தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
அவ்வுலகம்
4 posters
Page 1 of 1
அவ்வுலகம்
நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப .
உயிர்மை பதிப்பகம் விலை ரூ 140
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் பிட்டி தியாகராயர் அரங்கில் அரங்கு நிறைந்து ,வாசகர்கள் வெளியில் நின்று கேட்டு
மகிழ்ந்தார்கள். விழாவிற்காக நானும் சென்னை சென்று இருந்தேன் . இ.ஆ .ப . அதிகாரிகள் 40 பேருக்கு மேல் கலந்து
கொண்டனர் .குறிப்பாக நிதித் துறை செயலர் சண்முகம் , திருவாளர்கள் ஜவகர் ,மோகன்தாஸ் , உதயச் சந்திரன் கலந்து கொண்டனர் .
எழுத்தாளர் எஸ் .ராமகிருஷ்ணன் குட்டிக் கதைகள் சொல்லி , மிகச் சிறப்பாக உரையாற்றினார் .நூல் வெளியீட்டு விழாவிற்கு இவ்வளவு
கூ ட்டம் சென்னையில் கூடியதே இல்லை என்றார்கள் .நாவல் ஆசிரியர்
முனைவர் .வெ. இறையன்பு, வாசகர்கள் அனைவரையும் வாசலில் நின்று
இன்முகத்துடன் வரவேற்றார் .வந்த அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது .37
நூல்கள் எழுதியிருந்த போதும் இந்த நான்கு நூல்களுக்குதான் முதல் முறையாக
வெளியீட்டு விழா நடத்தப்பட்டது .
.
முனைவர் .வெ. இறையன்பு அவர்களின் வாசகர்கள் பெருமளவில் கலந்து
கொண்டனர் .இந்த விழா பற்றி ஒரு கட்டுரையே எழுதலாம் அவ்வளவு சிறப்பாக
நடைப்பெற்றது .
உயிர்மை பதிப்பகத்தின் சார்பாக வரும் இறைஅன்பு அவர்களின் முதல்
நூல் இது .இந்த நாவலுக்காக வந்த தொகையை ,காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக
இருந்தபோது தொடங்கி இன்றும் நடைபெற்று வரும் நிலவொளி பள்ளிக்கும், மற்றொரு
நூலின் கையை எய்ட்ஸ் தொண்டு நிறுவனத்திற்கும் நன்கொடையாக மேடையில்
வழங்கப்பட்டது .எழுதுகிறபடியும் ,பேசுகிறபடியும் வாழ்கிறார் என்பதற்கு
எடுத்துக்காட்டு இந்த நிகழ்வு .
நூலில் பதிப்பாளர் உரையாக கவிஞர் மானுஷ்ய புத்திரன் முத்தாய்ப்பாக
எழுதி உள்ளார் .நாவல் ஆசிரியர் முனைவர் வெ. இறையன்பு அவர்கள் முதலில்
கவிஞர் பிறகுதான் எழுத்தாளர் என்பதால் நாவலில், நாவல் தொடங்குமுன்
தன்னுரையைக் கவிதையாக எழுதி உள்ளார். மிகச் சிறப்பாக உள்ளது .நாவலின் முதல்
வரியே மூட நம்பிக்கையை உடைக்கும்
விதமாகத் தொடங்குகின்றார் .
மனிதன் வாழும்போதுதான் பணத்தாசைப் பிடித்து அலைகின்றான் .இறந்த பின்னும் ஆசைப் போவதில்லை .
இறந்தவர்களின் நெற்றியில் காசு வைத்து வீண டிக்கும் மூடப் பழக்கத்தை எள்ளல் சுவையுடன் தனக்கே உரிய பாணியில் சாடுகின்றார் .
நெற்றியின் மீது அய்ந்து ரூபாய் நாணயம்.
அய்ந்து ரூபாக்கு எவ்ளோ தேன் மிட்டாய் வாகி சாப்பிடலாம் .இப்படி வீண் பண்றாங்களே நினைத்துக் கொண்டான் .
