தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனை சிகிச்சை-6by ராஜேந்திரன் Yesterday at 9:27 pm
» துரோகம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Mar 02, 2021 7:23 pm
» நகை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Mar 02, 2021 7:23 pm
» பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள்! நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 23, 2021 9:04 pm
» வழியனுப்பு மகாராணி!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:42 pm
» பேர் சொல்லும் குக்கர்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:31 pm
» வாட்சப் நகைச்சுவை
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:28 pm
» தலைவருக்கு தேர்தல் ஜூரம்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:25 pm
» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:20 pm
» உதிராப் பூக்கள் ! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
by eraeravi Fri Feb 19, 2021 9:35 pm
» யாருமற்ற என் கனவுலகு! (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 19, 2021 9:29 pm
» கங்கனா ரனாவத்துக்கு எல்லா நடிகர்களோடும் பிரச்சனை… ஆனால் மோடியைத் தவிர – செம்மையாக கலாய்த்த நடிகர்!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:27 pm
» தனியார் தொலைக்காட்சியில் பிப். 28ல் நேரடியாக வெளியாகும் ’ஏலே’ – அதிகாரபூர்வ அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:25 pm
» பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:24 pm
» காதலர் தின கொண்டாட்டமாக வருகிறது பழகிய நாட்கள்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:23 pm
» கனமான சொற்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:37 pm
» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு!! - -கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:36 pm
» – தென்றல் விடுதூது விட்டேன்…!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:36 pm
» காற்றில் அவள் வாசம்..! - கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:34 pm
» உழவே தலை- கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:33 pm
» மனோதிருப்தி (வெண்பா) -சிறுமணவூர் முனிசாமி முதலியார்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:31 pm
» வளையாமலிருக்கும் வறுமைக்கோடு – கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:31 pm
» வாழ்க்கையை வசந்தமாக்குவோம்!-இளசை சுந்தரம்,
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:30 pm
» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு!! – -கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:29 pm
» காருண்யன் கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:28 pm
» கவிஞனும் இயற்கையும்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:27 pm
» சலனப்பட்ட சின்னஞ்சிறு மனம்! – கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:26 pm
» தண்ணீரின் தாகம்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:25 pm
» மாமூல் தராம சிரிங்க!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 10:05 pm
» டாக்டர், ஆபரேசன் சம்பந்தமா ஒரு சந்தேகம்…!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 10:03 pm
» பக்கிரி போடறான் பிளேடு
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 9:57 pm
» சொல்லு கபாலி உனக்கு வாரிசா யாரைப் போடறது?!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 9:55 pm
» அந்த ஆளை எதுக்குய்யா சந்தேகக் கேஸ்ல புக் பண்ணே?
by அ.இராமநாதன் Wed Feb 10, 2021 12:37 pm
» வைரமுத்து பாடல்கள் : உங்களை ஆச்சர்யப்படுத்தும் 14 தகவல்கள்!
by அ.இராமநாதன் Sun Feb 07, 2021 7:58 pm
» 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருடன் இணையும் த்ரிஷா...
by அ.இராமநாதன் Sun Feb 07, 2021 7:57 pm
» ஓ அப்படியா, இது தெரியாமப் போச்சே!
by அ.இராமநாதன் Sat Feb 06, 2021 9:15 pm
» கொரோனா உலகம் ! நூல் ஆசிரியர் : திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Feb 06, 2021 1:53 pm
» விண்ணைத் தாண்டி வருவாயா எடுத்த இயக்குனரே சிறந்தவன் – கௌதம் மேனன் நெகிழ்ச்சி!
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:48 pm
» கேரள திரைப்பட விழாவிற்கு தேர்வான பா.ரஞ்சித் திரைப்படம்
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:46 pm
» ருத்ரன்’ படத்தில் இணைந்த ‘காஞ்சனா’ கூட்டணி
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:45 pm
» உதிராப் பூக்கள்! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : நீதியரசர் கற்பக விநாயகம், நியூடெல்லி
by eraeravi Sun Jan 24, 2021 1:35 pm
» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் ! (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் ! முனைவர் செ.ரவிசங்கர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 15, 2021 3:49 pm
» மண்ணும் மக்களும்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 06, 2021 9:42 pm
» அகராதி நீ என் அகராதி
by கவிப்புயல் இனியவன் Wed Dec 30, 2020 10:14 am
» ரசித்தவை பகிர்வோம்
by அ.இராமநாதன் Sat Dec 26, 2020 9:50 pm
அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
First topic message reminder :
1. உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்…
2. கதையும் கதை சார்ந்த நிமிட கதை, சிறுகதை, கதை பிறவும்...
