தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
சென்ரியுவாய்த் திருக்குறள் 23
4 posters
Page 1 of 1
சென்ரியுவாய்த் திருக்குறள் 23
குறள் 23:
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு
கலைஞர் உரை:
நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.
மு.வ உரை:
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.
சாலமன் பாப்பையா உரை:
இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.
நன்மை
தீமை
அறிவது சிறப்பு
துன்பம்
நாளை மாறும்
இன்பம்
ஆசைகள்
அறுத்தெறி
இன்பம் கூடும்
களைவது
நல்லோர் பண்பு...!
இம்மை
மறுமை
துறந்தோர் ஞானி...!
இரண்டில் ஒன்றை
அறுத்தவர்
உலகில் நிலைப்பார்...!
தீமையில்லா
பேரும் புகழும்
பிறப்பு வீடு...!
நன்று தீதில்
நலத்தை காண்பவன்
நல்லோன்!
நனமை தீமை இரண்டிலும் நல்லதை எடுத்துக் கொள்பவன் நல்லவனாய் வணங்கப்படுவான்!
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு
கலைஞர் உரை:
நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.
மு.வ உரை:
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.
சாலமன் பாப்பையா உரை:
இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.
ம. ரமேஷ் சென்ரியு
நன்மை
தீமை
அறிவது சிறப்பு
துன்பம்
நாளை மாறும்
இன்பம்
ஆசைகள்
அறுத்தெறி
இன்பம் கூடும்
ஹிஷாலீ சென்ரியு
நன்மை தீமை களைவது
நல்லோர் பண்பு...!
இம்மை
மறுமை
துறந்தோர் ஞானி...!
இரண்டில் ஒன்றை
அறுத்தவர்
உலகில் நிலைப்பார்...!
தீமையில்லா
பேரும் புகழும்
பிறப்பு வீடு...!
தளிரின் சென்ரியு
நன்று தீதில்
நலத்தை காண்பவன்
நல்லோன்!
நனமை தீமை இரண்டிலும் நல்லதை எடுத்துக் கொள்பவன் நல்லவனாய் வணங்கப்படுவான்!
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Mon Mar 26, 2012 8:01 pm; edited 2 times in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 23
ஹிஷாலீ சென்ரியு
நன்மை தீமை
களைவது
நல்லோர் பண்பு...!
இம்மை
மறுமை
துறந்தோர் ஞானி...!
இரண்டில் ஒன்றை
அறுத்தவர்
உலகில் நிலைப்பார்...!
தீமையில்லா
பேரும் புகழும்
பிறப்பு வீடு...!
நன்மை தீமை
களைவது
நல்லோர் பண்பு...!
இம்மை
மறுமை
துறந்தோர் ஞானி...!
இரண்டில் ஒன்றை
அறுத்தவர்
உலகில் நிலைப்பார்...!
தீமையில்லா
பேரும் புகழும்
பிறப்பு வீடு...!
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 23
ஹிஷாலீ wrote:ஹிஷாலீ சென்ரியு
நன்மை தீமை
களைவது
நல்லோர் பண்பு...!
இம்மை
மறுமை
துறந்தோர் ஞானி...!
இரண்டில் ஒன்றை
அறுத்தவர்
உலகில் நிலைப்பார்...!
தீமையில்லா
பேரும் புகழும்
பிறப்பு வீடு...!
நான்குமே மிகவும் சிறப்பு... நாம் 3,4 சென்ரியு எழுதிவிட்டு தளிர் அண்ணாவை மேலும் சிந்திக்கச் செய்து விடுகிறோம்... அவர் அதற்காக வருந்த மாட்டார் என்று எடுத்துக்கொள்வோம்... அவருக்கத்தான் இன்னும் சிந்தனை கூர்மையடையும் வாய்ப்பு இருக்கிறது...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 23
கவியருவி ம. ரமேஷ் wrote:ஹிஷாலீ wrote:ஹிஷாலீ சென்ரியு
நன்மை தீமை
களைவது
நல்லோர் பண்பு...!
இம்மை
மறுமை
துறந்தோர் ஞானி...!
இரண்டில் ஒன்றை
அறுத்தவர்
உலகில் நிலைப்பார்...!
தீமையில்லா
பேரும் புகழும்
பிறப்பு வீடு...!
நான்குமே மிகவும் சிறப்பு... நாம் 3,4 சென்ரியு எழுதிவிட்டு தளிர் அண்ணாவை மேலும் சிந்திக்கச் செய்து விடுகிறோம்... அவர் அதற்காக வருந்த மாட்டார் என்று எடுத்துக்கொள்வோம்... அவருக்கத்தான் இன்னும் சிந்தனை கூர்மையடையும் வாய்ப்பு இருக்கிறது...
நிஜம் தான் அவர் தான் இங்கு புதுப்புது வார்த்தைகளை தொடுக்கிறார்.
மிக்க நன்றி நண்பரே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 23
தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 23
நன்று தீதில்
நலத்தை காண்பவன்
நல்லோன்!
நனமை தீமை இரண்டிலும் நல்லதை எடுத்துக் கொள்பவன் நல்லவனாய் வணங்கப்படுவான்!
நன்று தீதில்
நலத்தை காண்பவன்
நல்லோன்!
நனமை தீமை இரண்டிலும் நல்லதை எடுத்துக் கொள்பவன் நல்லவனாய் வணங்கப்படுவான்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 23
thaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 23
நன்று தீதில்
நலத்தை காண்பவன்
நல்லோன்!
நனமை தீமை இரண்டிலும் நல்லதை எடுத்துக் கொள்பவன் நல்லவனாய் வணங்கப்படுவான்!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 23
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...23
******************************
பிறப்பின் பயன் அறிந்தோர்
இறப்பின் பயன் அறிந்தோர்
-போற்றப்படும் துறவு -
******************************
பிறப்பின் பயன் அறிந்தோர்
இறப்பின் பயன் அறிந்தோர்
-போற்றப்படும் துறவு -
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 23
துறவின் மேன்மை இது... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 23
நன்றிகள் ...
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» சென்ரியுவாய்த் திருக்குறள் 14
» சென்ரியுவாய்த் திருக்குறள் 29
» சென்ரியுவாய்த் திருக்குறள் 45
» சென்ரியுவாய்த் திருக்குறள் 61
» சென்ரியுவாய்த் திருக்குறள் 88
» சென்ரியுவாய்த் திருக்குறள் 29
» சென்ரியுவாய்த் திருக்குறள் 45
» சென்ரியுவாய்த் திருக்குறள் 61
» சென்ரியுவாய்த் திருக்குறள் 88
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|