவுளுக்கு பல கடவுள் இருப்பது என்பது ஒரு கடவுள் என்ற தலையில் தொடர்புடைய பல கடவுள் உறுப்புகள்

சூரிய குடும்பம், ஆசிய குடும்பம்,  தாவர குடும்பம் ........காணப்படுபவைகளும்,  காணப்படாதவைகளும் கடவுளோடு சம்பந்தப்பட்டதால் கடவுள் குடும்பம் என்ற சார்புகள்        
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Mon Sep 13, 2021 1:50 pm

எலும்பு கூண்டுக்குள்ள இதயம் இருக்கலாம் ....இரும்பு கூண்டுக்குள்ள மனிதன் இருக்கலாமா .....பூமியின் இதயம் எலும்பு கூண்டுக்குள்ள இருந்தது ....ஆம் அந்த எலும்பு

இரும்பு , காப்பர், தங்கம் போன்றவை ..... தங்கத்தால் ராட்சச விநாயகர் சிலை செய்து கடலில் போட்டால் .... கடல் உள்வாங்கி

சேரவேண்டிய இடத்தில் சேர்ந்து பூமியின் இதயத்தை உடைந்த எலும்பு சீரமைக்கப்பட்டு அந்த இதயம் காக்கப்படாதோ.
கஞ்சனே பிள்ளையாரை மண்ணால் செய்து கரைத்தால் ஏற்கனவே மண் அரிப்பினால் போதுமான மண் கடலுக்கு

கிடைத்து விட்டதுமண் சாப்பாட்டை சாப்பிட்ட கடல்.எலும்பு என்ற இரும்பு கறி வேண்டாமோ சாப்பிட.

கண்கள் கருவளையம் விடுவது வெகுநாள் தூங்காமல் இருப்பது ....  அது போல் இரும்பு, காப்பர் , தங்கம் போன்றவற்றை எடுத்து

பூமியை வளைத்து போட்டு நிரபரராதியான பூமியை கைதி என்னும் கூண்டுக்குள் அடைத்து விட்டோமே
 பூமிக்கு பல்லாண்டாய் தூக்கம் கெட்டுபோனதே மனிதன் என்ற கொசுக்களின் கடி தாங்கமுடியலேஏ இரும்பு தாழ்ப்பாளை முறியுங்கள்  





grammar அமைக்கப்படாத குற்றங்கள் ..... தங்கமும் , கஞ்சாவும் கடத்தினால்தான் குற்றமா .....பூமியில் உள்ள மனிதர் அனைவரும் வெப்பத்தையும் , காற்று மாசுபாட்டையும் கடத்துகிறோமே ....

இந்த கடத்தல் குற்றம் இல்லையா ..... குற்றம் இல்லையென்றால் வினாடிக்கு பல கோடி கோடி இந்த குற்றம் நடந்து



உலகை சாவினால் மூழ்கடிக்கும் விதத்தில் நடத்தலாமா...பனி உருகுமே ... நம் பணி என்ன .... 


நீங்கள் சொல்வது போல வானம் கடவுளுடைய கிரீடம் ....
பூமி அவ்ருக்கு பாதங்கள் ...... பாதமான பூமியை வெப்பத்தினால் ,
 

சாக்கடையினாலும் புண் படுத்துவது என்ன ..... இதுதான் மனிதன் பண்படுத்தும் லட்சணமா


online வகுப்பைகளை நடத்த அரசு அறிவுறுத்துவதை போல .... அரசுக்கு ஆதரவாக தனி ஒரு மனிதனும் பர்த்டே பார்ட்டி , வெட்டிங் டே , 60 ஆம் கல்யாணம் என்று ஆரம்பித்து
 

பெரிய திருமணம் , பட்டி மன்றம் வரை 4 , 5 பேர் நடத்தி அதை தம் நண்பர்களுக்கு ஆன்லைன் அல்லது face book மூலம் பகிர்ந்து


ஆம் ..... அன்பளிப்பு என்ற மொய் வழங்குவதை ஆன்லைன் transaction அல்லது கூகிள் வழியாக செலுத்தி தேவையற்ற நெரிசலை
 

