தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
3 posters
Page 1 of 1
நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
மதுரை மகிழ்வோர் மன்றம் ஆம் மாதக் கூட்டம் நடைபெற்றது .தலைவர் இஸ்மாயில்
தலைமை வகித்தார். செயலர் இரா .சொக்கலிங்கம் வரவேற்ப்பு மற்றும் தொகுப்புரை
ஆற்றினார் .முத்துபட்டி விடுதியின் ( பார்வையற்ற ) மாணவர்களின்
பட்டிமன்றம் ,யோகா ,பலகுரல்நிகழ்ச்சி என பல்சுவை நிகழ்ச்சி நடந்தது
.திருமதி வி .சிவசக்தி நன்றி கூறினார் .
-----------------------------------------
மதுரை மகிழ்வோர் மன்ற விழாவில் மாணவ மாணவியர் மற்றும் பெரியவர்கள் சொன்ன நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
ஒருவர் ;மொத்தத் திருமணம் நடக்குது என்று போனாய் ஏன் ? சும்மா வந்துவிட்டாய் !
மற்றவர் ;நிறைய பெண் கட்டி வைப்பார்கள் என்று போனேன் .ஒரு ஆளுக்கு ஒரு பெண் தான் என்றனர் வந்து விட்டேன் .
--------------------------------------
ஆசிரியர் ; இந்தியாவின் தேசிய பறவை எது ?
மாணவன் ;கொசு .
-------------------------------------ஆசிரியர் ;பத்து விரலில் இரண்டு விரல் போனால் என்ன வரும் மாணவன் ;ரத்தம் வரும் .
---------------------------------------மருத்துவர் :உங்களுக்கு இருப்பது பரம்பரை நோய் .
நோயாளி ;உங்கள் கட்டணத்தை என் தாத்தாவிடம் வாங்கிக் கொள்ளுங்கள் .
----------------------------------------
ஒருவர் ; பண்பலையில் வானொலியில் வேலைக்கு சேர்ந்தது தவறாகி விட்டது
மற்றவர் ; ஏன் ?
ஒருவர் ; ஊதியம் கேட்டால் கேளுங்க ! கேளுங்க ! கேட்டுக் கிட்டே இருங்க ! என்கிறார்கள் .
-------------------------------------------
ஒருவர் ;மதுக்கடையிலும் துணி தைய்க்கும் கடையிலும் கேட்கும் கேள்வி என்ன ?மற்றவர் ;தெரியவில்லை ஒருவர் ;ஆப்பா ? புல்லா ?
--------------------------------------------
ஆசிரியை ; பூ வாசம் பிடிக்குமா ? சந்தன வாசம் பிடிக்குமா ?
மாணவி;பக்கத்துக்கு வீட்டு சீனிவாசன்தான் பிடிக்கும் .
-----------------------------------------------கணவன் ; என்னடி சாம்பார் தண்ணியா இருக்கு .
மாணவி ;நீங்கதானே மதியம் உங்க அம்மா வராங்க என்று சொன்னீர்கள் .
----------------------------------------------
ஒருத்தி ;தீபாவளிக்கு சேலை எடுக்கப் போனது தப்பாப் போச்சு .
மற்றொருத்தி ;ஏன் ?ஒருத்தி ;சேலை எடுத்து வர சில நாள் ஆகி விட்டது .அதற்குள் என் கணவர் வேறு பெண்ணை திருமணம் செய்து ஓடி விட்டார் .
---------------------------------------------
ஒருவர் ; நீதிபதியை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நடுவராக அழைத்தது தவறாகி விட்டது
மற்றவர் ; ஏன் ?
ஒருவர் ; முடிவு சொல்லாமல் தீர்ப்பை தள்ளி வைக்கிறேன் என்று சொல்லி போய் விட்டார் .
---------------------------------------------ஒருவர் ; படிச்சுக்கிட்டு இருக்கிற பையனை ஏன் அடிக்கிறீர்கள் .
மற்றவர் ; பரீட்சைக்கு போகாமல் படிப்பதுபோல் நடிக்கிறான் .
-----------------------------------------------
ஒருவர் ;உங்க படத்தில் பைத்தியமாக நடித்தவர் தத்து[b]ரூபமாக நடித்து இருந்தார் எங்கே பிடித்தீர்கள் ?
இயக்குனர் ;கீழ்[b]பாக்க[/b][b][b]த்[/b][/b][/b][b][b][b][b]தில்[/b]தான் ![/b][/b][/b]
-------------------------------------------------
ஒருத்தி ; என் கணவர் ஒரு லிட்டர் பெட்ரோலை குடித்து விட்டார் .
மருத்துவர் ; 40 கிலோ மீட்டர் ஓடச் சொல்லுங்க சரியாகி விடும் .
--------------------------------------------------
நடத்துனர் ;பேருந்து முழுவதும் பிட்சைக்காரர்களாக இருக்காங்க ஏன் ?
மற்றவர் ; நீங்கதானே சில்லரை இருப்பவர்கள் மட்டும் ஏறுங்க என்றீர்கள் .
---------------------------------------------------
ஒருவர் ; எங்க மருத்துவர் ஒரே நேரத்தில் உயிர்களை காப்பாற்றி விட்டார்
மற்றவர் ; எப்படி ?ஒருவர் ; அறுவைச்சிகிசையை தள்ளி வைத்து விட்டார் .
-------------------------------------------------
பயணி ;கோவில் நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்துங்க. .
நடத்துனர் ;தூங்கிக் கிட்டே ஓட்டுற ஓட்டுனரை எழுப்பி சொல்லுங்க .பேருந்தை நிறுத்துவார் .
-------------------------------------------------
தத்துவங்கள் .
ஒருவன் .ஒரு பெண் எவ்வளவு அழகாக இருந்தாலும் அவள் நிழல் கருப்பாதான் இருக்கும் .
---------------------------------------------------
கொசு பல வகை ரத்தம் குடித்தாலும் ரத்த தானம் செய்ய முடியாது.
தலைமை வகித்தார். செயலர் இரா .சொக்கலிங்கம் வரவேற்ப்பு மற்றும் தொகுப்புரை
ஆற்றினார் .முத்துபட்டி விடுதியின் ( பார்வையற்ற ) மாணவர்களின்
பட்டிமன்றம் ,யோகா ,பலகுரல்நிகழ்ச்சி என பல்சுவை நிகழ்ச்சி நடந்தது
.திருமதி வி .சிவசக்தி நன்றி கூறினார் .
-----------------------------------------
மதுரை மகிழ்வோர் மன்ற விழாவில் மாணவ மாணவியர் மற்றும் பெரியவர்கள் சொன்ன நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
ஒருவர் ;மொத்தத் திருமணம் நடக்குது என்று போனாய் ஏன் ? சும்மா வந்துவிட்டாய் !
மற்றவர் ;நிறைய பெண் கட்டி வைப்பார்கள் என்று போனேன் .ஒரு ஆளுக்கு ஒரு பெண் தான் என்றனர் வந்து விட்டேன் .
--------------------------------------
ஆசிரியர் ; இந்தியாவின் தேசிய பறவை எது ?
மாணவன் ;கொசு .
-------------------------------------ஆசிரியர் ;பத்து விரலில் இரண்டு விரல் போனால் என்ன வரும் மாணவன் ;ரத்தம் வரும் .
---------------------------------------மருத்துவர் :உங்களுக்கு இருப்பது பரம்பரை நோய் .
நோயாளி ;உங்கள் கட்டணத்தை என் தாத்தாவிடம் வாங்கிக் கொள்ளுங்கள் .
----------------------------------------
ஒருவர் ; பண்பலையில் வானொலியில் வேலைக்கு சேர்ந்தது தவறாகி விட்டது
மற்றவர் ; ஏன் ?
ஒருவர் ; ஊதியம் கேட்டால் கேளுங்க ! கேளுங்க ! கேட்டுக் கிட்டே இருங்க ! என்கிறார்கள் .
-------------------------------------------
ஒருவர் ;மதுக்கடையிலும் துணி தைய்க்கும் கடையிலும் கேட்கும் கேள்வி என்ன ?மற்றவர் ;தெரியவில்லை ஒருவர் ;ஆப்பா ? புல்லா ?
--------------------------------------------
ஆசிரியை ; பூ வாசம் பிடிக்குமா ? சந்தன வாசம் பிடிக்குமா ?
மாணவி;பக்கத்துக்கு வீட்டு சீனிவாசன்தான் பிடிக்கும் .
-----------------------------------------------கணவன் ; என்னடி சாம்பார் தண்ணியா இருக்கு .
மாணவி ;நீங்கதானே மதியம் உங்க அம்மா வராங்க என்று சொன்னீர்கள் .
----------------------------------------------
ஒருத்தி ;தீபாவளிக்கு சேலை எடுக்கப் போனது தப்பாப் போச்சு .
மற்றொருத்தி ;ஏன் ?ஒருத்தி ;சேலை எடுத்து வர சில நாள் ஆகி விட்டது .அதற்குள் என் கணவர் வேறு பெண்ணை திருமணம் செய்து ஓடி விட்டார் .
---------------------------------------------
ஒருவர் ; நீதிபதியை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நடுவராக அழைத்தது தவறாகி விட்டது
மற்றவர் ; ஏன் ?
ஒருவர் ; முடிவு சொல்லாமல் தீர்ப்பை தள்ளி வைக்கிறேன் என்று சொல்லி போய் விட்டார் .
---------------------------------------------ஒருவர் ; படிச்சுக்கிட்டு இருக்கிற பையனை ஏன் அடிக்கிறீர்கள் .
மற்றவர் ; பரீட்சைக்கு போகாமல் படிப்பதுபோல் நடிக்கிறான் .
-----------------------------------------------
ஒருவர் ;உங்க படத்தில் பைத்தியமாக நடித்தவர் தத்து[b]ரூபமாக நடித்து இருந்தார் எங்கே பிடித்தீர்கள் ?
இயக்குனர் ;கீழ்[b]பாக்க[/b][b][b]த்[/b][/b][/b][b][b][b][b]தில்[/b]தான் ![/b][/b][/b]
-------------------------------------------------
ஒருத்தி ; என் கணவர் ஒரு லிட்டர் பெட்ரோலை குடித்து விட்டார் .
மருத்துவர் ; 40 கிலோ மீட்டர் ஓடச் சொல்லுங்க சரியாகி விடும் .
--------------------------------------------------
நடத்துனர் ;பேருந்து முழுவதும் பிட்சைக்காரர்களாக இருக்காங்க ஏன் ?
மற்றவர் ; நீங்கதானே சில்லரை இருப்பவர்கள் மட்டும் ஏறுங்க என்றீர்கள் .
---------------------------------------------------
ஒருவர் ; எங்க மருத்துவர் ஒரே நேரத்தில் உயிர்களை காப்பாற்றி விட்டார்
மற்றவர் ; எப்படி ?ஒருவர் ; அறுவைச்சிகிசையை தள்ளி வைத்து விட்டார் .
-------------------------------------------------
பயணி ;கோவில் நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்துங்க. .
நடத்துனர் ;தூங்கிக் கிட்டே ஓட்டுற ஓட்டுனரை எழுப்பி சொல்லுங்க .பேருந்தை நிறுத்துவார் .
-------------------------------------------------
தத்துவங்கள் .
ஒருவன் .ஒரு பெண் எவ்வளவு அழகாக இருந்தாலும் அவள் நிழல் கருப்பாதான் இருக்கும் .
---------------------------------------------------
கொசு பல வகை ரத்தம் குடித்தாலும் ரத்த தானம் செய்ய முடியாது.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Re: நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Re: நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .
» மதுரையில் நகைச்சுவை மன்றம் - 24-ம் ஆண்டுத் தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
» மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் !தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மதுரையில் நகைச்சுவை மன்றம் - 24-ம் ஆண்டுத் தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
» மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் !தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|