தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
கூடங்குளம் வரமா ?சாபமா ?
+8
jeba
சிசு
கலைநிலா
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழன்
mravi
தங்கை கலை
12 posters
Page 1 of 7
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
கூடங்குளம் வரமா ?சாபமா ?
கூடங்குளம் வரமா ?சாபமா ?
கூடங்குளம் அணு யூலை நமக்கு உண்மையாகவே ஒரு வரப் பிரசாதமா இல்லை சாபக் கேடா?
ராமனதான் அய்யா ,கலை நிலா அண்ணா உங்கள் கருத்தை அறிய ஆர்வமாகி யுள்ளேன் ...
தளிர் அண்ணா இதைப் பற்றி நமக்கு நிறைய கட்டுரைகளில் கதைத்துள்ளார் ,,
அனைவரும் தங்கள் கருத்தை கதைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ...
நாகை ச.பால முரளி அய்யவிர்க்கும் கவிக்கா அண்ணாவிர்க்கு நன்றி இந்த தலைப்பு உருவாக காரணமாக இருந்ததற்க்கு...
ராமனதான் அய்யா ,கலை நிலா அண்ணா உங்கள் கருத்தை அறிய ஆர்வமாகி யுள்ளேன் ...
தளிர் அண்ணா இதைப் பற்றி நமக்கு நிறைய கட்டுரைகளில் கதைத்துள்ளார் ,,
அனைவரும் தங்கள் கருத்தை கதைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ...
நாகை ச.பால முரளி அய்யவிர்க்கும் கவிக்கா அண்ணாவிர்க்கு நன்றி இந்த தலைப்பு உருவாக காரணமாக இருந்ததற்க்கு...
Last edited by கலை on Tue Oct 25, 2011 1:20 pm; edited 2 times in total
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
கூடிய மக்களின் கண்ணீறொரு
வாடிய மக்களின் சாபமே!
வாடிய மக்களின் சாபமே!
mravi- மல்லிகை
- Posts : 98
Points : 158
Join date : 28/06/2011
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
அண்ணா தங்களது கருத்திற்க்கு நன்றி ...mravi wrote:கூடிய மக்களின் கண்ணீறொரு
வாடிய மக்களின் சாபமே!
ஆனால் அனூளை வரலை என்றாள் இருட்டாகிடும் என்று கதைக்கிறாராகளை அண்ணா சிலர் ,,,,தங்களின் பதில்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
எத்தனையோ வழிகள் இருக்கு. பொறுத்திருப்போம் அரசு என்ன செய்கிறதென்று!
mravi- மல்லிகை
- Posts : 98
Points : 158
Join date : 28/06/2011
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
thottaththin அனைவரது karuththum enna vaenru பார்க்கலாம் அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
கலை wrote:கூடங்குளம் அணு யூலை நமக்கு உண்மையாகவே ஒரு வரப் பிரசாதமா இல்லை சாபக் கேடா?
ராமனதான் அய்யா ,கலை நிலா அண்ணா உங்கள் கருத்தை அறிய ஆர்வமாகி யுள்ளேன் ...
தளிர் அண்ணா இதைப் பற்றி நமக்கு நிறைய கட்டுரைகளில் கதைத்துள்ளார் ,,
அனைவரும் தங்கள் கருத்தை கதைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ...
கவிக்கா அண்ணாவிர்க்கு நன்றி இந்த தலைப்பு உருவாக காரணமாக இருந்ததற்க்கு...
அக்கா தங்களின் கருத்தையும் அறிய ஆர்வமாக உள்ளோம்.
தலைப்பில் வாக்களிக்கும்படி கருத்து கணிப்பு வையுங்கள். எப்படி வைப்பது உங்களுக்கு என்று தெரியும்தானே?
நன்றி.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
தமிழன் wrote:கலை wrote:கூடங்குளம் அணு யூலை நமக்கு உண்மையாகவே ஒரு வரப் பிரசாதமா இல்லை சாபக் கேடா?
ராமனதான் அய்யா ,கலை நிலா அண்ணா உங்கள் கருத்தை அறிய ஆர்வமாகி யுள்ளேன் ...
தளிர் அண்ணா இதைப் பற்றி நமக்கு நிறைய கட்டுரைகளில் கதைத்துள்ளார் ,,
அனைவரும் தங்கள் கருத்தை கதைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ...
கவிக்கா அண்ணாவிர்க்கு நன்றி இந்த தலைப்பு உருவாக காரணமாக இருந்ததற்க்கு...
அக்கா தங்களின் கருத்தையும் அறிய ஆர்வமாக உள்ளோம்.
தலைப்பில் வாக்களிக்கும்படி கருத்து கணிப்பு வையுங்கள். எப்படி வைப்பது உங்களுக்கு என்று தெரியும்தானே?
நன்றி.
எனக்கு வைக்க தைரியது அண்ணா ..
யுஜின் அண்ணா வை வைக்க சொள்ளலாமே
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
கலை wrote:தமிழன் wrote:கலை wrote:கூடங்குளம் அணு யூலை நமக்கு உண்மையாகவே ஒரு வரப் பிரசாதமா இல்லை சாபக் கேடா?
ராமனதான் அய்யா ,கலை நிலா அண்ணா உங்கள் கருத்தை அறிய ஆர்வமாகி யுள்ளேன் ...
தளிர் அண்ணா இதைப் பற்றி நமக்கு நிறைய கட்டுரைகளில் கதைத்துள்ளார் ,,
அனைவரும் தங்கள் கருத்தை கதைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ...
கவிக்கா அண்ணாவிர்க்கு நன்றி இந்த தலைப்பு உருவாக காரணமாக இருந்ததற்க்கு...
அக்கா தங்களின் கருத்தையும் அறிய ஆர்வமாக உள்ளோம்.
தலைப்பில் வாக்களிக்கும்படி கருத்து கணிப்பு வையுங்கள். எப்படி வைப்பது உங்களுக்கு என்று தெரியும்தானே?
நன்றி.
எனக்கு வைக்க தைரியது அண்ணா ..
யுஜின் அண்ணா வை வைக்க சொள்ளலாமே
அக்கா பதிவை "Edit" செய்யுங்கள்.
கீழே "ADD A POLL" என்று இருக்கிறதே கவனித்தீர்களா? ( " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> இதெல்லாம் ஒழுங்கா கவனித்திருந்தால் ஏன் பத்தாவதில் "Fail" ஆகப் போறீங்க.)
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
டமில் அண்ணா நான் பத்த்தம் தரத்தில் ஃபெயில் ஆனதை இப்போ யாராவது
உங்ககேட்ட கேட்டாங்களா ,,,
உங்ககேட்ட கேட்டாங்களா ,,,
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
ரமேஷ் அண்ணா சொல்லுங்க அண்ணா நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
அக்கா கருத்துக் கணிப்பு நீங்கள் இணைத்தீர்களா அல்லது தமிழ்த்தோட்டம் ஐயா அவர்கள் இணைத்தாரா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
நான் தான் இணைத்தேன் அண்ணா ,,ஏன் கேக்குரிங்கதமிழன் wrote:அக்கா கருத்துக் கணிப்பு நீங்கள் இணைத்தீர்களா அல்லது தமிழ்த்தோட்டம் ஐயா அவர்கள் இணைத்தாரா?
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
கலை wrote:நான் தான் இணைத்தேன் அண்ணா ,,ஏன் கேக்குரிங்கதமிழன் wrote:அக்கா கருத்துக் கணிப்பு நீங்கள் இணைத்தீர்களா அல்லது தமிழ்த்தோட்டம் ஐயா அவர்கள் இணைத்தாரா?
நீங்க எதற்கு வாக்களித்தீர்கள் என்று கண்டுபிடித்துவிட்டேன் அக்கா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
அண்ணா நான் இன்னும் வாக்களிக்க வில்லை ,,எனக்கும் தைரியனும் யார் வாக்களித்தது என்றுதமிழன் wrote:கலை wrote:நான் தான் இணைத்தேன் அண்ணா ,,ஏன் கேக்குரிங்கதமிழன் wrote:அக்கா கருத்துக் கணிப்பு நீங்கள் இணைத்தீர்களா அல்லது தமிழ்த்தோட்டம் ஐயா அவர்கள் இணைத்தாரா?
நீங்க எதற்கு வாக்களித்தீர்கள் என்று கண்டுபிடித்துவிட்டேன் அக்கா.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
கலை wrote:அண்ணா நான் இன்னும் வாக்களிக்க வில்லை ,,எனக்கும் தைரியனும் யார் வாக்களித்தது என்றுதமிழன் wrote:கலை wrote:நான் தான் இணைத்தேன் அண்ணா ,,ஏன் கேக்குரிங்கதமிழன் wrote:அக்கா கருத்துக் கணிப்பு நீங்கள் இணைத்தீர்களா அல்லது தமிழ்த்தோட்டம் ஐயா அவர்கள் இணைத்தாரா?
நீங்க எதற்கு வாக்களித்தீர்கள் என்று கண்டுபிடித்துவிட்டேன் அக்கா.
உங்களுக்குத் தெரியுமா அக்கா யார் வாக்களித்தது என்று?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
எனக்கும் தெரியாது அண்ணா ...அதை தேறிந்து கொள்ள நானும் மிக ஆவலா இருக்கேன் டமில் அண்ணா ...தமிழன் wrote:கலை wrote:அண்ணா நான் இன்னும் வாக்களிக்க வில்லை ,,எனக்கும் தைரியனும் யார் வாக்களித்தது என்றுதமிழன் wrote:கலை wrote:நான் தான் இணைத்தேன் அண்ணா ,,ஏன் கேக்குரிங்கதமிழன் wrote:அக்கா கருத்துக் கணிப்பு நீங்கள் இணைத்தீர்களா அல்லது தமிழ்த்தோட்டம் ஐயா அவர்கள் இணைத்தாரா?
