தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை)
3 posters
Page 1 of 1
தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை)
# பகைவர் பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
# பகுத்தறியாமல் உறவு புகை எழு நெருப்பு.
# பக்கச் சொல் பதினாயிரம்.
# பசியுள்ளவன் ருசி அறியான்.
# பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்
# பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.
# பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
# பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
# படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
# படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
# படையிருந்தால் அரணில்லை.
# படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
# பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
# பட்டவருக்கு பலன் உண்டு; பதவியும் உண்டு!
# பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
# பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
# பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
# பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
# பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
# பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்.
# பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
# பணம் உண்டானால் மணம் உண்டு.
# பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
# பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்
# பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.
# பதறாத காரியம் சிதறாது.
# பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.
# பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
# பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.
# பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
# பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
# பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
# பல்லக்கு ஏய யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.
# பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.
# பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
# பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.
# பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.
# பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?
# பழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது.
# பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
# பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
# பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
# பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
# பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.
# பனை மரத்து நிழல்ல பாய விரிச்சு படுத்த மாதிரி பாடா படுத்துது! நிழலும் ஒரு அடி. நிம்மதியும் அதுக்குள்ளே
# பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
# பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.
# பகுத்தறியாமல் உறவு புகை எழு நெருப்பு.
# பக்கச் சொல் பதினாயிரம்.
# பசியுள்ளவன் ருசி அறியான்.
# பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்
# பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.
# பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
# பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
# படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
# படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
# படையிருந்தால் அரணில்லை.
# படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
# பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
# பட்டவருக்கு பலன் உண்டு; பதவியும் உண்டு!
# பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
# பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
# பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
# பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
# பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
# பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்.
# பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
# பணம் உண்டானால் மணம் உண்டு.
# பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
# பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்
# பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.
# பதறாத காரியம் சிதறாது.
# பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.
# பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
# பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.
# பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
# பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
# பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
# பல்லக்கு ஏய யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.
# பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.
# பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
# பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.
# பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.
# பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?
# பழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது.
# பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
# பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
# பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
# பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
# பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.
# பனை மரத்து நிழல்ல பாய விரிச்சு படுத்த மாதிரி பாடா படுத்துது! நிழலும் ஒரு அடி. நிம்மதியும் அதுக்குள்ளே
# பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
# பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை)
* பாம்பு தின்கிற ஊர் போனால், நடுமுறி தமக்கு என்று இருக்க வேண்டும்!
* பாம்பின கால் பாம்பறியும்.
* பாம்பாடிக்குப் பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு .
* பாம்பின கால் பாம்பறியும்.
* பாம்பாடிக்குப் பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு .
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை)
* புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
* புத்திமான் பலவான்.
* புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
* புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
* பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
* பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
* பூவிற்றகாசு மணக்குமா?
* பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
* புத்திமான் பலவான்.
* புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
* புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
* பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
* பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
* பூவிற்றகாசு மணக்குமா?
* பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை)
* பெட்டைக் கோழி எட்டிக் கொத்தாது
* பெண் என்றால் பேயும் இரங்கும்.
* பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
* பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
* பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.
* பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.
* பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
* பெருமை ஒருமுறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை!
* பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
* பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.
* பேசப் பேச மாசு அறும்.
* பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.
* பேராசை பெருநட்டம்.
* பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்
* பெண் என்றால் பேயும் இரங்கும்.
* பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
* பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
* பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.
* பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.
* பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
* பெருமை ஒருமுறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை!
* பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
* பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.
* பேசப் பேச மாசு அறும்.
* பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.
* பேராசை பெருநட்டம்.
* பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை)
* பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.
* பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
* பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.
* பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.
* பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
* பொறுமை கடலினும் பெரிது.
* பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
* பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
* போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
* போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
* போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.
* பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
* பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.
* பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.
* பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
* பொறுமை கடலினும் பெரிது.
* பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
* பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
* போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
* போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
* போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை)
[You must be registered and logged in to see this image.] பழமொழி தொகுப்பிற்கு நன்றி தோழி பிரஷா [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை)
தொகுப்பிற்கு நன்றி!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Similar topics
» தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை)
» தமிழ் பழமொழிகள்.( "ஆ" எழுத்தில் ஆரம்பிப்பவை)
» தமிழ் பழமொழிகள்.( "க - கோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)
» தமிழ் பழமொழிகள்.( "ச- சோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)
» தமிழ் பழமொழிகள்.( "த தா து தை" எழுத்தில் ஆரம்பிப்பவை)
» தமிழ் பழமொழிகள்.( "ஆ" எழுத்தில் ஆரம்பிப்பவை)
» தமிழ் பழமொழிகள்.( "க - கோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)
» தமிழ் பழமொழிகள்.( "ச- சோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)
» தமிழ் பழமொழிகள்.( "த தா து தை" எழுத்தில் ஆரம்பிப்பவை)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|