போக்குவரத்திலும், பல நூறு நெருடலான பிளாஸ்டிக் வாட்டர்களை உபயோகப்படுத்துவதை தவிர்க்கவும் குப்பை கூளங்களை, கழிவுகளை தவிர்க்கவும் ..ஆம்




அரசு கோரும் கொரானா அச்சத்தை போக்கவும் நம்முடைய பங்களிப்பையும் புரிதலான மக்களாக நடந்து கொள்வோமே


உலகில் நோய்களின் கிராக்கியை முற்றிலும் ஒழியுங்கள் .... நீட் தேர்வு ஆட்டோமேட்டிக் கா செல்லுபடியாகாது ......சுகர் patient பெருகினாலும் ,,,, ஹார்ட் patient பெருகினாலும்
 

சூப்பர்மார்கெட்டில் நிறைய சரக்கு வந்ததுபோல ... ஆம் சுகர் patient , heart patient அதை விற்று லாபம் பார்க்கும் ..


அறிவு ஈகோ தான் இந்த நீட் தேர்வா ....


சொல்லிக்கொள்ளாமல் சேர்ந்தாலும் சேருவோம் என்ற ஒரு சாவு .....உறுதித்தன்மையற்றது வாழ்க்கை......பூமியின் ஆயுள் உள்ளவரை மனித கடத்திகள் வேணும் அப்பா.. கொரானா
 

போன்ற இடைஞ்சல்கள் வேணாம் அப்பா ..... சொல்வதை செய்யவும் செய்வதை சொல்லவும் நடக்க அவ்வப்போது உயில் எழுதி வையுங்கள்


... சொத்தும் மட்டும் உயில் அல்ல நாவினால்
 

சொல்லுகிற செயல்படுத்தும் அறிவின் வாக்கும் உயில் தான் இதற்க்கு மனித கடத்திகள் வேணுமே....பரம்பரை ஜாதியை கடத்தாதிருப்போம் சூழ்நிலையை பொறுத்து ....ஆம்


இதை கடைபிடிக்காததால் என் வாழ்வாதாரம் போய்விட்டது ....என் குல தொழில் கைகொடுக்க வில்லையே என்று அங்கலாய்க்கவேண்டாம்


grammar அமைக்கப்படாத குற்றங்கள் .....  தங்கமும் , கஞ்சாவும் கடத்தினால்தான் குற்றமா .....பூமியில் உள்ள மனிதர் அனைவரும் வெப்பத்தையும் ,  காற்று மாசுபாட்டையும் கடத்துகிறோமே ....

இந்த கடத்தல் குற்றம் இல்லையா .....  குற்றம் இல்லையென்றால் வினாடிக்கு பல கோடி கோடி இந்த குற்றம் நடந்து உலகை சாவினால் மூழ்கடிக்கும் விதத்தில் நடத்தலாமா...பனி உருகுமே ... நம் பணி என்ன .... 




பல கடவுள் கொள்கை உடையவர்கள் ....ஒத்த கடவுளை வைத்துக்கொண்டு பஞ்சப்பாட்டு பாடணுமா ....ஒரே நேரத்தில்

இரண்டு பைக் ஒருவர் ஓட்டமுடியாது என்பார் சிலர் ..... கடவுள் இல்லை என்போருக்கு கடவுள் நம்பிக்கை உள்ளவர் சொல்வார்

டிரைவர் இல்லாமல் பஸ் ஓடுமா ?  ஆகவே உலகம் இயங்க ஒரு இயக்குனரானவாறே கடவுள் 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Mon Sep 13, 2021 4:00 pm

நீராவி எஞ்சின் தத்துவத்தில் ரயில் இயங்குகிறது ....

ஒரு வகை ஆற்றலை இன்னொரு வகை ஆற்றலாக மாற்றலாம்.

நீராவியில் இருந்து மழை நீர் கிடைக்கிறது .....  நாம் செயற்கை

முறையில் எரிக்கப்படும் நச்சு புகையை நீர் ஆக்கி .....வரும் கரும்

நீரை இலையும் மண்ணையும் கலந்து தழைச்சத்து உரமாக்கி நட்பயன் பெறலாமே ...

