தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-4)
2 posters
Page 1 of 1
ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-4)
மேடையை அமைத்த மேன்மையைக் கண்டு
---------மனமிக மகிழ்ச்சிதான் கொள்ளும்!
வாடையைக் கொட்டி வார்த்திடு மலர்தம்
---------தோரணங் கள்கருத் தள்ளும்!
ஆடையை இழந்த ஆரணங் குகைபோல்
---------அவசரங் கள்மிகத் துள்ளும்!
கோடையில் உதிர்ந்து கிடந்திடு மிலைகள்
---------கோலமே ஜனத்திரள் சொல்லும்!
(வேறு)
ஆயிரம் பேர்க்கும் மேலே
---------அமைவுடன் அமர்ந்தி ருந்தார்!
தூயதோர் மணம்ந டக்கும்
---------வீடென இரைச்சல் செய்தார்!
பாயிரம் போல அந்தக்
---------கல்லூரி முதல்வர் பேசத்
தேய்ந்திடும் சப்தம்; ஆழி
---------ஆறாகச் சிறுத்த தன்ன!
"கல்லூரி விழவி னுக்கு
---------கனிவுடன் வருகை தாரும்
நல்லதோர் பத்தி ரிக்கை
---------நடத்திடுந் தலைவ ருக்கு
எல்லோரும் எழுந்து நின்று
---------மதிப்பினை அளிப்பீர்!" என்றார்
வில்லினிற் கிளம்பும் அம்பாய்
---------விரைந்தவர் எழுந்தார் நின்றார்!
பின்னந்தப் பிரமு கர்க்கு
---------பெரியதோர் மாலை போட
நன்மாணாக் கர்கள் தாமுங்
---------கைகளைத் தட்டி னார்கள்!
முன்னுரை போலப் பேசி
---------முடித்திட்டார் முதல்வர்; ஆங்கே
கிண்ணென்று எழுந்து நின்றார்
---------பிரமுகர் பேசு தற்கு!
வீரத்தைப் பற்றிப் பேச
---------வந்தவன் போல அன்றி
வீரமே எழுந்து வந்து
---------பேசிடும் பாவ னையில்
நேரமே வீணா காது
---------நெஞ்சத்தில் உள்ள வற்றின்
சாரமே பிழிந்து வைத்துச்
---------சபையினை மகிழச் செய்தான்!
எழுத்தாளன் என்ப தற்கு
---------எழிலான எடுத்துக் காட்டாய்ப்
பழுத்தவன்; கல்வி மிக்கப்
---------படித்தவன்; சமுதா யத்தைக்
கழுத்தென பாவிக் கின்ற
---------கருத்தினன்; கொள்கைக் கோட்டில்
நிலைத்தவன்; புதுமை நெஞ்சில்
---------நிறைத்தவன்; புரட்சிக் காரன்!
இயற்கையின் அழகில் தன்னை
---------இழப்பவன்; மாதர் நெஞ்சை
மயற்கையில் ஆழ்த்தச் செய்யும்
----------மன்மதன்; கொடுமை கண்டால்
புயங்களை உயர்த்து கின்ற
----------ஆண்மகன்; இன்ன வாறாய்
இயங்கிடும் அவன்பேர் "பால
-----------சூரியன்" பிரம்மச் சாரி!
(காவியம்-தொடரும்)
------ரௌத்திரன்
---------மனமிக மகிழ்ச்சிதான் கொள்ளும்!
வாடையைக் கொட்டி வார்த்திடு மலர்தம்
---------தோரணங் கள்கருத் தள்ளும்!
ஆடையை இழந்த ஆரணங் குகைபோல்
---------அவசரங் கள்மிகத் துள்ளும்!
கோடையில் உதிர்ந்து கிடந்திடு மிலைகள்
---------கோலமே ஜனத்திரள் சொல்லும்!
(வேறு)
ஆயிரம் பேர்க்கும் மேலே
---------அமைவுடன் அமர்ந்தி ருந்தார்!
தூயதோர் மணம்ந டக்கும்
---------வீடென இரைச்சல் செய்தார்!
பாயிரம் போல அந்தக்
---------கல்லூரி முதல்வர் பேசத்
தேய்ந்திடும் சப்தம்; ஆழி
---------ஆறாகச் சிறுத்த தன்ன!
"கல்லூரி விழவி னுக்கு
---------கனிவுடன் வருகை தாரும்
நல்லதோர் பத்தி ரிக்கை
---------நடத்திடுந் தலைவ ருக்கு
எல்லோரும் எழுந்து நின்று
---------மதிப்பினை அளிப்பீர்!" என்றார்
வில்லினிற் கிளம்பும் அம்பாய்
---------விரைந்தவர் எழுந்தார் நின்றார்!
பின்னந்தப் பிரமு கர்க்கு
---------பெரியதோர் மாலை போட
நன்மாணாக் கர்கள் தாமுங்
---------கைகளைத் தட்டி னார்கள்!
முன்னுரை போலப் பேசி
---------முடித்திட்டார் முதல்வர்; ஆங்கே
கிண்ணென்று எழுந்து நின்றார்
---------பிரமுகர் பேசு தற்கு!
வீரத்தைப் பற்றிப் பேச
---------வந்தவன் போல அன்றி
வீரமே எழுந்து வந்து
---------பேசிடும் பாவ னையில்
நேரமே வீணா காது
---------நெஞ்சத்தில் உள்ள வற்றின்
சாரமே பிழிந்து வைத்துச்
---------சபையினை மகிழச் செய்தான்!
எழுத்தாளன் என்ப தற்கு
---------எழிலான எடுத்துக் காட்டாய்ப்
பழுத்தவன்; கல்வி மிக்கப்
---------படித்தவன்; சமுதா யத்தைக்
கழுத்தென பாவிக் கின்ற
---------கருத்தினன்; கொள்கைக் கோட்டில்
நிலைத்தவன்; புதுமை நெஞ்சில்
---------நிறைத்தவன்; புரட்சிக் காரன்!
இயற்கையின் அழகில் தன்னை
---------இழப்பவன்; மாதர் நெஞ்சை
மயற்கையில் ஆழ்த்தச் செய்யும்
----------மன்மதன்; கொடுமை கண்டால்
புயங்களை உயர்த்து கின்ற
----------ஆண்மகன்; இன்ன வாறாய்
இயங்கிடும் அவன்பேர் "பால
-----------சூரியன்" பிரம்மச் சாரி!
(காவியம்-தொடரும்)
------ரௌத்திரன்
ரௌத்திரன்- மல்லிகை
- Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 37
Location : வேலூர் மாவட்டம்
Re: ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-4)
இயற்கையின் அழகில் தன்னை
---------இழப்பவன்; மாதர் நெஞ்சை
மயற்கையில் ஆழ்த்தச் செய்யும்
----------மன்மதன்; கொடுமை கண்டால்
புயங்களை உயர்த்து கின்ற
----------ஆண்மகன்;
---------இழப்பவன்; மாதர் நெஞ்சை
மயற்கையில் ஆழ்த்தச் செய்யும்
----------மன்மதன்; கொடுமை கண்டால்
புயங்களை உயர்த்து கின்ற
----------ஆண்மகன்;
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-4)
நன்றி நண்பரே!-----------ரௌத்திரன்
ரௌத்திரன்- மல்லிகை
- Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 37
Location : வேலூர் மாவட்டம்
Similar topics
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-5)
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-1)
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-2)
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-3)
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்"-முன்னுரை
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-1)
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-2)
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-3)
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்"-முன்னுரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|