தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
+16
கலைநிலா
thaliranna
சதாசிவம்
manjubashini
வள்ளல்
dhilipdsp
அ.இராமநாதன்
நிலாமதி
R.Eswaran
RAJABTHEEN
ருக்மணி
பார்த்திபன்
தமிழ்1981
vinitha
ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்
20 posters
Page 4 of 8
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
First topic message reminder :
அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். அம்மா – தாய் – அம்மாவைப் பற்றிய பிற கலைச்சொல் ஆக்கங்களோடு மட்டும் புதுக்கவிதையில் அந்தாதியாக எழுதுங்கள். தாயின் அன்பு, கருணை, வளர்ப்பு, தியாகம், அர்ப்பணிப்பு போன்ற பிற நல்ல பண்புகளை மட்டுமே முன்னிருத்திப் படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சில அம்மாக்களிடம் – தாயிடம் காணப்படும் குறைகளைப் பதிவு செய்தல், சாடுதல் போன்ற கருத்துதடைய அந்தாதிக் கவிதைகளைப் பதிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் பின்னர் புத்தகமாகப் வெளியிடுகிறேன். உங்களுக்கும் (படைப்பாளர்களுக்கும்) பிறதிகள் அனுப்பி வைக்கிறேன். ஏற்கெனவே காதல் அந்தாதியும் [You must be registered and logged in to see this link.] எழுதிக்கொண்டு வருகிறோம். இவ்வாறு ஒரு ஐந்தாறு தலைப்புகளின் கீழ் அந்தாதி எழுதி நாம் புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா…
அம்மா நீ தாலாட்டிய
அந்த நாள் நினைவுகள்
கலையாமல் இருக்கிறது.
கிழியாமல் இருக்கிறது
நீ என்னைத் தாலாட்டி
ஊஞ்சல் கட்டிய அந்த
நைந்த புடவை.
அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். அம்மா – தாய் – அம்மாவைப் பற்றிய பிற கலைச்சொல் ஆக்கங்களோடு மட்டும் புதுக்கவிதையில் அந்தாதியாக எழுதுங்கள். தாயின் அன்பு, கருணை, வளர்ப்பு, தியாகம், அர்ப்பணிப்பு போன்ற பிற நல்ல பண்புகளை மட்டுமே முன்னிருத்திப் படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சில அம்மாக்களிடம் – தாயிடம் காணப்படும் குறைகளைப் பதிவு செய்தல், சாடுதல் போன்ற கருத்துதடைய அந்தாதிக் கவிதைகளைப் பதிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் பின்னர் புத்தகமாகப் வெளியிடுகிறேன். உங்களுக்கும் (படைப்பாளர்களுக்கும்) பிறதிகள் அனுப்பி வைக்கிறேன். ஏற்கெனவே காதல் அந்தாதியும் [You must be registered and logged in to see this link.] எழுதிக்கொண்டு வருகிறோம். இவ்வாறு ஒரு ஐந்தாறு தலைப்புகளின் கீழ் அந்தாதி எழுதி நாம் புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா…
அம்மா நீ தாலாட்டிய
அந்த நாள் நினைவுகள்
கலையாமல் இருக்கிறது.
கிழியாமல் இருக்கிறது
நீ என்னைத் தாலாட்டி
ஊஞ்சல் கட்டிய அந்த
நைந்த புடவை.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 3:31 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
வாழ்வின் ஆரம்பம் நீ
என்றாலும்
வாழ்வின் இறுதி வரை
ஒவ்வொரு செயலிலும்
ஏதோ ஒரு உருவத்தில்
நீ என்னுடன்
இருக்கின்றாய்
என்னால் உன் பிரிவை
தாங்க முடியாது என்று
என்றாலும்
வாழ்வின் இறுதி வரை
ஒவ்வொரு செயலிலும்
ஏதோ ஒரு உருவத்தில்
நீ என்னுடன்
இருக்கின்றாய்
என்னால் உன் பிரிவை
தாங்க முடியாது என்று
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
தாங்க முடியாது அம்மா
தாங்க முடியாது
நான் இருக்கும் போது
நீ தனிமையில்
ஆதரவற்று வாழ்வதை
என்னால் என்னாளும்
தாங்க முடியாது..........
தாங்க முடியாது
நான் இருக்கும் போது
நீ தனிமையில்
ஆதரவற்று வாழ்வதை
என்னால் என்னாளும்
தாங்க முடியாது..........
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
தாங்க முடியாது
தாயே உன்னால்
உன் தவப் புதல்வன்
படும் துயர் அறிந்தால்!
அதனால்தான் சொல்கிறேன்
இனியும் கேட்காதே
எப்படி இருக்கிறாய்?
என்று!
தாயே உன்னால்
உன் தவப் புதல்வன்
படும் துயர் அறிந்தால்!
அதனால்தான் சொல்கிறேன்
இனியும் கேட்காதே
எப்படி இருக்கிறாய்?
என்று!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
எப்படி இருக்கிறாய் என்று
நீ அடிக்கடி கேட்கும் போது
பொய்யை மெய்யாக்க நான்
படும் அவஷ்தைகள் உன்
பிரசவத்தைவிட கொடியாது
அம்மா நீ என் அருகில்
இல்லாத அந்த நாட்கள் ...
நீ அடிக்கடி கேட்கும் போது
பொய்யை மெய்யாக்க நான்
படும் அவஷ்தைகள் உன்
பிரசவத்தைவிட கொடியாது
அம்மா நீ என் அருகில்
இல்லாத அந்த நாட்கள் ...
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அந்த நாட்கள்
என்னை தூக்கி
நீ நடந்த நாட்கள்
மீண்டும் வர
நீ மகளாக
என் மடியில்
என்னை தூக்கி
நீ நடந்த நாட்கள்
மீண்டும் வர
நீ மகளாக
என் மடியில்
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
என் மடியில்
நீ
மீண்டுமொரு ஜனனம்
மகளாக இல்லை
மகனாக இல்லை
தாய் தந்தையாக...
தாங்கி நிற்கும் பூமியில்
உன்னை காணாமல்
ஏங்கி வாடும் என் இதயம்
நீ
மீண்டுமொரு ஜனனம்
மகளாக இல்லை
மகனாக இல்லை
தாய் தந்தையாக...
தாங்கி நிற்கும் பூமியில்
உன்னை காணாமல்
ஏங்கி வாடும் என் இதயம்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
ஏங்கி வாடும் என் இதயம்
நீ என்னருகில்
இல்லாவிட்டால்
தாய்ப்பசு காணாத கன்றுப் போல
துடிக்கும் என் மனம்
அம்மா உந்தன் கண்டிப்பு
எனக்கு பிடிக்கவில்லை யென்றாலும்
உந்தன் முகம் சிறிது
நேரங் கூட என்னை விட்டு
மறையக் கூடாது தாயே
அதுவே நான் அனுபவிக்கும்
பெருந் தண்டனை
நீ என்னருகில்
இல்லாவிட்டால்
தாய்ப்பசு காணாத கன்றுப் போல
துடிக்கும் என் மனம்
அம்மா உந்தன் கண்டிப்பு
எனக்கு பிடிக்கவில்லை யென்றாலும்
உந்தன் முகம் சிறிது
நேரங் கூட என்னை விட்டு
மறையக் கூடாது தாயே
அதுவே நான் அனுபவிக்கும்
பெருந் தண்டனை
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
பெருந் தண்டனை
உன்னை முதியோர்
இல்லத்தில் விட்டுவிட்டு
வீடு திரும்புகையில்
நான் மருத்துவமனைக்கு
வந்தேன் உன் முகமாய்
கையில் பெண் குழந்தை
திரும்பி அழைத்துவந்தேன்
என் தவறை உணர்ந்து
உன்னை முதியோர்
இல்லத்தில் விட்டுவிட்டு
வீடு திரும்புகையில்
நான் மருத்துவமனைக்கு
வந்தேன் உன் முகமாய்
கையில் பெண் குழந்தை
திரும்பி அழைத்துவந்தேன்
என் தவறை உணர்ந்து
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
என் தவறை உணரவைத்தாய்
உந்தன் அன்பினால்
அம்மா உந்தன்
அன்பிற்கு ஈடாக
எதனை நான் சொல்வேன்......
கருவினில் சுமந்தாய்
நானோ உன்னை
நின் வயோதிபதில்
சுமக்க உன்னை
என் மனைவியிடம்
அனுமதிக்காய்
காத்திருக்கின்றேன்.....
உந்தன் அன்பினால்
அம்மா உந்தன்
அன்பிற்கு ஈடாக
எதனை நான் சொல்வேன்......
கருவினில் சுமந்தாய்
நானோ உன்னை
நின் வயோதிபதில்
சுமக்க உன்னை
என் மனைவியிடம்
அனுமதிக்காய்
காத்திருக்கின்றேன்.....