பாலை தயிராகவும் , தயிரை வெண்ணையாகவும் , வெண்ணையை நெய்யாகவும் பல பயன்பட்டு நிலைக்கு

பாலை அழைத்து செல்வது போல .....
 நச்சு கரும்புகையை மனிதனுக்கு நண்பனாக அழைத்து செல்லலாமே ......

அடர்ந்த பனி பொழிவை போல கூலர் fan வடிவமைத்து, குளிர்வித்து கரி காற்று கலந்த நீரை பெற்று இங்கையே

பிரச்சனை முடித்து கொள்ளலாமே ..... பிரச்சனையை பெரிதாக்கி ஏன் ஓசோன் பிளவிற்கு கொண்டு சொல்லணும்  

மரத்திற்கு ஒட்டடை அடிக்க போதுமான உயரம் பத்தலை பல நூறு கிலோமீட்டர் உயரத்திற்கு ஆகாய கழிவு எப்படி மரம் ஒட்டடை அடிக்கும் 



குடும்பக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்த முடியல

......விளையாட்டு கட்டுப்பாடு ஆம் .... கிரிக்கெட் , foot பால் போன்ற விளையாட்டிற்கு எவ்வளவு பெரிய மைதானங்கள் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றன.   சின்ன பசங்களையும் , பொடி பசங்களையும் வேலைவாங்கிருங்க ....

ஒரு கட்டுப்பாடு இல்லாததால மரங்களுக்கு வேலை கிடைக்கல ..... விளையாட்டு மைதானம் ஏன் குறைத்து கொள்ள கூடாது .... புல் பயிரிட்ட ஆச்சி ஏன் ......

ராணுவ வீரனை போல மரம் இருக்க வேண்டிய இடம் அல்லவா ஆம் ... பூமிக்கெதிரான சுற்றுச்சூழல் கலவர பூமியில் காக்க வேண்டிய ராணுவ வீரன் அல்லவா
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Wed Sep 15, 2021 11:31 am

memory space இல் 100 சதவிகிதம் free space ஆக இருந்தால் உபயோகப்படுத்தம் ஸ்பேஸ் 70 சதவிகிதம் இருக்கலாம் 


....சிஸ்டம் மெமோரிக்கு 30 சதவிகிதம் ஒதுக்கி ஆகவேண்டும் என்பார்.   ஆம் 


அதுபோல் எளிமை என்பது 100 சதவிகிதத்தில் பூமி மெமரி இருந்தால்  அதில் பூமியின் சிஸ்டம் மெமரி 70 சதவிகிதம் இருக்கலாமா ....ஆம் .. இரும்பு தங்கம் மணல் , பாறை , மரங்கள் , இயற்க்கை வளங்கள் , காற்றின் தூய்மை , புவி வெப்பம் 


எத்தனை சதவிதம் ...ஆம் பூமிக்கு எத்தனை சதவிகிதம் .balance வைக்கலாம். ஆம் ..எளிமை என்பது 100 சதவிகித ப்ராஜெக்ட்டில் உள்ள free ஸ்பேஸ் இல்  30 சதவிகிதம் பிரமாண்டமும் ,  ஆடம்பரமும் இருக்கும் என்றால் 70 சதவிகிதம் இருக்கவேண்டும் உத்தேசமாக ஆம் 


பிரமாண்டம் 70 சதவிகிதம் இருந்தால் எளிமை தோல்வி நிலையில் துவளும் ..... நீர் பெருகவும் நான் சிறுகவும் .....பூமியின் வளங்கள் பெருகவும் நம் இருப்பு சிறுகவும்  .....


மனிதன் எளிமையாய் இருந்தால் பரந்த உலகம் அவனுக்கு  நிலைநாட்டப்படும் 
 
எளிமையாய் இருப்பவர்கள் இரண்டு பேரோ மூன்று பேரோ இருந்தால் அது பரந்த உலகத்திற்கு மகிழ்ச்சி அல்ல.  அதை பரந்த உலகம் என்று சொல்லாமல் சிற்றூர் என்றுதான் சொல்ல வேண்டும் 


ஒருமனப்படும் எளிமையாய் உள்ளவர்கள் கோடி கோடி என்றால் அது பரந்த உலகம்....