3. கவிதை வகையைச் சார்ந்த புதுக்கவிதை, வசன கவிதை, கதைக்கவிதை பிறவும்…
4. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன் பிறவும்…
5. நகைச்சுவை
என்ற பிரிவுகள் அனைத்தும் (காதலி) என்பதைச் சார்ந்தே படைப்புகளைப் படைத்துத் தோட்டத்தின் இலக்கியப் போட்டிகளின் சோலை பகுதியில் http://www.tamilthottam.in/f95-forum பதிய வேண்டும்.
இவ்வாறு நாம் செய்வது ஒரு தலைப்பின் கீழ் நாம் பல்சுவையை அனுபவிக்க முடியும். இது தமிழ்த் தோட்டத்தின் போட்டி புதுமையும் ஆகும்.
1. மாதந்தோறும் 1,2,3 ஆகிய தேதிகளில் போட்டிக்கானத் தலைப்பு கொடுக்கப்படும். 29ஆம் தேதி போட்டிக்குப் படைப்புகளை பதிய கடைசி நாளாகும். முடிவுகள் மாத இறுதியில் (30,31 அல்லது மாதத்திற்கு 30 நாள் என்றால் 1 ஆம் தேதி) அறிவிக்கப்படும்.
2. போட்டியின் நடுவர்களாக நம் தோட்டத்தின் வலை நடத்துநர்கள் காப்பாளர்கள் கூட்டாகச் செயல்படுவார்கள் (இவர்களும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்). இவர்களுக்குப் போட்டிக்குரிய பரிசுப் படைப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நெறிமுறைகள் வகுத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் (29,30) ஆம் தேதிகளில் போட்டிக்கான படைப்புகளை பரிசிலித்து தேர்வு செய்வார்கள். 30 மாலை அல்லது 31ஆம் தேதிகளில் போட்டி முடிவு அறிவிக்கப்படும்.
3. ஒருவர் எந்த பிரிவின் கீழும் எத்தனை படைப்புக்கள் வேண்டுமானாலும் பதியலாம்.
4. இதற்காக நம் தோட்டத்தில் இலக்கியப் போட்டிகளின் சோலை என்ற தனி பகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியிலேதான் http://www.tamilthottam.in/f95-forum(இந்த இழையிலேதான்) அனைத்து போட்டிப் படைப்புகளும் தனித்தனியாகப் பதிய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, கவிதை என்ற திரியில்தான் போட்டிக்குப் பதிய வேண்டிய அனைத்து (அனைவரின்) கவிதைகளும் இடம்பெறுமாறு பதிய வேண்டும். அதற்கு மறுமொழியிட (REPLY) என்பதை கிளிக் செய்து பதிவது உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. போட்டிக்கான பதிவுகளில் தோட்ட உறவுகள் கமென்ட் கொடுக்கவும்… பாராட்டுரைக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
5. போட்டிக்கான படைப்புகள் புதிதாகவும் சொந்தப் படைப்பாகவும் இருக்க வேண்டும் (புகைப்படத்துக்கு பொருந்தாது). இதற்கு முன்னர் வேறு தளங்களில் பதியப் பட்டிருக்கக் கூடாது (புகைப்படத்துக்கு பொருந்தாது). போட்டி முடிவை அறிவித்த பின்னர் மற்ற தளங்களிலும் பிளாக்கிலும் மின்னஞ்சலில் பறிமாறிக்கொள்ள தடையில்லை.
6. வெற்றிப் பெற்றவர்களின் பயனர் தகவலறையில் கோப்பைகள் பரிசு சின்னமாக கொடுக்கப்படும். ஒருவர் எத்தனை முறை பரிசு பெற்றாலும் அவருக்குக் கோப்பை கொடுக்கப்படும்.