உண்மைதான் வெட்டியான் கூட எடுப்பதில்லை இந்த நாணயத்தை .வீணாக தீயிலிட்டு வீணடித்து வருவதை நாவலில் சாடுகின்றார் .
சாவைப் பற்றி நினைக்கவும் ,பேசவும் தயங்கும்அஞ்சும் மனிதர்கள் பலர் உண்டு .
அவர்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தும் விதமாக உள்ளது இந்த நாவல் .இவரது முந்தைய நாவலான
சாகாவரத்தையும் விஞ்சும் விதமாக வந்துள்ளது . தெளிந்த நீரோடை போன்ற மிகச் சிறந்த நடை .படிக்க
ஆர்வமாக உள்ளது .பாராட்டுக்கள் .நாவல் எப்படி ?எழுத வேண்டும் என்று இலக்கணம் கூறும் விதமாக உள்ளது .நாவலைப் படிக்கும் போது
நடக்கும் நிகழ்வுகள் நம் மனக்கண் முன் காட்சிப் படுத்தி வெற்றிப்
பெறுகின்றார் .அப்படியே காட்சிப் படுத்தும் அற்புதமான நடை பகுத்தறிவூட்டும்
கருத்துக்களும் நாவலில் உள்ளது .இதோ !
சத்தமாய் என்னமா சாமி சாமின்னு சொன்னே !
வெறும் சிலைதான் இருக்குது என்றான் .
எல்லோரும் திரும்பிப் பார்க்க
அம்மா வாய் மீது ஒன்று போட்டாள்.அவன் கும்பிட நினைத்ததெல்லாம் மறந்து போனது .
எல்லாக் கற்பனைகளுமே பொடிப் பொடியாகிற நிகழ்வுகளின் தொகுப்புதான் வாழ்க்கை என்பது புரியத் தொடங்கியது .
வாழ்வியல் கருத்துக்களை நாவல் முழுவதும் விதைப் போல விதைத்துச் செல்கிறார் .
நாத்திகர்கள் நேர்மையாக இருப்பது கடினம் என்ற மேம்போக்கு ஆத்திகர்களின் வாதங்கள் உடைக்குபடி வாழ்பவர் .
உண்மைதான் நாத்திகர்கள் நேர்மையாகத்தான் வாழ்கிறார்கள் .ஆனால்
நேர்மை தவறி சிறையில் இருப்பவர்கள்தான் பெரும்பாலும் ஆத்திகர்களாக
இருக்கிறார்கள்.
எனக்கு சாவு வந்து விடுமோ ! என தினம் தினம் செத்துப் பிழைப்பவர்கள் அவசியம் படித்துத் தெளிவுப் பெற வேண்டிய நாவல் .
மரணம் பற்றிய பயம் போக்கும் அற்புத நாவல் இது .இந்த மண்ணில் பிறந்த
மனிதர்கள் யாவரும் ஒரு நாள் இறப்பது உறுதி .எல்லோருக்கும் உண்டு இறுதி
.வாழ்நாளை நீட்டிக்க அறிவியல் வளர்ந்து விட்டது .ஆனால் வாழ்நாளை
நிரந்தரமாக்கும் அளவிற்கு அறிவியல் இன்னும் வளர வில்லை .மனிதன் ஒரு நாள்
அதையும் கண்டுப்பிடிப்பான- என்ற நம்பிக்கை எனக்கு உண்டு .
முதுமை அடைந்த பின் இயற்கையாக வரும் மரணத்தை சந்தோசமாக ஏற்கும் மன
நிலையை கற்றுத் தரும் நாவல் எனவே முதியவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய
நாவல் .நாவலின் கதையை நான் எழுத வில்லை. காரணம் .நீங்கள் நூல் படிக்கும்
போது
சுவை குறைந்து விடும் என்பதற்காக .மரணம் வருவதற்கு முதல் நிமிடம் வரை வாழ்க்கையை மகிழ்வாகக் கழியுங்கள்.என்று போதிக்கும்
நாவல் .வாழ்வியல் கருத்துக்களைப் போதிக்கும் நாவல் .