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
காத்திருக்கின்றேன்.....
என் தாயி போல் தாரம்
அமைய...
பூத்திருக்கிறேன் என்
தந்தை போல் தலைமுறை
செழிக்க
என் தாயி போல் தாரம்
அமைய...
பூத்திருக்கிறேன் என்
தந்தை போல் தலைமுறை
செழிக்க
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
செழிக்க வேண்டும்
தாயே நானும்
எனது தலைமுறையும்
நீ உந்தன்
கண்ணீரையெல்லாம்
சந்தோஷமாக்கி
உந்தன்
துக்கமெல்லாம்
இன்பமாக்கி
வேண்டுவேன் நான்
உன் ஆசிர்வாதத்தை
தாயே நானும்
எனது தலைமுறையும்
நீ உந்தன்
கண்ணீரையெல்லாம்
சந்தோஷமாக்கி
உந்தன்
துக்கமெல்லாம்
இன்பமாக்கி
வேண்டுவேன் நான்
உன் ஆசிர்வாதத்தை
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
உன் ஆசீர்வாதத்தை
ஏற்பதற்காகக் கடவுளின்
ஆசீர்வாதத்தையும் காக்க வைக்க
நான் தயார்!
உன் இதமான அன்பிற்குமுன்
இறைவனும் எனக்கு
இரண்டாம்பட்சமே!
ஏற்பதற்காகக் கடவுளின்
ஆசீர்வாதத்தையும் காக்க வைக்க
நான் தயார்!
உன் இதமான அன்பிற்குமுன்
இறைவனும் எனக்கு
இரண்டாம்பட்சமே!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
இரண்டாம் பட்சமாய்
இறைவணை எண்ணினாலும்
கண் முதற் கண்ட என் தாய்
கடவுளுக்கு நிக்ரானவள்.
ஈடு இணை இல்லாதவள்
தன்பசி நோக்காமல் என் பசி தீர்பவள்
தன்னை ஈந்த் தாயவளே
இறைவணை எண்ணினாலும்
கண் முதற் கண்ட என் தாய்
கடவுளுக்கு நிக்ரானவள்.
ஈடு இணை இல்லாதவள்
தன்பசி நோக்காமல் என் பசி தீர்பவள்
தன்னை ஈந்த் தாயவளே
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
தாய் அவள் உயர்ந்தவள்
எத்துனை உயர்ந்தவள் என்பதை
அவரவர் குழந்தைகள்தான்
உணர்ந்திருப்பார்கள்.
தாய்
தன் மனத்தின் உயர்வுதான்
பிற்கால குழந்தைகளின் வளர்ச்சி.
எத்துனை உயர்ந்தவள் என்பதை
அவரவர் குழந்தைகள்தான்
உணர்ந்திருப்பார்கள்.
தாய்
தன் மனத்தின் உயர்வுதான்
பிற்கால குழந்தைகளின் வளர்ச்சி.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
குழந்தைகளின் வளர்ச்சி
தாயின் தியாகத்தில் தான்
இருக்கின்றது வளர்கின்றது
தன்னையே தானே உருக்கி
பிள்ளைகளை உயர வைப்பவளே
தாய்
தாயின் தியாகத்தில் தான்
இருக்கின்றது வளர்கின்றது
தன்னையே தானே உருக்கி
பிள்ளைகளை உயர வைப்பவளே
தாய்
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
தாய்
அவள்
உண்ணாது
என் பசிக்கு
உணவளிதவள்
நான்
உணவு ஊட்டியும்
உண்ண மறுத்து
உறங்கிகொண்டு
இருக்கிறாள்
கல்லறையில்...................
அவள்
உண்ணாது
என் பசிக்கு
உணவளிதவள்
நான்
உணவு ஊட்டியும்
உண்ண மறுத்து
உறங்கிகொண்டு
இருக்கிறாள்
கல்லறையில்...................
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
கல்லறை என்ற ஒன்று
இல்லாமல் மட்டும் இருந்தால்
கயவர்களின் ராஜியமே
இந்த பாரில் வெகுண்டு எழும்...
இல்லாமல் மட்டும் இருந்தால்
கயவர்களின் ராஜியமே
இந்த பாரில் வெகுண்டு எழும்...
வள்ளல்- புதிய மொட்டு
- Posts : 12
Points : 14
Join date : 26/04/2012
Age : 42
Location : வானம் பார்த்த பூமி
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
வெகுண்டு எழும்
மேகங்கள்
என்னை தொட்டு
கூறியது
அன்னை தான்
உலகம் இதை
மறுதவக்கும்
மறந்தவனுக்கும்
இல்லை இவ்வுலகம்..