ஒருகாலத்தில் 10 சதவிகிதம்தான் பிரமாண்டம் இருந்தது.  அது அறியாமையின் காலம் ஆகவே அந்த ப்ரமாண்டத்திற்கு 


உறுத்தல் இல்லை .... இப்பொழுது அறிந்தும் பிரமாண்டம் 100 சதவிகத்தை எட்டும் நோக்கில் உள்ளது ....எளிமை ௦ ஆகி உலக சிஸ்டம் hang ஆக வேண்டுமா     
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Fri Sep 17, 2021 11:59 am

பிரச்சனையை தீர்க்க தெரியாமல் அவசரப்பட்டு தீக்குளிக்கிறோம்......தீர்வை அறிந்துவிட்டால் இன்னும் வாழலாம்.

அதுபோல் பிரச்சனையை தீர்க்க தெரியாமல் பிளாஸ்டிக் போன்ற மக்கா பொருள்களை எரிக்கிறோம்.  பிளாஸ்டிக்

நன்மையை புரிந்து விட்டால் அது லட்ச கணக்கில் வாழும்  ..... ஆம். பிளாஸ்டிக் போன்ற மக்கா பொருள்களை அற்ப ஆயுசில்

போவதற்கு நம்முடைய ஒரு பகுதியான அந்த பொருள்களை தற்கொலை செய்யப்படுத்துகிறோம்.

எந்த பொருள் ஆனாலும் கேரண்ட்டி , வாரண்ட்டி இருக்கா .ஆம். அதுபோல பிளாஸ்டிக் போன்ற மக்கா பொருள்களின் கேரண்டி


, வாரண்ட்டி என்ன ஆச்சி . எரித்தால் நம்முடைய அதிகாரத்தின் கீழ் இருக்கும் மக்கா பொருள்களுக்கு தூக்கு தண்டனை போல

ஆம். தீயில் தூக்கி விடுகிறோம்.  சுமை தாங்க முடியாமல் ஆம் ....ஆகவே சுமை தாங்கி தீர்வை உருவாக்குவோம். நம் சந்தோசத்திற்கான எளிமையை கண்டு பிடிப்போம் 



நம் பொருள் தங்கம் காணபோய்விட்டால் பதறுகிறது .... என்னுடைய ஒரு பொருளை எவரோ திருடிவிட்டான் என்கிறோம் ..

பிளாஸ்டிக் போன்ற மக்கா பொருள்களும் நம்முடையது தானே ...என் புருஷனை ஒருத்தி வச்சி இருக்கா என் புருஷன் ஓடிப்போயிட்டான்.......எனக்கு வேண்டும் என்று நாம் வாங்கிய

பொருள்தானே பிளாஸ்டிக் மற்றும் மக்கா பொருள்கள் ....அதை பூமி உலகத்திற்கு கொடுத்தால் நல்ல விலைக்கு பூமியிடம்

வாங்கவேண்டியது தானே .....பால் தயிர் வெண்ணை நெய் என்ற பரிமாண பயன்பாட்டை போல பூமிக்கு விலை நிர்ணயம்


கொடுக்கலாமே ... பூமிக்கு காசு பணம் விலைநிர்னயம் அல்ல.  அதற்க்கு மாற்றப்பட்ட வேறு மதிப்புள்ள பொருள்தான் விலை நிர்ணயம்  
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Fri Sep 24, 2021 12:18 pm

[ltr]மரம் நடுதலும், மழை நீர் சொத்தை சேகரித்தலும் மிக முக்கியமானவை , செயற்கை கட்டுமானத்திற்கு செங்கல்பயன்  படுகிறது .

கந்துவட்டிக்கு கடன் வாங்கியாவது பிரதமரோ , முதல்வரோ , அமைச்சரோ  ,  ஜியோ ஓனரோ , சூப்பர் ஸ்டாரோ , எதிர்க்கட்சி

தலைவரோ, தளபதியோ , தலையோ மரம் நட்டால் என்ன ....... மழை நீர் சேகரிப்பை  செய்தால் என்ன .... பொறுப்புள்ளவர்களே இப்படி நடந்தால் எப்படி....கந்து வட்டிக்கு

வாங்கியாவது இத்திட்டங்களை செய்யலாமே
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் கந்துவட்டி அடைக்க

முடியாமல் தீக்குளித்த்து இறந்தாலும் பரவாயில்லை ...
எத்தனை தொண்டர்கள் தீக்குளிக்கிறார்கள் .....
மழை நீர் சேகரிப்பு, மரம் நடுதல் போன்ற இயற்க்கை நேசிப்பு வாழ்க்கையின் அஸ்த்திரவரமும், முக்கியமாகும்  

கொரானாவிற்காக அத்தியாவசியம் இல்லாமலால் வெளியில் செல்லவேண்டாம் என்பார்கள்

ஒரு மாதத்திற்கு பிரதமரோ , தளபதியே வீட்டை விட்டு வெளியேறாமல் ஊரடங்கில் இருந்தால் என்ன பெட்ரோல்,

டீசல் புகைக்கு  பயந்து .....இந்த மீறுதலையும் ஊரடங்கில் சேர்த்த்தால் என்ன ...இந்த வாகன புகை பிடிப்பது கேவலமானது    


திருமண நிகழ்வுக்கு , படிப்புக்கு கந்து வட்டி வாங்கி செயல்படுகிறோம் ஏன் மரத்தை நடுவதற்கும் , திட்டமிட்டு மழை நீர் சேகரிப்புக்கும்  ஆம். கந்து வட்டிக்கு வாங்கி செயல்படுத்தினால் என்ன



கச்ச தீவை மீட்கணும் என்கிறார்கள் ...ஏன் மணல் கொள்ளை பாறை , மலை உடைப்பை மீட்கவில்லை  

பருப்பை உடைத்து சாப்பிடுவதும் உண்டு , பருப்பிற்கான விதையை களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதும் உண்டு ...பருப்பாக செங்கல் போன்ற செயற்கை கல்லை


பயன்படுத்தலாம் ....விதையாக இயற்க்கை பாறைகளையும் , மலையையும் எண்ணி களஞ்சியத்தில் சேர்த்து பாதுகாப்பது போல குறையாமல் பாதுகாக்கலாமீ

பழக்கம் , புழக்கம் , புழுக்கம் 2 , 3 பெண்களிடம் பழக்கம் வைப்பது பெரிய தவறா ?  குடிகாரன் , ஏமாற்றுக்காரன் , ஏமாந்தவன், கொஞ்சம் நல்லவன் இவர்கள்  சேர்ந்த பணத்தின் புழக்கம் பெரிய தவறோ....இப்படி ஒரு சுற்று கேடு புழுக்கமா    

கரும்புகை சாந்தமடைய பிரதமரும், முதல்வரும் , ஜிஓ ஓனரும் , கரும்புகையை  ஊரடங்காக எண்ணி ஆம் . ஒரு மாதத்திற்கு வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்களா

எகிறும் கரும்புகையை அடக்குவது யார் ...அதற்க்கு ஒன்று இணைவோம்



[/ltr]
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Wed Sep 29, 2021 12:58 pm

[ltr]உன் ஆயுதங்களோடே ஒரு சிறுகோலும் உன்னிடத்தில்

இருக்கக்கடவது; நீ மலஜலாதிக்குப் போகும்போது, அதனால்

மண்ணைத் தோண்டி, மலஜலாதிக்கிருந்து, உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடக்கடவாய் (உபாகமம் 23 : 13 )

மலம் சக்கரை கட்டியோ , ஐஸ் கட்டியோ அல்ல அதை உண்பதற்கு ஏற்றது மண் ....  ஜலத்தையும் மண்ணினால் மூடு

 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது ..... ஏன் இந்த வசனம் மெனக்கிட்டு சொல்லப்படவேண்டும் .....இந்த வசனத்தில் அதிக தாலந்து சம்பாதிக்க வேண்டாமா ?  