அவ்வுலகக் கவலையை விட்டு இவ்வுலக வாழ்கையை செம்மையாக வாழுங்கள் என்று போதிக்கின்றது .நாவல் . இறந்தைக் கூட
பலருக்கும் தகவல் தந்து சிரமப்படுத்த வேண்டாம் .அவர்கள் வந்து விட்டு குளிக்க வேண்டுமே என வருத்தப்படுவார்க- ் .என்று நாவலில்
பதிவு செய்துள்ளார் .போகிற போக்கில் பல்வேறு தகவல்களை எழுதிச் செல்கிறார் .சிறந்த நாவல் ஆசிரியர் என்பதை மீண்டும்
நிருபித்துள்ளார் .
குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பதை விட அன்பு செலுத்துவதே
முக்கியம் என்கிறார் .சிலர் பணம் ,பணம் என்று அலைந்து கொண்டு
குழந்தைகளிடம் அன்பு செலுத்த மீண்டும் இல்லை .என்று சொல்லும் மனிதர்கள்
இந்த நாவல் திருத்த வாய்ப்பு உண்டு .கடித இலக்கியம்
நாவலில் உள்ளது. கேள்வி பதில் வடிவில் பல செய்திகள் உள்ளது .படித்து விட்டு தூக்கிப் போடும் சராசரி நாவல் அல்ல இது .
படித்து விட்டு பாதுகாத்து ,நேரம் கிடைக்கும் போதெல்லாம் மறு
வாசிப்பு செய்து நம்மை நாம் புதுப்பித்துக் கொள்ள உதவும் நாவல்.
ஆசிரியர் முனைவர் வெ. இறையன்பு அவர்களின் படைப்புகளில் ஆகச்சிறந்த
படைப்பாக வந்துள்ளது பாராட்டுக்கள் .
உயிர்மை பதிப்பகம் விலை ரூ 140
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் பிட்டி தியாகராயர் அரங்கில் அரங்கு நிறைந்து ,வாசகர்கள் வெளியில் நின்று கேட்டு
மகிழ்ந்தார்கள். விழாவிற்காக நானும் சென்னை சென்று இருந்தேன் . இ.ஆ .ப . அதிகாரிகள் 40 பேருக்கு மேல் கலந்து
கொண்டனர் .குறிப்பாக நிதித் துறை செயலர் சண்முகம் , திருவாளர்கள் ஜவகர் ,மோகன்தாஸ் , உதயச் சந்திரன் கலந்து கொண்டனர் .
எழுத்தாளர் எஸ் .ராமகிருஷ்ணன் குட்டிக் கதைகள் சொல்லி , மிகச் சிறப்பாக உரையாற்றினார் .நூல் வெளியீட்டு விழாவிற்கு இவ்வளவு
கூ ட்டம் சென்னையில் கூடியதே இல்லை என்றார்கள் .நாவல் ஆசிரியர்
முனைவர் .வெ. இறையன்பு, வாசகர்கள் அனைவரையும் வாசலில் நின்று
இன்முகத்துடன் வரவேற்றார் .வந்த அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது .37
நூல்கள் எழுதியிருந்த போதும் இந்த நான்கு நூல்களுக்குதான் முதல் முறையாக
வெளியீட்டு விழா நடத்தப்பட்டது .
.
முனைவர் .வெ. இறையன்பு அவர்களின் வாசகர்கள் பெருமளவில் கலந்து
கொண்டனர் .இந்த விழா பற்றி ஒரு கட்டுரையே எழுதலாம் அவ்வளவு சிறப்பாக
நடைப்பெற்றது .