2.பரிசுக்குரிய படைப்புகள் சமுதாய மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதாக அமைந்திருக்க வேண்டும் அல்லது அழகியலை முன்னிருத்துவதாகவும் இலக்கியநயங்களை உள்ளடக்கியதாகவும் அமைந்திருக்கிறதா என்பதை நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) கருத்தில் கொள்ள வேண்டும். நடுவர்கள் அனைவரும் படைப்பாளியை முன்னிருத்தாமல் படைப்பை முன்னிருத்தி பரிசுக்கு பரிந்துரை செய்யவேண்டும். சிறந்த படைப்புக்குத்தானே பரிசே தவிர படைப்பாளிக்கு அல்ல என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.
3. நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) தங்களின் படைப்புகளைத் தாங்களே கூட முதல் மூன்று இடங்களுக்கு பரிந்துரை செய்யலாம். அவ்வாறு நடுவர்கள் தங்கள் படைப்புகளை பரிசுக்கு முன்னிருத்தியிருப்பின் அவர்களின் படைப்புகளை கவியருவி ம. ரமேஷ் அவர்களும் இராமநாதன் ஐயா அவர்களும் ஆலோசித்து பரிசுக்கு உரியதைத் தேர்ந்தெடுப்பார்கள்.
4.பரிசுக்குத் தேர்ந்தெடுத்து முதல் மூன்று இடங்களை அறிவிப்பதற்கு முன்பாக பரிசுக்குரிய படைப்புகள் வேறு தளங்களில் பதியப்பட்டுள்ளதா? என்று சோதித்து பார்க்கப்படும். அவ்வாறு இடம் பெற்றிருப்பின் தேர்ந்தெடுத்த பரிசை நிராகரித்து வேறு படைப்பை பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ( இது புகைப்படத்துக்குப் பொருந்தாது).
5.மேற்கண்ட நெறிமுறைகள் தோட்டத்தில் நடத்தப்படும் போட்டியானது ஒளிவுமறைவின்றி நடைபெறுவதை உறுதி செய்கிறது. எனவே, போட்டி நடுவர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் தவறாக நினைக்கவோ, அவர்களை மறைமுகமாகவோ நேராகவோ அவர்களின் மனம் வருந்தும்படி யாரும் மறுமொழியிட கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(தோட்ட உறவுகள் ஏதேனும் இன்னும் போட்டிக்கான ஆலோசனை கூறினால் அதையும் தேவைப்படின் சேர்த்துக் கொள்ளலாம்.)
அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
1. உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்…
2. கதையும் கதை சார்ந்த நிமிட கதை, சிறுகதை, கதை பிறவும்...
3. கவிதை வகையைச் சார்ந்த புதுக்கவிதை, வசன கவிதை, கதைக்கவிதை பிறவும்…
4. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன் பிறவும்…
5. நகைச்சுவை
என்ற பிரிவுகள் அனைத்தும் (காதலி) என்பதைச் சார்ந்தே படைப்புகளைப் படைத்துத் தோட்டத்தின் இலக்கியப் போட்டிகளின் சோலை பகுதியில் http://www.tamilthottam.in/f95-forum பதிய வேண்டும்.
இவ்வாறு நாம் செய்வது ஒரு தலைப்பின் கீழ் நாம் பல்சுவையை அனுபவிக்க முடியும். இது தமிழ்த் தோட்டத்தின் போட்டி புதுமையும் ஆகும்.
தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்
1. மாதந்தோறும் 1,2,3 ஆகிய தேதிகளில் போட்டிக்கானத் தலைப்பு கொடுக்கப்படும். 29ஆம் தேதி போட்டிக்குப் படைப்புகளை பதிய கடைசி நாளாகும். முடிவுகள் மாத இறுதியில் (30,31 அல்லது மாதத்திற்கு 30 நாள் என்றால் 1 ஆம் தேதி) அறிவிக்கப்படும்.
2. போட்டியின் நடுவர்களாக நம் தோட்டத்தின் வலை நடத்துநர்கள் காப்பாளர்கள் கூட்டாகச் செயல்படுவார்கள் (இவர்களும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்). இவர்களுக்குப் போட்டிக்குரிய பரிசுப் படைப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நெறிமுறைகள் வகுத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் (29,30) ஆம் தேதிகளில் போட்டிக்கான படைப்புகளை பரிசிலித்து தேர்வு செய்வார்கள். 30 மாலை அல்லது 31ஆம் தேதிகளில் போட்டி முடிவு அறிவிக்கப்படும்.
3. ஒருவர் எந்த பிரிவின் கீழும் எத்தனை படைப்புக்கள் வேண்டுமானாலும் பதியலாம்.
4. இதற்காக நம் தோட்டத்தில் இலக்கியப் போட்டிகளின் சோலை என்ற தனி பகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியிலேதான் http://www.tamilthottam.in/f95-forum(இந்த இழையிலேதான்) அனைத்து போட்டிப் படைப்புகளும் தனித்தனியாகப் பதிய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, கவிதை என்ற திரியில்தான் போட்டிக்குப் பதிய வேண்டிய அனைத்து (அனைவரின்) கவிதைகளும் இடம்பெறுமாறு பதிய வேண்டும். அதற்கு மறுமொழியிட (REPLY) என்பதை கிளிக் செய்து பதிவது உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. போட்டிக்கான பதிவுகளில் தோட்ட உறவுகள் கமென்ட் கொடுக்கவும்… பாராட்டுரைக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
5. போட்டிக்கான படைப்புகள் புதிதாகவும் சொந்தப் படைப்பாகவும் இருக்க வேண்டும் (புகைப்படத்துக்கு பொருந்தாது). இதற்கு முன்னர் வேறு தளங்களில் பதியப் பட்டிருக்கக் கூடாது (புகைப்படத்துக்கு பொருந்தாது). போட்டி முடிவை அறிவித்த பின்னர் மற்ற தளங்களிலும் பிளாக்கிலும் மின்னஞ்சலில் பறிமாறிக்கொள்ள தடையில்லை.
6. வெற்றிப் பெற்றவர்களின் பயனர் தகவலறையில் கோப்பைகள் பரிசு சின்னமாக கொடுக்கப்படும். ஒருவர் எத்தனை முறை பரிசு பெற்றாலும் அவருக்குக் கோப்பை கொடுக்கப்படும்.
நடுவர்களுக்கான நெறிமுறைகள்
நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) ஆகியோர்கள் போட்டிக்கான நடுவர்களாகப் பணிபுரிவார்கள்.
1.நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) அந்தந்தப் போட்டிக்குரிய பதிவிலேயே பரிசுக்குரிய முதல் மூன்று படைப்புகளைக் குறிப்பிட்டு அதன் சம்மதமான அனைத்து ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) ஒரு போட்டிப் பிரிவில் வேறு வேறு படைப்புகளை முதல் மூன்று இடத்துக்கு முன்னிருத்தியிருந்தால் கவியருவி ம. ரமேஷ் அவர்களும் இராமநாதன் ஐயா அவர்களும் இறுதியாக ஆலோசித்து முறையான மூன்று பரிசுக்குரிய படைப்பை பரிந்துரை செய்வார்கள்.2.பரிசுக்குரிய படைப்புகள் சமுதாய மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதாக அமைந்திருக்க வேண்டும் அல்லது அழகியலை முன்னிருத்துவதாகவும் இலக்கியநயங்களை உள்ளடக்கியதாகவும் அமைந்திருக்கிறதா என்பதை நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) கருத்தில் கொள்ள வேண்டும். நடுவர்கள் அனைவரும் படைப்பாளியை முன்னிருத்தாமல் படைப்பை முன்னிருத்தி பரிசுக்கு பரிந்துரை செய்யவேண்டும். சிறந்த படைப்புக்குத்தானே பரிசே தவிர படைப்பாளிக்கு அல்ல என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.
3. நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) தங்களின் படைப்புகளைத் தாங்களே கூட முதல் மூன்று இடங்களுக்கு பரிந்துரை செய்யலாம். அவ்வாறு நடுவர்கள் தங்கள் படைப்புகளை பரிசுக்கு முன்னிருத்தியிருப்பின் அவர்களின் படைப்புகளை கவியருவி ம. ரமேஷ் அவர்களும் இராமநாதன் ஐயா அவர்களும் ஆலோசித்து பரிசுக்கு உரியதைத் தேர்ந்தெடுப்பார்கள்.
4.பரிசுக்குத் தேர்ந்தெடுத்து முதல் மூன்று இடங்களை அறிவிப்பதற்கு முன்பாக பரிசுக்குரிய படைப்புகள் வேறு தளங்களில் பதியப்பட்டுள்ளதா? என்று சோதித்து பார்க்கப்படும். அவ்வாறு இடம் பெற்றிருப்பின் தேர்ந்தெடுத்த பரிசை நிராகரித்து வேறு படைப்பை பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ( இது புகைப்படத்துக்குப் பொருந்தாது).
5.மேற்கண்ட நெறிமுறைகள் தோட்டத்தில் நடத்தப்படும் போட்டியானது ஒளிவுமறைவின்றி நடைபெறுவதை உறுதி செய்கிறது. எனவே, போட்டி நடுவர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் தவறாக நினைக்கவோ, அவர்களை மறைமுகமாகவோ நேராகவோ அவர்களின் மனம் வருந்தும்படி யாரும் மறுமொழியிட கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(தோட்ட உறவுகள் ஏதேனும் இன்னும் போட்டிக்கான ஆலோசனை கூறினால் அதையும் தேவைப்படின் சேர்த்துக் கொள்ளலாம்.)
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Oct 03, 2013 7:11 pm; edited 32 times in total
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
அனைவரும் பங்கு பெற அன்புடன் வேண்டுகிறேன்
(தோட்டத்தில் சார்பில்)..

(தோட்டத்தில் சார்பில்)..

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31305
Points : 68667
Join date : 26/01/2011
Age : 76
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
தோட்ட உறவுகள் போட்டியின் நடைமுறை விதிக்களுக்குக் கட்டுப்பட்டு படைப்புகளைப் படைத்து பதிய வேண்டிய இடத்தில் பதிய வேண்டிய முறையில் பதிய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
மாதாந்திர போட்டி பகுதியில் போட்டி படைப்புகளை பதிவு செய்யுங்கள்
_________________
தமிழ்த்தோட்டம்
முகநூல் - தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 37
Location : கன்னியாகுமரி
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
இப்பகுதியில் யாரேனும் ஒருவர் போட்டிப் படைப்பைப் பதிவு செய்துவிட்டால் அவரின் படைப்பின் வரிசையிலேயே - அந்த இழையிலேயே மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி மற்றவர்கள் போட்டிப்படைப்பைப் பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் புதிய பதிவிட என்பதைப் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
கவியருவி ம. ரமேஷ் wrote:இப்பகுதியில் யாரேனும் ஒருவர் போட்டிப் படைப்பைப் பதிவு செய்துவிட்டால் அவரின் படைப்பின் வரிசையிலேயே - அந்த இழையிலேயே மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி மற்றவர்கள் போட்டிப்படைப்பைப் பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் புதிய பதிவிட என்பதைப் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
_________________
தமிழ்த்தோட்டம்
முகநூல் - தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 37
Location : கன்னியாகுமரி
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
புகைப்பட போட்டியில் வேறு தளங்களில் இருந்து போடலாம் என்று விதிமுறை இருக்கிறது இது சரியாக படவில்லை ...
தானே எடுத்த புகைப்படத்தை தான் ஒருவர் போட்டிக்கு கொடுக்க வேண்டும் இது தானே பொதுவிலும் விதி ?
தானே எடுத்த புகைப்படத்தை தான் ஒருவர் போட்டிக்கு கொடுக்க வேண்டும் இது தானே பொதுவிலும் விதி ?
nadinarayanan- மல்லிகை
- Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 29
Location : மதுரை
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
கவிதை பதிவேற்றும் நண்பர்கள் ஒருமுறைக்கு இருமுறை தங்களின் படைப்பில் உள்ள எழுத்து பிழைகளை சரிபார்த்தால் நலமாக இருக்கும் ..
_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....
கரைசேரா அலை...
***************************************************************************
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 30
Location : என் ஊர்ல தான்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
கருத்துக்கு மகிழ்ச்சி நண்பரே... ஆனால் அது சாத்தியம் இல்லை என்பதை ஆராய்ந்துதான் அவ்வாறு விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. காரணம் எல்லோராலும் புகைப்படக் கருவியையும் அதிலும் முக்கியமாகக் கொடுக்கப்படும் போட்டித்தலைப்புக்கு ஏற்றவாறு புகைப்படமெடுத்து பதிவது என்பது சாத்தியமில்லை என்பதாலும் இவ்வாறு விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது நண்பரே.nadinarayanan wrote:புகைப்பட போட்டியில் வேறு தளங்களில் இருந்து போடலாம் என்று விதிமுறை இருக்கிறது இது சரியாக படவில்லை ...
தானே எடுத்த புகைப்படத்தை தான் ஒருவர் போட்டிக்கு கொடுக்க வேண்டும் இது தானே பொதுவிலும் விதி ?
எடுத்துக்காட்டுக்கு ஒரு மாதத்தின் தலைப்பு மின்மினி என்று கொடுத்தோம் என்றால் மின்மினியை நாமாகப் படமெடுத்துப் பதிவது சாத்தியம் இல்லைதானே.
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31305
Points : 68667
Join date : 26/01/2011
Age : 76
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
கவியருவி ம. ரமேஷ் wrote:கருத்துக்கு மகிழ்ச்சி நண்பரே... ஆனால் அது சாத்தியம் இல்லை என்பதை ஆராய்ந்துதான் அவ்வாறு விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. காரணம் எல்லோராலும் புகைப்படக் கருவியையும் அதிலும் முக்கியமாகக் கொடுக்கப்படும் போட்டித்தலைப்புக்கு ஏற்றவாறு புகைப்படமெடுத்து பதிவது என்பது சாத்தியமில்லை என்பதாலும் இவ்வாறு விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது நண்பரே.nadinarayanan wrote:புகைப்பட போட்டியில் வேறு தளங்களில் இருந்து போடலாம் என்று விதிமுறை இருக்கிறது இது சரியாக படவில்லை ...
தானே எடுத்த புகைப்படத்தை தான் ஒருவர் போட்டிக்கு கொடுக்க வேண்டும் இது தானே பொதுவிலும் விதி ?
எடுத்துக்காட்டுக்கு ஒரு மாதத்தின் தலைப்பு மின்மினி என்று கொடுத்தோம் என்றால் மின்மினியை நாமாகப் படமெடுத்துப் பதிவது சாத்தியம் இல்லைதானே.
அடுத்த தலைப்பு லீக் ஆகிடுச்சு எல்லாரும் தயாராகுங்க..


சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 31
Location : ambasamudram (nellai dist)
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
போட்டிக்கான படைப்புகளைப் பதிவு செய்ய 25ஆம் தேதி கடைசி நாளாகும்... பங்கேற்காதவர்கள் குறுகிய காலத்தில் சிறப்பாக படைப்புகளைப் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம்.
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
கவியருவி ம. ரமேஷ் wrote:போட்டிக்கான படைப்புகளைப் பதிவு செய்ய 25ஆம் தேதி கடைசி நாளாகும்... பங்கேற்காதவர்கள் குறுகிய காலத்தில் சிறப்பாக படைப்புகளைப் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம்.
_________________
தமிழ்த்தோட்டம்
முகநூல் - தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 37
Location : கன்னியாகுமரி
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
ஒரு சின்ன விண்ணப்பம் பரிசீலிக்க வேண்டுகிறேன்..புகைப்பட போட்டியில் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்..ஆனால் ஒவ்வொருவருக்கும் எத்தனை பதிவுகள் வேண்டுமானாலும் பதியலாம் என்பது கொஞ்சம் பரிசீலிக்க வேண்டும்..சொந்த படைப்புகளை எத்துணை வேண்டுமானாலும் பதிவிடலாம்..புகைப்படங்கள் என்பது இணையத்தில் தேடி எவ்வளவு வேண்டுமானாலும் எடுக்க முடியும் எனவே பலரும் கணக்கற்ற முறையில் புகைப்படங்களை பதிவார்களேயானால் நடுவரின் பாடு திண்டாட்டம் தான்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 31
Location : ambasamudram (nellai dist)
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
இம்மாத தலைப்புக்குத்தான் பல புகைப்படங்கள் கிடைக்கும். இனிவரும் தலைப்புகளுக்குக் கிடைக்காமல் போகலாம். இருப்பினும் நடுவர்களின் கருத்தை அறிந்து தேவைப்பட்டால் அடுத்த மாதத்திலிருந்து நெறிமுறைகளை மாற்றி அமைக்கலாம்.
கருத்துக்கு நன்றி நண்பரே
கருத்துக்கு நன்றி நண்பரே

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
சரவணன் wrote:ஒரு சின்ன விண்ணப்பம் பரிசீலிக்க வேண்டுகிறேன்..புகைப்பட போட்டியில் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்..ஆனால் ஒவ்வொருவருக்கும் எத்தனை பதிவுகள் வேண்டுமானாலும் பதியலாம் என்பது கொஞ்சம் பரிசீலிக்க வேண்டும்..சொந்த படைப்புகளை எத்துணை வேண்டுமானாலும் பதிவிடலாம்..புகைப்படங்கள் என்பது இணையத்தில் தேடி எவ்வளவு வேண்டுமானாலும் எடுக்க முடியும் எனவே பலரும் கணக்கற்ற முறையில் புகைப்படங்களை பதிவார்களேயானால் நடுவரின் பாடு திண்டாட்டம் தான்
புகைப்பட போட்டிக்கு சொந்தமாக எடுத்த படங்கள் மட்டும் என்று நினைத்தேனே??
அப்படி இல்லையா??

ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 34
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
ஆளுங்க...நீங்க சரியான ஆளுதான் போங்க...
போட்டிக்கான நெறிமுறையைச் சரியாகப் படிக்கவில்லையா நீங்கள். எப்படியெல்லாம் ஏமாந்து போயிருக்கீங்க பாருங்க..
போட்டிக்கான நெறிமுறையைச் சரியாகப் படிங்க.
போட்டிக்கான நெறிமுறையைச் சரியாகப் படிக்கவில்லையா நீங்கள். எப்படியெல்லாம் ஏமாந்து போயிருக்கீங்க பாருங்க..
போட்டிக்கான நெறிமுறையைச் சரியாகப் படிங்க.
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
அப்படி இல்லையே
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 31
Location : ambasamudram (nellai dist)
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
கவியருவி ம. ரமேஷ் wrote:இம்மாத தலைப்புக்குத்தான் பல புகைப்படங்கள் கிடைக்கும். இனிவரும் தலைப்புகளுக்குக் கிடைக்காமல் போகலாம். இருப்பினும் நடுவர்களின் கருத்தை அறிந்து தேவைப்பட்டால் அடுத்த மாதத்திலிருந்து நெறிமுறைகளை மாற்றி அமைக்கலாம்.
கருத்துக்கு நன்றி நண்பரே![]()
நன்றி
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 31
Location : ambasamudram (nellai dist)
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
புரிந்தது..
ஆனால், ஒன்று இடிக்குது!!
புகைப்படங்களும் யாரோ ஒருவரால் எடுக்கப்படுகிறன..
அப்படியிருக்கும் போது, வேறு ஒருவர் எடுத்த புகைப்படத்தைப் போட்டிக்காக போடுவது அவரது படைப்பைத் திருடுவது போலத் தானே??
ஆனால், ஒன்று இடிக்குது!!
புகைப்படங்களும் யாரோ ஒருவரால் எடுக்கப்படுகிறன..
அப்படியிருக்கும் போது, வேறு ஒருவர் எடுத்த புகைப்படத்தைப் போட்டிக்காக போடுவது அவரது படைப்பைத் திருடுவது போலத் தானே??
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 34
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
புகைப்படம் தவிர பிற போட்டிக்கானவை சொந்த படைப்புகளாகவே இருக்க வேண்டும் என்று நெறிமுறை வகுத்துள்ளோம்.ஆளுங்க wrote:புரிந்தது..
ஆனால், ஒன்று இடிக்குது!!
புகைப்படங்களும் யாரோ ஒருவரால் எடுக்கப்படுகிறன..
அப்படியிருக்கும் போது, வேறு ஒருவர் எடுத்த புகைப்படத்தைப் போட்டிக்காக போடுவது அவரது படைப்பைத் திருடுவது போலத் தானே??
புகைப்படம் மட்டும் சொந்தப் படம் - படைப்பு அல்ல. காரணம். எல்லோராலும் புகைப்படம் எடுக்கமுடியாது. ஆதலால் தலைப்புக்கேற்ப தாங்கள் ரசித்த புகைப்படங்களைப் பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. புகைப்படத்துக்கான வெற்றியிடங்களில் வெற்றி பெறுபவர்கள் ரசனைக்காகவே வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் செய்த பதிவு, புகைப்படமெடுத்தவருக்குப் பாராட்டுகளாகவும் வாழ்த்துகளாகவும் அமையும். பிறருடைய படைப்பை நாம் திருடவில்லை. அங்கிகரிக்கிறோம்.
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
கவியருவி ம. ரமேஷ் wrote:
புகைப்படம் மட்டும் சொந்தப் படம் - படைப்பு அல்ல. காரணம். எல்லோராலும் புகைப்படம் எடுக்கமுடியாது. ஆதலால் தலைப்புக்கேற்ப தாங்கள் ரசித்த புகைப்படங்களைப் பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. புகைப்படத்துக்கான வெற்றியிடங்களில் வெற்றி பெறுபவர்கள் ரசனைக்காகவே வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் செய்த பதிவு, புகைப்படமெடுத்தவருக்குப் பாராட்டுகளாகவும் வாழ்த்துகளாகவும் அமையும். பிறருடைய படைப்பை நாம் திருடவில்லை. அங்கிகரிக்கிறோம்.



ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 33
Location : சூரத்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
கவியருவி ம. ரமேஷ் wrote:புகைப்படம் தவிர பிற போட்டிக்கானவை சொந்த படைப்புகளாகவே இருக்க வேண்டும் என்று நெறிமுறை வகுத்துள்ளோம்.ஆளுங்க wrote:புரிந்தது..
ஆனால், ஒன்று இடிக்குது!!
புகைப்படங்களும் யாரோ ஒருவரால் எடுக்கப்படுகிறன..
அப்படியிருக்கும் போது, வேறு ஒருவர் எடுத்த புகைப்படத்தைப் போட்டிக்காக போடுவது அவரது படைப்பைத் திருடுவது போலத் தானே??
புகைப்படம் மட்டும் சொந்தப் படம் - படைப்பு அல்ல. காரணம். எல்லோராலும் புகைப்படம் எடுக்கமுடியாது. ஆதலால் தலைப்புக்கேற்ப தாங்கள் ரசித்த புகைப்படங்களைப் பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. புகைப்படத்துக்கான வெற்றியிடங்களில் வெற்றி பெறுபவர்கள் ரசனைக்காகவே வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் செய்த பதிவு, புகைப்படமெடுத்தவருக்குப் பாராட்டுகளாகவும் வாழ்த்துகளாகவும் அமையும். பிறருடைய படைப்பை நாம் திருடவில்லை. அங்கிகரிக்கிறோம்.
தங்கள் பதிலுக்கு நன்றி...
அப்படியெனில், புகைப்படங்களை இடுவோர் அதன் மூலத்தையும் அளிக்க வேண்டும் அல்லவா? (அப்போது தானே புகைப்பட கலைஞர்களை அங்கீகரித்ததாய் எடுத்துக் கொள்ள முடியும்!!)
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 34
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
ஜூன் மாத போட்டித் தலைப்பு - மழை
போட்டிப் பிரிவில் இருந்து புகைப்படம் நீக்கப்படுகிறது.
மழை தொடர்பான மழைச் சாரல் மழைத்தூறல் என்ற சொல்களையும் பிறவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம்
4 ஆம் தேதியிலிருந்து போட்டிக்கானப் பதிவுகளைப் பதியும்படி கேட்டுக்கொள்கிறேன். காரணம் ஜூன் மாத போட்டிக்கான திரி இன்னும் உண்டாக்கப்படவில்லை.
போட்டிப் பிரிவில் இருந்து புகைப்படம் நீக்கப்படுகிறது.
மழை தொடர்பான மழைச் சாரல் மழைத்தூறல் என்ற சொல்களையும் பிறவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம்
4 ஆம் தேதியிலிருந்து போட்டிக்கானப் பதிவுகளைப் பதியும்படி கேட்டுக்கொள்கிறேன். காரணம் ஜூன் மாத போட்டிக்கான திரி இன்னும் உண்டாக்கப்படவில்லை.
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன்.
ஆனால், பதிவிட முடியவில்லையே!
" longdesc="90" />

ஆனால், பதிவிட முடியவில்லையே!

கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 45
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!
கொஞ்சம் பொறுங்கள்... பார்க்கிறேன்.
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|