தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
+16
கலைநிலா
thaliranna
சதாசிவம்
manjubashini
வள்ளல்
dhilipdsp
அ.இராமநாதன்
நிலாமதி
R.Eswaran
RAJABTHEEN
ருக்மணி
பார்த்திபன்
தமிழ்1981
vinitha
ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்
20 posters
Page 1 of 8
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம். அம்மா – தாய் – அம்மாவைப் பற்றிய பிற கலைச்சொல் ஆக்கங்களோடு மட்டும் புதுக்கவிதையில் அந்தாதியாக எழுதுங்கள். தாயின் அன்பு, கருணை, வளர்ப்பு, தியாகம், அர்ப்பணிப்பு போன்ற பிற நல்ல பண்புகளை மட்டுமே முன்னிருத்திப் படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சில அம்மாக்களிடம் – தாயிடம் காணப்படும் குறைகளைப் பதிவு செய்தல், சாடுதல் போன்ற கருத்துதடைய அந்தாதிக் கவிதைகளைப் பதிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் பின்னர் புத்தகமாகப் வெளியிடுகிறேன். உங்களுக்கும் (படைப்பாளர்களுக்கும்) பிறதிகள் அனுப்பி வைக்கிறேன். ஏற்கெனவே காதல் அந்தாதியும் [You must be registered and logged in to see this link.] எழுதிக்கொண்டு வருகிறோம். இவ்வாறு ஒரு ஐந்தாறு தலைப்புகளின் கீழ் அந்தாதி எழுதி நாம் புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா…
அம்மா நீ தாலாட்டிய
அந்த நாள் நினைவுகள்
கலையாமல் இருக்கிறது.
கிழியாமல் இருக்கிறது
நீ என்னைத் தாலாட்டி
ஊஞ்சல் கட்டிய அந்த
நைந்த புடவை.
அம்மா…
அம்மா நீ தாலாட்டிய
அந்த நாள் நினைவுகள்
கலையாமல் இருக்கிறது.
கிழியாமல் இருக்கிறது
நீ என்னைத் தாலாட்டி
ஊஞ்சல் கட்டிய அந்த
நைந்த புடவை.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 3:31 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
நைந்த புடவையில்
நங்கூரமாய் தாலாட்டியவள்
கனிந்த மேனியில்
கசியும் வியர்வையோடு
கட்டி அனைத்து முத்தமிடுகையில்
எட்டி உதைத்த பிஞ்சு காலில்
சத்தம் கேட்கிறது
அவள் ரத்தத்தில் செய்த
வெள்ளி கொலுசின் ஓசை
நங்கூரமாய் தாலாட்டியவள்
கனிந்த மேனியில்
கசியும் வியர்வையோடு
கட்டி அனைத்து முத்தமிடுகையில்
எட்டி உதைத்த பிஞ்சு காலில்
சத்தம் கேட்கிறது
அவள் ரத்தத்தில் செய்த
வெள்ளி கொலுசின் ஓசை
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
வெள்ளி கொலுசு
என் காலில்
நான் அந்த கொலுசுடன்
நடக்கும் போது
உன் முகத்தில்
ஆயிரம் மலர்கள் மலர்கின்றன
என் காலில்
நான் அந்த கொலுசுடன்
நடக்கும் போது
உன் முகத்தில்
ஆயிரம் மலர்கள் மலர்கின்றன
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
மலர்கின்றன நினைவுகள்
ஆயிரம் குளத்துத் தாமரையாய்
அன்றும் இன்றும்...
இன்றும்
என்னைப் பார்க்க வருகிறாய்
வசதி வாய்ப்பாகிவிட்ட பிறகும் -
நீ அணிய விரும்பாத
காலணி படாத
உன் பாதச் சுவட்டின் தனல்
என் நெஞ்சில் கொதிக்கிறது
ஆயிரம் குளத்துத் தாமரையாய்
அன்றும் இன்றும்...
இன்றும்
என்னைப் பார்க்க வருகிறாய்
வசதி வாய்ப்பாகிவிட்ட பிறகும் -
நீ அணிய விரும்பாத
காலணி படாத
உன் பாதச் சுவட்டின் தனல்
என் நெஞ்சில் கொதிக்கிறது
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
கொதிக்கும் உன் நெஞ்சை
நான் குளிர வைப்பேன்
என்ன வசதி வாய்ப்பு
வந்தாலும்
உன் மகளாக இருப்பேன்
அம்மா
நான் குளிர வைப்பேன்
என்ன வசதி வாய்ப்பு
வந்தாலும்
உன் மகளாக இருப்பேன்
அம்மா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா
நீ என்னை வளர்த்தெடுக்க
எனக்குத் தெரியாமல்
எத்தனை நாள்
மறைவாய் அழுதிருப்பாய்.
அம்மா
இன்று ஒரு வாய்ப்புத் தா
உனக்குத் தெரிந்தே
நான்
உன் மடிமீது
படுத்து அழுது
நன்றி சொல்ல
நீ என்னை வளர்த்தெடுக்க
எனக்குத் தெரியாமல்
எத்தனை நாள்
மறைவாய் அழுதிருப்பாய்.
அம்மா
இன்று ஒரு வாய்ப்புத் தா
உனக்குத் தெரிந்தே
நான்
உன் மடிமீது
படுத்து அழுது
நன்றி சொல்ல
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
சொல்ல சொல்ல
உன் பாசம் என்னை
மகிழ வைக்கிறது
நான் சந்தோஷ பட்டாலும்
ஏன் அம்மா நீ கண்
கலங்குகின்றாய்?
என் என்று கேட்டேன்
ஆனந்த கண்ணீர் என்றாய்
உனக்கு ஆனந்தத்தில் கண்ணீர்
வேண்டுமோ அம்மா
உன் பாசம் என்னை
மகிழ வைக்கிறது
நான் சந்தோஷ பட்டாலும்
ஏன் அம்மா நீ கண்
கலங்குகின்றாய்?
என் என்று கேட்டேன்
ஆனந்த கண்ணீர் என்றாய்
உனக்கு ஆனந்தத்தில் கண்ணீர்
வேண்டுமோ அம்மா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா
உன்னைப் பற்றி எழுத
வாத்தைகளு மில்லை
உலகில் எந்த
மொழிகளு மில்லை
இறைவனின் உருவமே அம்மா
அன்பின் உருவகமே அம்மா
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா உன்னோடு
நான் அதிக நேரம்
இருந்தது இல்ல
உனக்கு என் மீது
பாசம் ஆனால்
உன்கூட நான் இருந்து
பேச முடியாமல்
தவிக்கிறேன்
எப்போது உன் கூட நான்
இருந்து பேச போகுரேனோ
( இது என் மனதில் உள்ள ஏக்கம் )
நான் அதிக நேரம்
இருந்தது இல்ல
உனக்கு என் மீது
பாசம் ஆனால்
உன்கூட நான் இருந்து
பேச முடியாமல்
தவிக்கிறேன்
எப்போது உன் கூட நான்
இருந்து பேச போகுரேனோ
( இது என் மனதில் உள்ள ஏக்கம் )
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
இருந்து பேசா விடினும்
இல்லாமல் பேசவில்லை யென்றாலும்
அவள் நினைவுகளில்
என் நலனைப் பற்றியே
சிந்திப்பாள் அம்மா
இல்லாமல் பேசவில்லை யென்றாலும்
அவள் நினைவுகளில்
என் நலனைப் பற்றியே
சிந்திப்பாள் அம்மா
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
அம்மா என்று
அடிமனதில் நினைத்தவுடன்
கூப்பிட்டாயா என்று
குறிப்பறிந்து கேட்க
எப்படி முடிகிறது உன்னால்?
அடிமனதில் நினைத்தவுடன்
கூப்பிட்டாயா என்று
குறிப்பறிந்து கேட்க
எப்படி முடிகிறது உன்னால்?
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
உன்னால் தானே அம்மா
நான் இன்று வசதிஉடன்
இருக்கிறேன் . அந்த வசதியை
உன்னால் அனுபவிக்க முடியாமல்
போய்விட்டதே
நான் இன்று வசதிஉடன்
இருக்கிறேன் . அந்த வசதியை
உன்னால் அனுபவிக்க முடியாமல்
போய்விட்டதே
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
போய்விட்டது
உன் நினைவுகள்.
ஆண்டிற்கொருமுறைகூட
உனக்குப் படைத்து
கண்ணீர் விட்டு
அழ நேரம் இல்லை
உன் நினைவுகள்.
ஆண்டிற்கொருமுறைகூட
உனக்குப் படைத்து
கண்ணீர் விட்டு
அழ நேரம் இல்லை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
இல்லை என்று கூறாமல்
உண்ண உணவு கொடுத்தாயே
இன்று சொர்க்கத்தில்
உனக்கு எந்த குறையும்
இருக்காது என
நம்பி வாழ்கிறேன் நான்
உண்ண உணவு கொடுத்தாயே
இன்று சொர்க்கத்தில்
உனக்கு எந்த குறையும்
இருக்காது என
நம்பி வாழ்கிறேன் நான்
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
நான் கதறி அழுதானாலும்
உன்னால் செய்ய முடியாத
செலவைச் செய்து
வாங்கித் தர
கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளேன்
உன்னிடம் அடி வாங்காமல்.
இப்போதெல்லாம்
நான்
அடம்பிடித்து அழும்
என் குழந்தையை
அடிக்காமல் இருக்க முடியவில்லை
உன்னால் செய்ய முடியாத
செலவைச் செய்து
வாங்கித் தர
கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளேன்
உன்னிடம் அடி வாங்காமல்.
இப்போதெல்லாம்
நான்
அடம்பிடித்து அழும்
என் குழந்தையை
அடிக்காமல் இருக்க முடியவில்லை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
முடியவில்லை உன்னுடனான
என் பந்தம்
அடுத்த பிறவியில்
நீயே என் மகளாக
பிறந்து உன்னை
அரவணைக்கும் பாக்கியம்
தருவாய் எனக்கே!!!
என் பந்தம்
அடுத்த பிறவியில்
நீயே என் மகளாக
பிறந்து உன்னை
அரவணைக்கும் பாக்கியம்
தருவாய் எனக்கே!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
எனக்கே தெரியாமல்
எனக்காக சேர்த்த பணத்தை
நீ தொலைத்தழுத அந்த
துயர நாளை இன்று
நினைத்தாலும் இதயம்
வலிக்கிறது!
தொலைந்த பணத்திற்காக
அல்ல தாயே! தொலையாத
உன் பாசத்திற்காக!
எனக்காக சேர்த்த பணத்தை
நீ தொலைத்தழுத அந்த
துயர நாளை இன்று
நினைத்தாலும் இதயம்
வலிக்கிறது!
தொலைந்த பணத்திற்காக
அல்ல தாயே! தொலையாத
உன் பாசத்திற்காக!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
உன் பாசத்தை
நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வேன்.
கண்ணீர் சிந்தும்
நண்பர்கள்
அவர்களின் தாயையும்
விட்டுக்கொடுக்காமல்
கண் கலங்கச் செய்துவிடுவார்கள்.
ஆனந்தக் கண்ணீர்
சிந்தவும்
காரணமாயிருக்கிறாள்
தாய்.
நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வேன்.
கண்ணீர் சிந்தும்
நண்பர்கள்
அவர்களின் தாயையும்
விட்டுக்கொடுக்காமல்
கண் கலங்கச் செய்துவிடுவார்கள்.
ஆனந்தக் கண்ணீர்
சிந்தவும்
காரணமாயிருக்கிறாள்
தாய்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
தாய் பாசத்தை
விட சிறந்தது
எது என்று
கண்டு பிடிக்க
முயன்றால்
அவர்களுக்கு
தோல்வியே மிஞ்சும்!!!
விட சிறந்தது
எது என்று
கண்டு பிடிக்க
முயன்றால்
அவர்களுக்கு
தோல்வியே மிஞ்சும்!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
மிஞ்சும் தோல்வியை
நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்
என் அம்மாவை விட
உலகில் எதுவும் இல்லை
நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்
என் அம்மாவை விட
உலகில் எதுவும் இல்லை
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
எதுவும் இல்லை என்று தெரிந்தும்
இருக்கும் கொஞ்ச
உணவை
எனக்கு ஊட்டிவிட்டு
நீ
பச்சைத் தண்ணீரில் உப்புக் கலந்து
குடித்து
பசியோடு
படுக்கைக்குச் சென்ற
நாட்கள் நினைவில் நிலைத்திருக்கின்றன
இருக்கும் கொஞ்ச
உணவை
எனக்கு ஊட்டிவிட்டு
நீ
பச்சைத் தண்ணீரில் உப்புக் கலந்து
குடித்து
பசியோடு
படுக்கைக்குச் சென்ற
நாட்கள் நினைவில் நிலைத்திருக்கின்றன
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
நிலைத்திருக்கின்ற எல்லாமே
உன் அன்பையே நினைவூட்டுகின்றன!
நிலையில்லா இவ்வுலகில்
விலையில்லா உன் அன்பு
விளங்க முடியாத ஒன்று!
உன் அன்பையே நினைவூட்டுகின்றன!
நிலையில்லா இவ்வுலகில்
விலையில்லா உன் அன்பு
விளங்க முடியாத ஒன்று!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
மிகவும் நல்லதொரு முயற்சி பாராட்டுகள் நேரம் கிடைக்கும் போது நானும் இணைகிறேன் உறவுகளே [You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
RAJABDEEN wrote:மிகவும் நல்லதொரு முயற்சி பாராட்டுகள் நேரம் கிடைக்கும் போது நானும் இணைகிறேன் உறவுகளே [You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
விளங்க முடியாத ஒன்று
என் அம்மா
உன் அன்பினை மட்டுமே
என்னால் விளங்கவும் முடியவில்லை
மறுக்கவும் முடியவில்லை
உலகிலுள்ள ஒவ்வொன்றும்
ஒன்றையொன்றை
எதிர்ப்பார்த்தே
விரும்புகின்றது நேசிக்கின்றது
வருகின்றது போகின்றது
அணைக்கின்றது அரவனைக்கின்றது
கண்டிக்கின்றது தண்டிக்கின்றது
ஆனால்
நீ மாத்திரமே
எதையுமே நோக்காமல்
என்னை சுமந்தாய்
என்னை நேசித்தாய்
என்வாழ்வினை விரும்பினாய்
என்னை காக்கின்றாய்
என்னை கண்டித்தாய்
அணைத்தாய் அரவனைத்தாய்
உம் அன்பினால்
என்னைக் கட்டிப் போட்டாய்
நானுன்னை கோபத்தில்
வெறுத்தாலும் உந்தன்
அன்பினால் அணைத்தாய்
உன் மரணத் தருவாயிலும்
உன்னைப் பற்றியல்ல
என் எதிர்காலம் குறித்து
நினைக்கும் மனம் உனக்கெப்படி
வந்தது தாயே......................
என் அம்மா
உன் அன்பினை மட்டுமே
என்னால் விளங்கவும் முடியவில்லை
மறுக்கவும் முடியவில்லை
உலகிலுள்ள ஒவ்வொன்றும்
ஒன்றையொன்றை
எதிர்ப்பார்த்தே
விரும்புகின்றது நேசிக்கின்றது
வருகின்றது போகின்றது
அணைக்கின்றது அரவனைக்கின்றது
கண்டிக்கின்றது தண்டிக்கின்றது
ஆனால்
நீ மாத்திரமே
எதையுமே நோக்காமல்
என்னை சுமந்தாய்
என்னை நேசித்தாய்
என்வாழ்வினை விரும்பினாய்
என்னை காக்கின்றாய்
என்னை கண்டித்தாய்
அணைத்தாய் அரவனைத்தாய்
உம் அன்பினால்
என்னைக் கட்டிப் போட்டாய்
நானுன்னை கோபத்தில்
வெறுத்தாலும் உந்தன்
அன்பினால் அணைத்தாய்
உன் மரணத் தருவாயிலும்
உன்னைப் பற்றியல்ல
என் எதிர்காலம் குறித்து
நினைக்கும் மனம் உனக்கெப்படி
வந்தது தாயே......................
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்.. (அம்மா கவிதை) வித்யாசாகர்!
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்.. (அம்மா கவிதை) வித்யாசாகர்!
Page 1 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|