ஜலத்தையும் மண்ணினால் மூடு இது மழை நீர் சேகரிப்பு போல ....ஜலம், சாக்கடை , சாய கழிவு விஸ்தாரமான மழைநீர் சேகரிப்பு போல மண் உள்வாங்கினால் செங்கல் ஜல்லிகள் ,

நொறுங்கிப்போன சங்குகள் , பருப்பு இல்லாத  பாதி உடைந்த தேங்காயின் உட்பக்கம் வைக்கப்பட்ட காய்ந்த இலைகள்

துணியால் கட்டப்பட்டு அமைக்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஆம் ..நிலத்தின் ஒரு  100 மீட்டர் ஆழத்திலிருந்து தண்ணீர் jump ஆகி வரும்பொழுது filter ஆகி வரும்பொழுது நன்னீராக வருமே        



ஏழைக்கும் ஒரு ஜான் வயிறு ......பணக்காரருக்கும் ஒரு ஜான் வயிறு எதை சாப்பிட்டார்கள் என்பதல்ல ....இருவரும் உயிர்

வாழ்கிறார்கள் ..... படிப்பதற்கான மீடியா , வழிமுறைகள் பல உள்ளன ....எப்படி படித்தால் என்ன .... தாமஸ் ஆழ்வாய் எடிசன்

எல் . கே . ஜி படித்தாரா , கலைஞர் எட்டாம் வகுப்புதான் படித்தார்.... காசு அதிகம் செலவழித்து படித்தால்தான் படிப்பு அல்ல ...படிப்பின் ஆர்வத்தை அதிகம் செலவழித்தால்தான் படிப்பு  
[/ltr]
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 12:00 pm

[ltr]வலி இருப்பது நல்லது .... சாவு வலியாக இருப்பதால்....நாம் சாவை தேடாமல் கஷ்டத்தை எதிர்த்து போரிடுவோம்...வாழ்வதற்கு புதிய கதவை திறப்போம்

maximum எவ்வளவு வலி இருக்கணுமோ அவ்வளவு வலிதான் இருக்குமா ........செய்சுரேடெட் நிலை உண்டா.....ஓர் அளவு வலிக்குமேல் வலி பியூஸ் போகிடுமா....

உழைக்க மனதில்லாதவன் சோற்றிலும் கை வைக்கவேண்டாம் என்ற ஒரு வாசகம் உண்டு


பூமியின் மீது அக்கறை கொள்ள மனதில்லாதவன் பூமியில் இல்லாமல் செவ்வாய் கிரகத்திற்கு போகட்டுமே

தூய காற்றுக்கு வழிவகுக்க மனதில்லாதவன் கரும்புகையை ஏற்படுத்தாதே      

பூமியில் normal Temperature க்கு வழிவகுக்க மனதில்லாதவர் சமைத்து சாப்பிடாமல் பச்சையாக சாப்பிடட்டும்
[/ltr]
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Tue Oct 05, 2021 4:31 pm

[ltr]தனது கோரிக்கைகளை நிறைவேற்றி கொள்ள... செல்போன் டவரின் உச்சத்தில் நின்று கொண்டு தற்கொலை செய்து

கொள்வேன் என்று போராடி தனக்கு நல்ல தீர்வை பெற்றுக்கொள்ள நினைப்பது ....... அல்லது உயர்ந்த மாடி கட்டிடத்தில் நின்று போராடுவது அல்லது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு போராடுவது

கச்ச தீவை மீட்க போராடுவது .....தனது சமூகத்திற்கு இட ஒதுக்கீடு பெற போராடுவது

அது போல மரங்களுக்கு இட  ஒதுக்கீடு கிடைக்க போராடி வெற்றி பெறுவது ......மரங்கள் வாழ்ந்திருந்த பூமியின் நிலப்பகுதியை போராடி மீட்டு போராடி வெற்றி பெறுவது

என்று செயல்படலாமே.....தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி போராடுவது போல பணக்காரர்கள் மரத்தை


வெட்ட போகிறேன் என்பவர்களுக்கு உரிய சன்மானம் கொடுத்து  இந்த மரம் விற்கவோ வாங்கவோ உரிமையில்லை சட்ட போராட்டம் நிலுவையில் உள்ளது என்றும் .....

வீட்டை விற்க முனைவோரின் வீட்டை வாங்கி வீட்டை இடித்து மழை நீர் சேகரிப்பு அமைப்பு அமைத்திடவும் ஒதுங்கும் நிலப்பகுதியில் மரங்களை நடலாமே.......

இப்படி மரங்களுக்கு எதிராக மோசம்போகும் சம்பவங்கள் நடக்காமல் பொது மக்கள் ஒன்று கூடி மரங்கள் மாய்ந்து

மடிந்து போகாமல் அது வாழவேண்டிய கோரிக்கைகள் நிறைவேற்றி நாம் வெற்றி காணலாமே 

[/ltr]
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by ராஜேந்திரன் Thu Oct 07, 2021 11:27 am

நான் என்ன மது அருந்தும் bad habit ஆ சொல்லுகிறேன் ...... உள்ளும் புறமும் மேய்ச்சலை கண்டடைகிறான் .....புறம் என்பது மலம்

சாக்கடை , சாயக்கழிவு , கரும் புகை , இரும்பு கொள்ளை போன்றவை

உழைக்க மனதில்லாதவன் சோற்றிலும் கை வைக்க வேண்டாம் என்ற ஒரு வாசகம் உண்டு ...... புறமும் மேய்ச்சலை

கண்டடைவான் ..... மலத்தை நல்லடக்கம் செய்ய மனதில்லாதவன் சோற்றிலும் கை வைக்க வேண்டாம் ....இருபுறமும் கருக்குள்ள பட்டை

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் .....கண்டுபிடிக்க வேண்டியவை மலத்திற்கு ஒழுக்கம் இருக்கா .......சாக்கடைக்கு ஒழுக்கம் இருக்கா .....பெட்ரோல் புகைக்கு


ஒழுக்கம் இருக்கா ....மழை நீர் சேகரிப்புக்கு ஒழுக்கம் இருக்கா .........இரும்பு கொள்ளைக்கு ஒழுக்கம் இருக்கா .......இவைகளை எவற்றில் சேர்க்க வேண்டும் .....

இரண்டு கொள்கைகளே உள்ளன ....ஒன்று ஒழுக்கம் இருப்பது இன்னொன்று ஒழுக்கம் இல்லாமல் இருப்பது ......மூன்றாம் மத்தீசத்திற்கு வழி இல்லை ......

ஒழுக்கம் இல்லாமல் இருப்பதை ஒழுக்கம் ஆக்கவேணும் அல்லவா ..... நன்மை தீமை என்ற இரண்டே கொள்கை இருப்பது  

எப்படியோ தீமைக்கு சிகிச்சை அளித்து நன்மை ஆக்க வேணும் அல்லவா ....

ஒழுக்கம்... ஒழுக்கம் இல்லாமை இரண்டு கொள்கைகளே ... அதில் மலத்தை எதில் சேர்ப்பீர் ....மலத்தை நல்ல அடக்கம் செய்வோம் அதுவே ஒழுக்கம் .

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை  ஆரிருள் அடங்கிவிடும் .............தீமையை அடக்க வேண்டும் .... தீமையை நல்ல அடக்கம் பண்ணவேண்டும்

நான் இல்லாத ஒன்று பேச வில்லை ....  மலம்  அசிங்கம் அதை ஏன் பேசவேண்டும் என்பதல்ல மலம் மலக்குடல் வயிற்றில்

இருக்கு ..... மலக்குடலில் மலமா என்று அது இருக்க கூடாது என்று மலக்குடல் வயிற்றை வெட்டி எடுக்க மாட்டோம் உள்ளே நாறுமே என்று  





ஆற்றில் போட்டாலும் அளந்ததுதான் போடணுமாம் ......கழிவைக்கூட .... கடலில் போட்டாலும் அளந்ததுதான் கொட்டணுமாம் ..... செப்டிக் டேங்கில் கூட அளந்ததுதான் காட்டணுமாம் ...

செப்டிக் டேங்கில் உள்ளதை மறு சுழற்ச்சி போல மறுவடிவம் பெற வேண்டும் செப்டிக் டேங்கில் உள்ளதை நல்ல அடக்கம்

செய்யாத நாம் ..... இப்பொழுதாவது குறிப்பிட்ட காலத்திற்கு பின்னாவது நல்லடக்கம் செய்யலாமே சேகரித்த மலத்தை

ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை-6 - Page 4 Empty Re: சிந்தனை சிகிச்சை-6

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum