தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:35 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:28 pm
» இன்றைய செய்திகள்- ஜனவரி -11
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 3:15 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:51 pm
» குட் பேட் அக்லி -ஏப்ரல் 10-வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» தொடர்ந்து நடிப்பேன் -சாஷி அகர்வால்
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» மதகஜராஜா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- சுந்தர்.சி
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» டைரக்டர் மாரி செல்வராஜூக்கு ’வீதி விருது விழா’
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» புத்தாண்டே அருள்க!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:48 pm
» அஞ்சனை மைந்தனே…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:47 pm
» நடிகை பார்வதிக்கு வந்த சோதனை!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» மறைக்கப்பட்ட விஞ்ஞானியின் வாழ்க்கை படமாகிறது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» அப்போ முஸ்லீம்,இப்போ கிறிஸ்டியன்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:44 pm
» பருக்கள் அதிகம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:42 pm
» பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:41 pm
» செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:40 pm
» புத்தாண்டு வாழ்த்து- போலி ஏபிபி- விழிப்புணர்ச்சி பதிவு
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» இன்றைய செய்திகள்-ஜனவரி 1
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:37 pm
» இன்று வெளியாகிறது தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:35 pm
» இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:33 pm
» கெர்ப்போட்ட ஆரம்பம்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:32 pm
» கீரை- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:30 pm
» சிரித்து வாழ வேண்டும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:29 pm
» பேல்பூரி – கேட்டது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:28 pm
» பேல்பூரி – கண்டது
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:27 pm
» புத்தாண்டில் இறை வழிபாடு…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:26 pm
» துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:25 pm
» சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:23 pm
» எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:22 pm
» 2024- பலரின் மனங்களை வென்ற மெலடி பாடல்கள்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:20 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கருப்பண்ணசுவாமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:17 pm
» திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» திருமணத்தில் நம்பிக்கை இல்லை- ஸ்ருதி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» பிசாசு -2 மார்ச் மாதம் வெளியாகும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:12 pm
» உடல் எடையை குறைக்க…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:11 pm
» ஓ….இதான் உருட்டா!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:10 pm
» நீ ரொம்ப அழகா இருக்கே ‘சாரி’யிலே!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:09 pm
» புன்னகை செய்….உன்னை வெல்ல யாராலும் முடியாது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:08 pm
» இரவிலே கனவிலே...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:07 pm
» ஒரு இனிய மனது...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:06 pm
» மாங்குயிலே பூங்குயிலே
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:05 pm
» . கோடைக்கால காற்றே …
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:04 pm
சென்ரியுவாய்த் திருக்குறள் 4
+3
pakee
ஹிஷாலீ
நெல்லை அன்பன்
7 posters
Page 1 of 1
சென்ரியுவாய்த் திருக்குறள் 4
குறள் 4:
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
கலைஞர் உரை:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.
மு.வ உரை:
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.
பரிமேலழகர் உரை:
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா. (பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.)
விருப்பு வெறுப்பு
மாற்றி அமைக்கிறது
அரசியல்
(அல்லது)
விருப்பு வெறுப்பு
இல்லாத கடவுள்
ஞானிகள்
மேடு பள்ளம்
அணைக்கிறது
கடல்!
ஏற்ற தாழ்வின்றி மேடு பள்ளங்களையும் தன்னுள் அணைத்துக் கொள்கிறது கடல்.
மாறி வாழ்கிறது
கூட்டுக்குடும்பங்கள்
ஆசை அகிம்சை
இல்லாத மனிதன்
கடவுள்
விருப்பு வெறுப்பு
மாற்றி அமைக்கிறது
மாமியார் மருமகள்
இனியின் திருக்குறள் -சென்ரியூ
***********************************************
பற்றற்றவன்
பற்றினால்
துன்பம் பூச்சியம்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
கலைஞர் உரை:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.
மு.வ உரை:
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.
பரிமேலழகர் உரை:
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா. (பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.)
ம. ரமேஷ் சென்ரியு
விருப்பு வெறுப்பு
மாற்றி அமைக்கிறது
அரசியல்
(அல்லது)
விருப்பு வெறுப்பு
இல்லாத கடவுள்
ஞானிகள்
தளிரின் சென்ரியு
மேடு பள்ளம்
அணைக்கிறது
கடல்!
ஏற்ற தாழ்வின்றி மேடு பள்ளங்களையும் தன்னுள் அணைத்துக் கொள்கிறது கடல்.
ஹிஷாலீ சென்ரியு
விருப்பு வெறுப்பு மாறி வாழ்கிறது
கூட்டுக்குடும்பங்கள்
ஆசை அகிம்சை
இல்லாத மனிதன்
கடவுள்
விருப்பு வெறுப்பு
மாற்றி அமைக்கிறது
மாமியார் மருமகள்
இனியின் திருக்குறள் -சென்ரியூ
***********************************************
பற்றற்றவன்
பற்றினால்
துன்பம் பூச்சியம்
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sun Jul 07, 2013 9:29 pm; edited 3 times in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 4
உங்கள் விளக்கம் சரிதானா?
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 4
பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 4
ஹிஷாலீ சென்ரியு
விருப்பு வெறுப்பு
மாறி வாழ்கிறது
கூட்டுக்குடும்பங்கள்
ஆசை அகிம்சை
இல்லாத மனிதன்
கடவுள்
விருப்பு வெறுப்பு
மாற்றி அமைக்கிறது
மாமியார் மருமகள்
Last edited by ஹிஷாலீ on Wed Feb 08, 2012 3:46 pm; edited 1 time in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 4
1ம்3ம் மிகவும் சிறப்பு நாம் இவ்வாறு தொடர்ந்து பயணிப்போம் ஹிஷாலீஹிஷாலீ wrote:
ஹிஷாலீ சென்றியு
விருப்பு வெறுப்பு
மாறி வாழ்கிறது
கூட்டுக்குடும்பங்கள்
ஆசை அகிம்சை
இல்லாத மனிதன்
கடவுள்
விருப்பு வெறுப்பு
மாற்றி அமைக்கிறது
மாமியார் மருமகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 4
கவியருவி ம. ரமேஷ் wrote:1ம்3ம் மிகவும் சிறப்பு நாம் இவ்வாறு தொடர்ந்து பயணிப்போம் ஹிஷாலீஹிஷாலீ wrote:
ஹிஷாலீ சென்றியு
விருப்பு வெறுப்பு
மாறி வாழ்கிறது
கூட்டுக்குடும்பங்கள்
ஆசை பேராசை
இல்லாத மனிதன்
கடவுள்
விருப்பு வெறுப்பு
மாற்றி அமைக்கிறது
மாமியார் மருமகள்
இதில் இரண்டாவதை எடுத்துவிடவா கவிஞரே இப்போது மாற்றியுள்ளேன்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 4
நெல்லை அன்பன் wrote:உங்கள் விளக்கம் சரிதானா?
நண்பரே என்னைப் பொருத்தவரையில் சரியாகத்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்...
தாங்கள் காணும் குறை என்ன என்பதைச் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள வாய்ப்பாக அமையும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 4
பாராட்டுக்கள்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 4
மகிழ்ச்சி பகீ
எங்கள் முயற்சியில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்ளலாமே?
எங்கள் முயற்சியில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்ளலாமே?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 4
தளிரின் சென்ரியுவாய் திருக்குறள்4
மேடு பள்ளம்
அணைக்கிறது
கடல்!
ஏற்ற தாழ்வின்றி மேடு பள்ளங்களையும் தன்னுள் அணைத்துக் கொள்கிறது கடல்.
மேடு பள்ளம்
அணைக்கிறது
கடல்!
ஏற்ற தாழ்வின்றி மேடு பள்ளங்களையும் தன்னுள் அணைத்துக் கொள்கிறது கடல்.
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 4
thaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள்4
மேடு பள்ளம்
அணைக்கிறது
கடல்!
ஏற்ற தாழ்வின்றி மேடு பள்ளங்களையும் தன்னுள் அணைத்துக் கொள்கிறது கடல்.
பாராட்டுகள் தளிர் அண்ணா... சிறப்பு...
ஏற்ற தாழ்வின்றி மேடு பள்ளங்களையும் தன்னுள் அணைத்துக் கொள்கிறது கடல் என்கிறீர்கள் ஆனால் அதன் முரணைப் பாருங்கள். கடல் அலை கரையில் மேடு பள்ளங்களை உருவாக்கிவிடுகிறது
தங்களுக்கு மிகவும் கடினமாகத் தான் இருக்கும் இந்தப் பணி... காரணம் நாங்கள் இருவரும் எழுதிய சில சென்ரியுக்களின் தாக்கம் நீங்கள் மூன்றாவதாக எழுதும்போது வந்துவிடக்கூடாது என்று சிரத்தையோடு சிந்தித்து எழுதுவீர்கள்... (என் மேல் கோபம் வருமே இப்படி மாட்டிவிட்டு விட்டேனே என்று) ஆனாலும் தங்களின் சிந்தனையைப் பற்றி எனக்குத் தெரியும் உங்களுக்கு இதெல்லாம் பெரிய காரியமே இல்லை... ஈஸியாக எழுதிவிடுவீர்கள்...
நமக்குக் கடினமான பணிதான் என்ற போதும் நாம் சிறப்பாக முயற்சித்து வெற்றி பெற வேண்டும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 4
கவியருவி ம. ரமேஷ் wrote:thaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள்4
மேடு பள்ளம்
அணைக்கிறது
கடல்!
ஏற்ற தாழ்வின்றி மேடு பள்ளங்களையும் தன்னுள் அணைத்துக் கொள்கிறது கடல்.
பாராட்டுகள் தளிர் அண்ணா... சிறப்பு...
ஏற்ற தாழ்வின்றி மேடு பள்ளங்களையும் தன்னுள் அணைத்துக் கொள்கிறது கடல் என்கிறீர்கள் ஆனால் அதன் முரணைப் பாருங்கள். கடல் அலை கரையில் மேடு பள்ளங்களை உருவாக்கிவிடுகிறது
தங்களுக்கு மிகவும் கடினமாகத் தான் இருக்கும் இந்தப் பணி... காரணம் நாங்கள் இருவரும் எழுதிய சில சென்ரியுக்களின் தாக்கம் நீங்கள் மூன்றாவதாக எழுதும்போது வந்துவிடக்கூடாது என்று சிரத்தையோடு சிந்தித்து எழுதுவீர்கள்... (என் மேல் கோபம் வருமே இப்படி மாட்டிவிட்டு விட்டேனே என்று) ஆனாலும் தங்களின் சிந்தனையைப் பற்றி எனக்குத் தெரியும் உங்களுக்கு இதெல்லாம் பெரிய காரியமே இல்லை... ஈஸியாக எழுதிவிடுவீர்கள்...
நமக்குக் கடினமான பணிதான் என்ற போதும் நாம் சிறப்பாக முயற்சித்து வெற்றி பெற வேண்டும்...
நிஜம் தான் நண்பரே சில நேரங்களில் நானே தினரியுள்ளேன். இருந்தும் அதில் ஒரு சந்தோஷம். மகிழ்ச்சி சிறப்பாக எழுத வேண்டுமே என்ற ஆவல் இன்னும் என்னை தூண்டுகிறது. நம்மாளுடன் தளிர் அண்ணாவும் 22ஐ தொடரும் போது 23ல் அவர் கருத்துக்கள் இன்னும் அதிகமாகும் என்று நினைக்கிறேன்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 4
அப்படியானால் நான் முதலில் ஈஸியாக எழுதி விடுகிறேன் என்று நினைக்கிறேன்...
தப்பித்துக்கொள்கிறேன்...
தப்பித்துக்கொள்கிறேன்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 4
கவியருவி ம. ரமேஷ் wrote:அப்படியானால் நான் முதலில் ஈஸியாக எழுதி விடுகிறேன் என்று நினைக்கிறேன்...
தப்பித்துக்கொள்கிறேன்...
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை நண்பரே சிந்தனை வளம் மிகுந்தால் கற்பனை தானாகவே ஊற்றெடுக்கும் என்று நினைக்கிறேன். இதற்கு தமிழ் இலக்கண வளம் சிறந்திருந்தால் போதும் என்று நினைக்கிறேன்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 4
பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 4
அனைவருக்கும் பாராட்டுகள்... நாம் தொடர்ந்து பயணிப்போம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 4
இனியின் திருக்குறள் -சென்ரியூ
***********************************************
பற்றற்றவன்
பற்றினால்
-துன்பம் பூச்சியம் -
***********************************************
பற்றற்றவன்
பற்றினால்
-துன்பம் பூச்சியம் -
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 4
சிறப்பு நண்பரே... இப்படித்தான்... தொடர்ந்து பதியுங்கள்... பின்னர் வருபவர்களும் எழுதுவார்கள்... அவர்களுக்கும் நம் கவிதைகள் எடுத்துக்காட்டாக அமையும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 4
நன்றிகள் ...கண்டுபிடித்துவிட்டேன் எப்படி பதிவது என்று ...
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 4
பாராட்டுகள் நண்பரே...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 4
நன்றிகள் ...
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 4
எனக்கு நேரம் கிடைக்கும்போது தங்கள் சென்ரியுவையும் அந்தந்த குறளின் முதல் பதில் இணைத்துவிடுகிறேன்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 4
உண்மைதான் நேரம் பெரும் பிரச்சனையாக இருக்கு ...
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 4
நன்றிகள் ....
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» சென்ரியுவாய்த் திருக்குறள் 13
» சென்ரியுவாய்த் திருக்குறள் 28
» சென்ரியுவாய்த் திருக்குறள் 44
» சென்ரியுவாய்த் திருக்குறள் 60
» சென்ரியுவாய்த் திருக்குறள் 87
» சென்ரியுவாய்த் திருக்குறள் 28
» சென்ரியுவாய்த் திருக்குறள் 44
» சென்ரியுவாய்த் திருக்குறள் 60
» சென்ரியுவாய்த் திருக்குறள் 87
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum