தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
+16
கலைநிலா
thaliranna
சதாசிவம்
manjubashini
வள்ளல்
dhilipdsp
அ.இராமநாதன்
நிலாமதி
R.Eswaran
RAJABTHEEN
ருக்மணி
பார்த்திபன்
தமிழ்1981
vinitha
ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்
20 posters
Page 5 of 8
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
First topic message reminder :
அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். அம்மா – தாய் – அம்மாவைப் பற்றிய பிற கலைச்சொல் ஆக்கங்களோடு மட்டும் புதுக்கவிதையில் அந்தாதியாக எழுதுங்கள். தாயின் அன்பு, கருணை, வளர்ப்பு, தியாகம், அர்ப்பணிப்பு போன்ற பிற நல்ல பண்புகளை மட்டுமே முன்னிருத்திப் படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சில அம்மாக்களிடம் – தாயிடம் காணப்படும் குறைகளைப் பதிவு செய்தல், சாடுதல் போன்ற கருத்துதடைய அந்தாதிக் கவிதைகளைப் பதிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் பின்னர் புத்தகமாகப் வெளியிடுகிறேன். உங்களுக்கும் (படைப்பாளர்களுக்கும்) பிறதிகள் அனுப்பி வைக்கிறேன். ஏற்கெனவே காதல் அந்தாதியும் [You must be registered and logged in to see this link.] எழுதிக்கொண்டு வருகிறோம். இவ்வாறு ஒரு ஐந்தாறு தலைப்புகளின் கீழ் அந்தாதி எழுதி நாம் புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா…
அம்மா நீ தாலாட்டிய
அந்த நாள் நினைவுகள்
கலையாமல் இருக்கிறது.
கிழியாமல் இருக்கிறது
நீ என்னைத் தாலாட்டி
ஊஞ்சல் கட்டிய அந்த
நைந்த புடவை.
அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். அம்மா – தாய் – அம்மாவைப் பற்றிய பிற கலைச்சொல் ஆக்கங்களோடு மட்டும் புதுக்கவிதையில் அந்தாதியாக எழுதுங்கள். தாயின் அன்பு, கருணை, வளர்ப்பு, தியாகம், அர்ப்பணிப்பு போன்ற பிற நல்ல பண்புகளை மட்டுமே முன்னிருத்திப் படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சில அம்மாக்களிடம் – தாயிடம் காணப்படும் குறைகளைப் பதிவு செய்தல், சாடுதல் போன்ற கருத்துதடைய அந்தாதிக் கவிதைகளைப் பதிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் பின்னர் புத்தகமாகப் வெளியிடுகிறேன். உங்களுக்கும் (படைப்பாளர்களுக்கும்) பிறதிகள் அனுப்பி வைக்கிறேன். ஏற்கெனவே காதல் அந்தாதியும் [You must be registered and logged in to see this link.] எழுதிக்கொண்டு வருகிறோம். இவ்வாறு ஒரு ஐந்தாறு தலைப்புகளின் கீழ் அந்தாதி எழுதி நாம் புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா…
அம்மா நீ தாலாட்டிய
அந்த நாள் நினைவுகள்
கலையாமல் இருக்கிறது.
கிழியாமல் இருக்கிறது
நீ என்னைத் தாலாட்டி
ஊஞ்சல் கட்டிய அந்த
நைந்த புடவை.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 3:31 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா என்றும்
உன் முகம் என் கண் முன்னே
நான் பட்ட படிப்பை
எப்பொழுது முடிப்பேன்
உன்னை காண்பேன்
என்று இருக்கிறது
உன் முகம் என் கண் முன்னே
நான் பட்ட படிப்பை
எப்பொழுது முடிப்பேன்
உன்னை காண்பேன்
என்று இருக்கிறது
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
இருக்கிறது
உன் மீதான பாசம்
பிரிவு
காலம் கொடுத்த ஒன்று
கல்யாணம் என்ற பெயரில்
கடவுளுக்கு ஏன் இந்த ஒர வஞ்சனை?
பெண் குழந்தைகளை மட்டும்
பெற்றோரிடம் இருந்து பிரிக்கின்றாரே!!!
உன் மீதான பாசம்
பிரிவு
காலம் கொடுத்த ஒன்று
கல்யாணம் என்ற பெயரில்
கடவுளுக்கு ஏன் இந்த ஒர வஞ்சனை?
