தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
சென்ரியுவாய்த் திருக்குறள் 1
5 posters
Page 1 of 1
சென்ரியுவாய்த் திருக்குறள் 1
குறள் 1:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
கலைஞர் உரை:
அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்
உயிர்களுக்கு முதன்மை.
மு.வ உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
பரிமேலழகர் உரை:
அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக; என்னை? சத்துவம் முதலிய குணங்களான் மூன்று ஆகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற் கடவுளோடு இயைபு உண்டு ஆகலான். அம்மூன்று பொருளையும் கூறுதலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமை ஆகலின் , இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க.
சென்ரியுக்கள்
ஆதாம் ஏவாள்
பேசிக்கொண்டார்கள்
தமிழ் மொழி
என்று சென்ரியு எழுதலாம்.
மற்றொருவர்,
பேச்சும் எழுத்தும்
ஆதி படைப்பு
கடவுள்
என்று இப்படி அவரவர் சிந்தனைப்படி எழுதலாம் வாங்க…
யார் யார் வரீங்க…?
ஹைக்கூ எழுதுவதுதான் கஷ்டம்… இப்படிச் சென்ரியு எழுதுறது ஈஸிதானே…
ஹிஷாலீ சென்ரியு
உலகின்
கடவுள்
அ ஆ ...!
ஆதி
அகரம்
உலகின் இதயம்
தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 1
ஒலி
ஒளி
உலகின்நாடி
பேச்சுக்கு ஒலியும் உயிர் வாழ்க்கைக்கு ஒளியும் முதன்மை என்ற பொருளில் படைத்துள்ளேன்! தவறிருந்தால் எடுத்துரைக்கவும்!
எங்களைத் தொடந்து யாராவது இப்படிச் சென்ரியு எழுத முன்வந்தால் எங்களுடனேயே பயணிக்கலாம்... வாருங்கள் எழுதுங்கள்...
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
கலைஞர் உரை:
அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்
உயிர்களுக்கு முதன்மை.
மு.வ உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
பரிமேலழகர் உரை:
அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக; என்னை? சத்துவம் முதலிய குணங்களான் மூன்று ஆகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற் கடவுளோடு இயைபு உண்டு ஆகலான். அம்மூன்று பொருளையும் கூறுதலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமை ஆகலின் , இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க.
சென்ரியுக்கள்
ஆதாம் ஏவாள்
பேசிக்கொண்டார்கள்
தமிழ் மொழி
என்று சென்ரியு எழுதலாம்.
மற்றொருவர்,
பேச்சும் எழுத்தும்
ஆதி படைப்பு
கடவுள்
என்று இப்படி அவரவர் சிந்தனைப்படி எழுதலாம் வாங்க…
யார் யார் வரீங்க…?
ஹைக்கூ எழுதுவதுதான் கஷ்டம்… இப்படிச் சென்ரியு எழுதுறது ஈஸிதானே…
ஹிஷாலீ சென்ரியு
உலகின்
கடவுள்
அ ஆ ...!
ஆதி
அகரம்
உலகின் இதயம்
தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 1
ஒலி
ஒளி
உலகின்நாடி
பேச்சுக்கு ஒலியும் உயிர் வாழ்க்கைக்கு ஒளியும் முதன்மை என்ற பொருளில் படைத்துள்ளேன்! தவறிருந்தால் எடுத்துரைக்கவும்!
எங்களைத் தொடந்து யாராவது இப்படிச் சென்ரியு எழுத முன்வந்தால் எங்களுடனேயே பயணிக்கலாம்... வாருங்கள் எழுதுங்கள்...
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 18, 2013 7:23 pm; edited 3 times in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 1
சிறப்பான முயற்சி பாராட்டுக்கள் உங்கள் தமிழ் பணி சிறக்க வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 1
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிறப்பான முயற்சி பாராட்டுக்கள் உங்கள் தமிழ் பணி சிறக்க வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி நடத்துநரே...
எங்களின் முயற்சிக்குத் தங்களின் தளம் சிறப்பாக ஒத்துழைப்பு நல்குகிறது...
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 1
எனது தளமா? இல்லை இல்லவே இல்லை நமது தளம் தோழரேகவியருவி ம. ரமேஷ் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிறப்பான முயற்சி பாராட்டுக்கள் உங்கள் தமிழ் பணி சிறக்க வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி நடத்துநரே...
எங்களின் முயற்சிக்குத் தங்களின் தளம் சிறப்பாக ஒத்துழைப்பு நல்குகிறது...
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 1
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எனது தளமா? இல்லை இல்லவே இல்லை நமது தளம் தோழரேகவியருவி ம. ரமேஷ் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிறப்பான முயற்சி பாராட்டுக்கள் உங்கள் தமிழ் பணி சிறக்க வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி நடத்துநரே...
எங்களின் முயற்சிக்குத் தங்களின் தளம் சிறப்பாக ஒத்துழைப்பு நல்குகிறது...
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்
இதை நான் அடிக்கடி மறந்துவிடுகிறேன்... நம் தோட்டம்தான்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 1
நல்ல முயற்சி பாராட்டுக்கள்! விரைவில் உங்களுடன் இணைந்து கொள்கிறேன் நண்பரே!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 1
மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 1
தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 1
ஒலி
ஒளி
உலகின்நாடி
பேச்சுக்கு ஒலியும் உயிர் வாழ்க்கைக்கு ஒளியும் முதன்மை என்ற பொருளில் படைத்துள்ளேன்! தவறிருந்தால் எடுத்துரைக்கவும்!
ஒலி
ஒளி
உலகின்நாடி
பேச்சுக்கு ஒலியும் உயிர் வாழ்க்கைக்கு ஒளியும் முதன்மை என்ற பொருளில் படைத்துள்ளேன்! தவறிருந்தால் எடுத்துரைக்கவும்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 1
கலக்குறீங்க தளிர் அண்ணா பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 1
thaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 1
ஒலி
ஒளி
உலகின்நாடி
பேச்சுக்கு ஒலியும் உயிர் வாழ்க்கைக்கு ஒளியும் முதன்மை என்ற பொருளில் படைத்துள்ளேன்! தவறிருந்தால் எடுத்துரைக்கவும்!
தங்கள் சென்ரியுகளில் தவறுகள் இருப்பின் தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறேன்... இதில் தவறு இல்லை... சிறப்பாகவே இருக்கிறது... பாராட்டுகள் எங்களோடு இணைந்து கொண்டமைக்கு...
மகிழ்ச்சி அண்ணா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 1
கவியருவி ம. ரமேஷ் wrote:thaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 1
ஒலி
ஒளி
உலகின்நாடி
பேச்சுக்கு ஒலியும் உயிர் வாழ்க்கைக்கு ஒளியும் முதன்மை என்ற பொருளில் படைத்துள்ளேன்! தவறிருந்தால் எடுத்துரைக்கவும்!
தங்கள் சென்ரியுகளில் தவறுகள் இருப்பின் தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறேன்... இதில் தவறு இல்லை... சிறப்பாகவே இருக்கிறது... பாராட்டுகள் எங்களோடு இணைந்து கொண்டமைக்கு...
மகிழ்ச்சி அண்ணா
ஆம் அண்ணா எனக்கும் இந்த சென்ரியு பிடித்துள்ளது.
சூப்பர்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 1
சூப்பர் ஹிஷாலீ... நம்முடன் தளிர் அண்ணாவும் இணைந்துள்ளார்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 1
கவியருவி ம. ரமேஷ் wrote:சூப்பர் ஹிஷாலீ... நம்முடன் தளிர் அண்ணாவும் இணைந்துள்ளார்...
மூவரும் பயணிபோம் மூவரி சென்ரியுக்களை
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 1
பாராட்டுக்களும் மகிழ்வும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 1
நன்றி ரமேஷ்,ஹிஷாலீ, யூஜின்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 1
இனியின் திருக்குறள் -சென்ரியூ
எழுத்தின் தாய்
உலகின் தாய்
-அகரம் -
எழுத்தின் தாய்
உலகின் தாய்
-அகரம் -
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 1
நன்று நன்று ...
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 1
இரண்டாவது எங்கு பதிவது ...?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 1
நான்காவதைப் பதிந்த மாதிரியே மற்றவற்றையும் பதியுங்கள் கவிஞரே...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 1
ஆம் .பதிந்தேன் சரியாக ..சந்தோஷம் ...
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» சென்ரியுவாய்த் திருக்குறள் 14
» சென்ரியுவாய்த் திருக்குறள் 29
» சென்ரியுவாய்த் திருக்குறள் 45
» சென்ரியுவாய்த் திருக்குறள் 61
» சென்ரியுவாய்த் திருக்குறள் 88
» சென்ரியுவாய்த் திருக்குறள் 29
» சென்ரியுவாய்த் திருக்குறள் 45
» சென்ரியுவாய்த் திருக்குறள் 61
» சென்ரியுவாய்த் திருக்குறள் 88
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|