மேகங்கள்
என்னை தொட்டு
கூறியது
அன்னை தான்
உலகம் இதை
மறுதவக்கும்
மறந்தவனுக்கும்
இல்லை இவ்வுலகம்..
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
இவ்வுலகம்...
என்றுமே அழியாது
அன்னையே
உன் இதயம் என்னை
போல் ஆயிரம் இதயங்கள்
சுமப்பதால்
என்றுமே அழியாது
அன்னையே
உன் இதயம் என்னை
போல் ஆயிரம் இதயங்கள்
சுமப்பதால்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
சுமந்தாய் என்னை
ஈரைந்து மாதங்கள்
சுமக்கின்றாய் என்னை
இன்றும் என் வாழ்வினில்
நான் உயர
ஈரைந்து மாதங்கள்
சுமக்கின்றாய் என்னை
இன்றும் என் வாழ்வினில்
நான் உயர
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
நான் உயர
ரத்தத்தை பாலாக்கி
வியர்வையை சோராக்கி
நேரத்தை பொன்னாக்கி
வழத்த தாயே....
நான் வளர்ந்து விட்டேன்
நீ வானில் மறைந்துவிட்டாயே
ரத்தத்தை பாலாக்கி
வியர்வையை சோராக்கி
நேரத்தை பொன்னாக்கி
வழத்த தாயே....
நான் வளர்ந்து விட்டேன்
நீ வானில் மறைந்துவிட்டாயே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
மறைந்தாய் எந்தாயே
இம்மண்ணில் இருந்து
நீ மறைந்தாலும்
நான் மண்ணில் இருந்து
மறையும் வரைக்கும்
நின் நினைவுகளை
நானென்றும் மறக்க
நினைப்பதில்லை அம்மா
இம்மண்ணில் இருந்து
நீ மறைந்தாலும்
நான் மண்ணில் இருந்து
மறையும் வரைக்கும்
நின் நினைவுகளை
நானென்றும் மறக்க
நினைப்பதில்லை அம்மா
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா
நான் தொலைதூரத்தில் இருந்தாலும்
என் குரலிலேயே
என் உடல்நிலை பற்றி
உன்னை அன்றி யார் உணர்வார்!!!
பலர் என் வாழ்கையில்
வந்தாலும் சென்றாலும்
எல்லோரும் என் மீது
அக்கறை காட்டுவது
போல் நடிக்கும்
பொய்யான உறவுகளே!!
நான் தொலைதூரத்தில் இருந்தாலும்
என் குரலிலேயே
என் உடல்நிலை பற்றி
உன்னை அன்றி யார் உணர்வார்!!!
பலர் என் வாழ்கையில்
வந்தாலும் சென்றாலும்
எல்லோரும் என் மீது
அக்கறை காட்டுவது
போல் நடிக்கும்
பொய்யான உறவுகளே!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
உறவுகளே என்று
நாம் போலியாக
சொந்தம் கொண்டாடுகிறோம்
எப்பொழுதாவது அம்மா தான்
என் உலகம் என்று நினைத்து
இருக்கோமா ?
நினைத்து பாருங்கள்
வாழ்க்கை இன்பமாகும்
உலகம் சந்தோசத்தின்
வீடக்கும்
நாம் போலியாக
சொந்தம் கொண்டாடுகிறோம்
எப்பொழுதாவது அம்மா தான்
என் உலகம் என்று நினைத்து
இருக்கோமா ?
நினைத்து பாருங்கள்
வாழ்க்கை இன்பமாகும்
உலகம் சந்தோசத்தின்
வீடக்கும்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
சந்தோசத்தின் வீடாகும்
நம் வீடு
நான் உன்னோடு
வாழும் போது அம்மா!!
இந்த பிரிவு
என் ஏக்கத்தையும்
தாய் பாசத்தையும்
அதிகரிக்கிறது!!
விரைவில் உன்னை
காண வேண்டும் அம்மா!!!
நம் வீடு
நான் உன்னோடு
வாழும் போது அம்மா!!
இந்த பிரிவு
என் ஏக்கத்தையும்
தாய் பாசத்தையும்
அதிகரிக்கிறது!!
விரைவில் உன்னை
காண வேண்டும் அம்மா!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்.. (அம்மா கவிதை) வித்யாசாகர்!
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்.. (அம்மா கவிதை) வித்யாசாகர்!
Page 4 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|