பெண் குழந்தைகளை மட்டும்
பெற்றோரிடம் இருந்து பிரிக்கின்றாரே!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
பிரிக்கின்றாரே என
எண்ணாதே தோழி....
அன்னையின் அன்பை விட்டு
மரணம் மட்டுமே
பிரிக்க இயலும்...
திருமணம் எனும்
பந்தத்தின் மூலம்
நீயும் ஓர் தாயாக
உருவெடுக்கவே இந்த
பிரிவு....இதுவும்
காலத்தின் பரிமாற்றமே
மகளாய் இருந்த நீ
திருமணத்தின் பின்னர்
அம்மாவாக்க இறைவன்
கொடுக்கும் சிறி பிரிவே.....
நீ அன்னையானாலும்
உந்தாய்க்கு நீ என்றும்
குழந்தை தான்.... உன்னையென்றும்
நேசிப்பாள் அம்மா
எண்ணாதே தோழி....
அன்னையின் அன்பை விட்டு
மரணம் மட்டுமே
பிரிக்க இயலும்...
திருமணம் எனும்
பந்தத்தின் மூலம்
நீயும் ஓர் தாயாக
உருவெடுக்கவே இந்த
பிரிவு....இதுவும்
காலத்தின் பரிமாற்றமே
மகளாய் இருந்த நீ
திருமணத்தின் பின்னர்
அம்மாவாக்க இறைவன்
கொடுக்கும் சிறி பிரிவே.....
நீ அன்னையானாலும்
உந்தாய்க்கு நீ என்றும்
குழந்தை தான்.... உன்னையென்றும்
நேசிப்பாள் அம்மா
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா என்றழைக்கும்போது
உதடுகள் ஒட்டுவதில்
என்ன பெரிய ஆச்சரியம்
இருக்க முடியும்
பாசம் எனும்
பசை தடவி
உள்ளத்தில் அவள்
எப்பொழுதும் ஒட்டியிருக்கையில்!
உதடுகள் ஒட்டுவதில்
என்ன பெரிய ஆச்சரியம்
இருக்க முடியும்
பாசம் எனும்
பசை தடவி
உள்ளத்தில் அவள்
எப்பொழுதும் ஒட்டியிருக்கையில்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
ஒட்டியிருக்கையில்
நான் விட்டுச் சென்று விட்டேன்...
நீ விட்டுச் சென்றதும்
நான் ஒட்டியிருக்க நினைக்கிறேன்
தாயே உன் நினைவுகளுடன்
என்றும் உன் மகனாய்
நான் விட்டுச் சென்று விட்டேன்...
நீ விட்டுச் சென்றதும்
நான் ஒட்டியிருக்க நினைக்கிறேன்
தாயே உன் நினைவுகளுடன்
என்றும் உன் மகனாய்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
மகனாய் பிறந்தால்
அன்னையின் பாசம்
பெண்மையின் நேசம்
புரியாது என்று
என்னை மகளாய்
பெற்று எடுத்தாயோ!!!
அன்னையின் பாசம்
பெண்மையின் நேசம்
புரியாது என்று
என்னை மகளாய்
பெற்று எடுத்தாயோ!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
பெற்று எடுத்தாயோ
இல்லை தத்துக்கொடுத்தாயோ
தாயே ...
முத்து முத்தாய் சிறக்கிறேன்
உன் பத்து மாத
தூக்கத்தில் நீ காற்று
தந்த வித்தைகளை
வைத்துக்கொண்டு
இல்லை தத்துக்கொடுத்தாயோ
தாயே ...
முத்து முத்தாய் சிறக்கிறேன்
உன் பத்து மாத
தூக்கத்தில் நீ காற்று
தந்த வித்தைகளை
வைத்துக்கொண்டு
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
வித்தைகளை வைத்துக்கொண்டு
என்ன பயன்? விரல்களை இழந்தபின்!
அதுபோல் திரைகடல் ஓடி
திரவியம் தேடி என்ன பயன்?
தியாகத் தாயுனை தனிமையில்
தவிக்க விட்டு வந்தபின்!
என்ன பயன்? விரல்களை இழந்தபின்!
அதுபோல் திரைகடல் ஓடி
திரவியம் தேடி என்ன பயன்?
தியாகத் தாயுனை தனிமையில்
தவிக்க விட்டு வந்தபின்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
தவிக்க விட்டு வந்த பின்னும்
என்னையே நினைத்து துடிக்கிறாயே!!
இந்த பாவியை மன்னிப்பாயா!!
என் மீது வருத்தம் ஏதும்
இல்லை என்று கூறுவாயா அன்னையே!!!
என்னையே நினைத்து துடிக்கிறாயே!!
இந்த பாவியை மன்னிப்பாயா!!
என் மீது வருத்தம் ஏதும்
இல்லை என்று கூறுவாயா அன்னையே!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
annaye nerru
annaiyar thinam
nan tholavil
erunthu kondu
unakku vazththu
solla vendiyatha ullathu
epoluthu
unnudan sernthu
annaiyar thinm kondaduven
unnai santhosa paduththuven
annaiye
annaiyar thinam
nan tholavil
erunthu kondu
unakku vazththu
solla vendiyatha ullathu
epoluthu
unnudan sernthu
annaiyar thinm kondaduven
unnai santhosa paduththuven
annaiye
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அன்னையே
வருடத்தின் ஒரு நாள் மட்டும் அல்ல!!!
உன்னுடன் வாழும்
அத்தனை நாளும்
அன்னையர் தினமே!!!
வருடத்தின் ஒரு நாள் மட்டும் அல்ல!!!
உன்னுடன் வாழும்
அத்தனை நாளும்
அன்னையர் தினமே!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
annaiyarukku
thinam
kondadukiron
epoluthavathu
annaiyai
santhosamaka
vaiththulloma
thinam
kondadukiron
epoluthavathu
annaiyai
santhosamaka
vaiththulloma
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
சந்தோஷமாய் வைத்துள்ளோமா
தன்னையே ஈந்தவளை
தன் பசிக்கு அன்னம் உட்கொள்ளுமுன்னே
என் பசி தீர்ப்பாள் என் அன்னை .
எத்தனை நாள் பட்டினி இருந்தாளோ என் தாயவள்
தன்னையே ஈந்தவளை
தன் பசிக்கு அன்னம் உட்கொள்ளுமுன்னே
என் பசி தீர்ப்பாள் என் அன்னை .
எத்தனை நாள் பட்டினி இருந்தாளோ என் தாயவள்
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
என் தாயவள்
தாயல்ல
தெய்வம் - இறைவன் - கடவுளுமானவள்
அவள்.
பெண் என்று அவளை
ஏளனமாக மதிப்பிட்டுவிடாதீர்கள்.
மண்ணும் பெண்ணும்தான்
விளைவித்துக்கொடுக்கிறார்கள்.
உலகின் வளர்ச்சி
பெண்ணில்தான் துவங்குகிறது.
தாயல்ல
தெய்வம் - இறைவன் - கடவுளுமானவள்
அவள்.
பெண் என்று அவளை
ஏளனமாக மதிப்பிட்டுவிடாதீர்கள்.
மண்ணும் பெண்ணும்தான்
விளைவித்துக்கொடுக்கிறார்கள்.
உலகின் வளர்ச்சி
பெண்ணில்தான் துவங்குகிறது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
பெண்ணில் தான் தொடங்குகின்றது
ஒவ்வொரு ஆணின் வளர்ச்சியும்
பெண்ணில் தான் தொடங்குகின்றது
ஆனால்
அம்மனிதன் மாமனிதன்
ஆவதோ அன்னையின்
அன்பிலும் தியாகத்திலுமே
தொடங்குகின்றது.....
ஒவ்வொரு ஆணின் வளர்ச்சியும்
பெண்ணில் தான் தொடங்குகின்றது
ஆனால்
அம்மனிதன் மாமனிதன்
ஆவதோ அன்னையின்
அன்பிலும் தியாகத்திலுமே
தொடங்குகின்றது.....
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
தொடங்குகின்றது
என் வாழ்க்கை
உன் வலியில்....
தொடர்கின்றது
உன் இன்ப வலி
வாழ்நாள் முழுதும்...
என் வாழ்க்கை
உன் வலியில்....
தொடர்கின்றது
உன் இன்ப வலி
வாழ்நாள் முழுதும்...
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
வாழ்நாள் முழுதும்
என்னை அணைத்து
கொண்டவள்
வறுமை வந்த போதும்
அதை கடைபிடித்தவள்
அவளின் வாழ்கையை
எனக்காகவே வாழ்தவள்
அன்னை .................
என்னை அணைத்து
கொண்டவள்
வறுமை வந்த போதும்
அதை கடைபிடித்தவள்
அவளின் வாழ்கையை
எனக்காகவே வாழ்தவள்
அன்னை .................
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அன்னை என்ற
ஒற்றைச் சொல்லில்
அகிலம் எல்லாம் அடக்கம்!
தன்னை வருத்தி
தம் மக்களை உயர்த்தும்
அவளே அன்பின் தொடக்கம்!
ஒற்றைச் சொல்லில்
அகிலம் எல்லாம் அடக்கம்!
தன்னை வருத்தி
தம் மக்களை உயர்த்தும்
அவளே அன்பின் தொடக்கம்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
தொடக்கம்
தொடக்கம்
என்ற ஒன்றை
கற்று தந்த
அன்னையின்
முடிவை ஏற்று
கொள்ளவில்லை
நான் ...................
தொடக்கம்
என்ற ஒன்றை
கற்று தந்த
அன்னையின்
முடிவை ஏற்று
கொள்ளவில்லை
நான் ...................
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
நான் என்பதை
எனக்கு உணர்த்தியவள்
அம்மா....
நான் என் குறைகளை
அறிய சொல்லியவள்
என் அம்மா
உலகமே சுற்றினாலும்
விரும்புவது நின்
கருவிழி படும் தூரத்தில்
வாழ்வதையும்
உன் கரம் தொடும்
அன்பில் வாழ்வதையுமே
எனக்கு உணர்த்தியவள்
அம்மா....
நான் என் குறைகளை
அறிய சொல்லியவள்
என் அம்மா
உலகமே சுற்றினாலும்
விரும்புவது நின்
கருவிழி படும் தூரத்தில்
வாழ்வதையும்
உன் கரம் தொடும்
அன்பில் வாழ்வதையுமே
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அன்பில் வாழ்வதைக்
கற்றுக் கொடுத்தவள் நீ.
அன்பாகவே
வாழ்ந்தவள் நீ.
அன்புக்காகவே
ஏங்கியவளும் நீ.
அன்பின் இன்பம் நீ.
கற்றுக் கொடுத்தவள் நீ.
அன்பாகவே
வாழ்ந்தவள் நீ.
அன்புக்காகவே
ஏங்கியவளும் நீ.
அன்பின் இன்பம் நீ.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
இன்பம் நீயம்மா
எந்தன் பேரின்பம் நீயம்மா
உன்னை நினைக்கையிலே
என் துன்பம்
மறையுதம்மா....
எவ்வளவு கோபத்தில்
என்னை
திட்டினாலும் அடித்தாலும்
இமைப் பொழுதில்
அன்பால் அணைக்கும்
தன்மை யாரிடம் நான்
காண்பேன் அம்மா
எந்தன் பேரின்பம் நீயம்மா
உன்னை நினைக்கையிலே
என் துன்பம்
மறையுதம்மா....
எவ்வளவு கோபத்தில்
என்னை
திட்டினாலும் அடித்தாலும்
இமைப் பொழுதில்
அன்பால் அணைக்கும்
தன்மை யாரிடம் நான்
காண்பேன் அம்மா
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
காண்பேன் அம்மா
உன்னை
என் ஒவ்வொரு சொல்லிலும்
ஒவ்வொரு செயலிலும்..
என் ஆதியும்
அந்தமும் நீயே!!!!!!
உன்னை
என் ஒவ்வொரு சொல்லிலும்
ஒவ்வொரு செயலிலும்..
என் ஆதியும்
அந்தமும் நீயே!!!!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
நீயே நிறைந்திருக்கிறாய்!
அன்பு எனும் அர்த்தம் தரும்
அத்துனை சொற்களிலும்!
அன்பு எனும் அர்த்தம் தரும்
அத்துனை சொற்களிலும்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்.. (அம்மா கவிதை) வித்யாசாகர்!
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்.. (அம்மா கவிதை) வித்யாசாகர்!
Page 5 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|