உயிர்மை பதிப்பகத்தின் சார்பாக வரும் இறைஅன்பு அவர்களின் முதல்
நூல் இது .இந்த நாவலுக்காக வந்த தொகையை ,காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக
இருந்தபோது தொடங்கி இன்றும் நடைபெற்று வரும் நிலவொளி பள்ளிக்கும், மற்றொரு
நூலின் கையை எய்ட்ஸ் தொண்டு நிறுவனத்திற்கும் நன்கொடையாக மேடையில்
வழங்கப்பட்டது .எழுதுகிறபடியும் ,பேசுகிறபடியும் வாழ்கிறார் என்பதற்கு
எடுத்துக்காட்டு இந்த நிகழ்வு .
நூலில் பதிப்பாளர் உரையாக கவிஞர் மானுஷ்ய புத்திரன் முத்தாய்ப்பாக
எழுதி உள்ளார் .நாவல் ஆசிரியர் முனைவர் வெ. இறையன்பு அவர்கள் முதலில்
கவிஞர் பிறகுதான் எழுத்தாளர் என்பதால் நாவலில், நாவல் தொடங்குமுன்
தன்னுரையைக் கவிதையாக எழுதி உள்ளார். மிகச் சிறப்பாக உள்ளது .நாவலின் முதல்
வரியே மூட நம்பிக்கையை உடைக்கும்
விதமாகத் தொடங்குகின்றார் .
மனிதன் வாழும்போதுதான் பணத்தாசைப் பிடித்து அலைகின்றான் .இறந்த பின்னும் ஆசைப் போவதில்லை .
இறந்தவர்களின் நெற்றியில் காசு வைத்து வீண டிக்கும் மூடப் பழக்கத்தை எள்ளல் சுவையுடன் தனக்கே உரிய பாணியில் சாடுகின்றார் .
நெற்றியின் மீது அய்ந்து ரூபாய் நாணயம்.
அய்ந்து ரூபாக்கு எவ்ளோ தேன் மிட்டாய் வாகி சாப்பிடலாம் .இப்படி வீண் பண்றாங்களே நினைத்துக் கொண்டான் .
உண்மைதான் வெட்டியான் கூட எடுப்பதில்லை இந்த நாணயத்தை .வீணாக தீயிலிட்டு வீணடித்து வருவதை நாவலில் சாடுகின்றார் .
சாவைப் பற்றி நினைக்கவும் ,பேசவும் தயங்கும்அஞ்சும் மனிதர்கள் பலர் உண்டு .
அவர்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தும் விதமாக உள்ளது இந்த நாவல் .இவரது முந்தைய நாவலான
சாகாவரத்தையும் விஞ்சும் விதமாக வந்துள்ளது . தெளிந்த நீரோடை போன்ற மிகச் சிறந்த நடை .படிக்க
ஆர்வமாக உள்ளது .பாராட்டுக்கள் .நாவல் எப்படி ?எழுத வேண்டும் என்று இலக்கணம் கூறும் விதமாக உள்ளது .நாவலைப் படிக்கும் போது
நடக்கும் நிகழ்வுகள் நம் மனக்கண் முன் காட்சிப் படுத்தி வெற்றிப்
பெறுகின்றார் .அப்படியே காட்சிப் படுத்தும் அற்புதமான நடை பகுத்தறிவூட்டும்
கருத்துக்களும் நாவலில் உள்ளது .இதோ !
சத்தமாய் என்னமா சாமி சாமின்னு சொன்னே !
வெறும் சிலைதான் இருக்குது என்றான் .
எல்லோரும் திரும்பிப் பார்க்க
அம்மா வாய் மீது ஒன்று போட்டாள்.அவன் கும்பிட நினைத்ததெல்லாம் மறந்து போனது .
எல்லாக் கற்பனைகளுமே பொடிப் பொடியாகிற நிகழ்வுகளின் தொகுப்புதான் வாழ்க்கை என்பது புரியத் தொடங்கியது .
வாழ்வியல் கருத்துக்களை நாவல் முழுவதும் விதைப் போல விதைத்துச் செல்கிறார் .
நாத்திகர்கள் நேர்மையாக இருப்பது கடினம் என்ற மேம்போக்கு ஆத்திகர்களின் வாதங்கள் உடைக்குபடி வாழ்பவர் .
உண்மைதான் நாத்திகர்கள் நேர்மையாகத்தான் வாழ்கிறார்கள் .ஆனால்
நேர்மை தவறி சிறையில் இருப்பவர்கள்தான் பெரும்பாலும் ஆத்திகர்களாக
இருக்கிறார்கள்.
எனக்கு சாவு வந்து விடுமோ ! என தினம் தினம் செத்துப் பிழைப்பவர்கள் அவசியம் படித்துத் தெளிவுப் பெற வேண்டிய நாவல் .
மரணம் பற்றிய பயம் போக்கும் அற்புத நாவல் இது .இந்த மண்ணில் பிறந்த
மனிதர்கள் யாவரும் ஒரு நாள் இறப்பது உறுதி .எல்லோருக்கும் உண்டு இறுதி
.வாழ்நாளை நீட்டிக்க அறிவியல் வளர்ந்து விட்டது .ஆனால் வாழ்நாளை
நிரந்தரமாக்கும் அளவிற்கு அறிவியல் இன்னும் வளர வில்லை .மனிதன் ஒரு நாள்
அதையும் கண்டுப்பிடிப்பான- என்ற நம்பிக்கை எனக்கு உண்டு .
முதுமை அடைந்த பின் இயற்கையாக வரும் மரணத்தை சந்தோசமாக ஏற்கும் மன
நிலையை கற்றுத் தரும் நாவல் எனவே முதியவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய
நாவல் .நாவலின் கதையை நான் எழுத வில்லை. காரணம் .நீங்கள் நூல் படிக்கும்
போது
சுவை குறைந்து விடும் என்பதற்காக .மரணம் வருவதற்கு முதல் நிமிடம் வரை வாழ்க்கையை மகிழ்வாகக் கழியுங்கள்.என்று போதிக்கும்
நாவல் .வாழ்வியல் கருத்துக்களைப் போதிக்கும் நாவல் .
அவ்வுலகக் கவலையை விட்டு இவ்வுலக வாழ்கையை செம்மையாக வாழுங்கள் என்று போதிக்கின்றது .நாவல் . இறந்தைக் கூட
பலருக்கும் தகவல் தந்து சிரமப்படுத்த வேண்டாம் .அவர்கள் வந்து விட்டு குளிக்க வேண்டுமே என வருத்தப்படுவார்க- ் .என்று நாவலில்
பதிவு செய்துள்ளார் .போகிற போக்கில் பல்வேறு தகவல்களை எழுதிச் செல்கிறார் .சிறந்த நாவல் ஆசிரியர் என்பதை மீண்டும்
நிருபித்துள்ளார் .
குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பதை விட அன்பு செலுத்துவதே
முக்கியம் என்கிறார் .சிலர் பணம் ,பணம் என்று அலைந்து கொண்டு
குழந்தைகளிடம் அன்பு செலுத்த மீண்டும் இல்லை .என்று சொல்லும் மனிதர்கள்
இந்த நாவல் திருத்த வாய்ப்பு உண்டு .கடித இலக்கியம்
நாவலில் உள்ளது. கேள்வி பதில் வடிவில் பல செய்திகள் உள்ளது .படித்து விட்டு தூக்கிப் போடும் சராசரி நாவல் அல்ல இது .
படித்து விட்டு பாதுகாத்து ,நேரம் கிடைக்கும் போதெல்லாம் மறு
வாசிப்பு செய்து நம்மை நாம் புதுப்பித்துக் கொள்ள உதவும் நாவல்.
ஆசிரியர் முனைவர் வெ. இறையன்பு அவர்களின் படைப்புகளில் ஆகச்சிறந்த
படைப்பாக வந்துள்ளது பாராட்டுக்கள் .
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|