நீங்க எதற்கு வாக்களித்தீர்கள் என்று கண்டுபிடித்துவிட்டேன் அக்கா.
உங்களுக்குத் தெரியுமா அக்கா யார் வாக்களித்தது என்று?
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
பல்வேறு அறிஞர்கள் கூறும் கருத்துக்களை முதலில்
பொறுமையுடன் படியுங்கள் :-(பின்னர் முடிவுக்கு வரலாம்}
=================
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரண்மனை பகுதி,
மாதாமலை பாதிரியார் டேவிட் தாமஸ் ரசோல் திருமேனி,
"அணுமின்சாரம் தேவையில்லை' என, இந்திய அணுமின்
கழகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதற்கு, அணுமின் கழக செயல் இயக்குனர் நளினிஷ் நாகைச்
அனுப்பிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முக்கிய தகவல்கள்:
மின்சார தேவை :
தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், மின்
பற்றாக்குறை உள்ளது. இன்னும், 20 ஆண்டுகளில் மின்சார
தேவை, தற்போதைய நிலையை விட, நான்கு மடங்கு
அதிகமாகும். அணு மின்சாரத்தை விட நிலக்கரி, நீர்,
சூரியமின்சாரம் சாத்தியம் என, கூறுகிறீர்கள்.
இதில், உண்மை நிலை வேறு. கனிம வளங்கள் குறைவு
இந்தியாவில் பெரிய அளவில் நிலக்கரி வளம் இல்லை;
உலகிலுள்ள அனைத்து நிலக்கரியையும் மின் உற்பத்திக்கு
பயன்படுத்தவும் முடியாது.
நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிப்பதால்,
கார்பன்-டை ஆக்சைடு அதிக அளவில் வெளியாகி, சூரிய ஒளியால்
மாற்றம் ஏற்பட்டு, புவிவெப்பமயமாதல் அதிகரிக்கிறது;
இதனால் மனித வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும். எனவே,
குறிப்பிட்ட அளவில் மட்டுமே, நிலக்கரியை பயன்படுத்த முடியும்.
பெட்ரோல் மற்றும் எரிவாயு மூலமான மின் உற்பத்தியால்,
சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, அதிக விலையாகிறது.
இந்தியாவில் தேவையான பெட்ரோலியமும் இல்லை.
மரபுசாரா எரிசக்தியும் கைகொடுக்காது : நீர் வளங்களும்,
நீர் மின்நிலையத்திற்கான இடமும் குறைவாகவே உள்ளதால்,
நீர் மின்நிலையங்களால் போதுமான மின்சாரம் தயாரிக்க
முடியாது.
சூரிய மின்சார தயாரிப்புக்கு, மிக அதிக பணம் செலவாவதோடு,
எண்ணிலடங்காத அளவுக்கு நிலமும் தேவைப்படுவதால்,
அதிக அளவு மின் தேவையை சூரிய சக்தியால் பூர்த்தி செய்ய
முடியாது. இதுமட்டுமின்றி, அதிக வெயில் அடிக்கும் காலத்தில்
மட்டுமே, சூரியமின்சக்தி உற்பத்தியாகும்.
இவற்றிற்கெல்லாம் தீர்வாக, எப்போதும், குறைந்த செலவில்,
சுற்றுச்சூழல் மற்றும் உயிர்களுக்கு பாதிப்பில்லாத வகையில்,
அணு மின்சாரம் உற்பத்தியாகிறது. கடந்த 56 ஆண்டுகளாக,
உலகில் அணுமின் உற்பத்தி நடக்கிறது.
அணுஉலை விபத்துகளால் பாதிப்பில்லை : 1979ல், த்ரீமைல்
ஐலேண்டில் ஏற்பட்ட விபத்தில் உயிர்சேதமில்லை; விபத்திற்கு
பின் கதிர்வீச்சும் இல்லை.
1986ல், செர்னோபில் விபத்தில், தீயணைப்பு படையை சேர்ந்த
56 பேர் இறந்தனர். விபத்தால், மறைமுகமாக கேன்சர் நோய்
ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டது. இது, நிலக்கரி பயன்படுத்தும்
அனல் மின்நிலையங்களால் ஏற்படும் மறைமுக பாதிப்பை விட,
மிகக்குறைவு.
சுனாமியின் போது, ஜப்பானில் புக்குஷிமா டைச்சி அணு மின்
நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில், தொழில்நுட்ப பிரச்னையால்,
வேதியியல் கோளாறு ஏற்பட்டதே தவிர, அணு வெடிப்பு
நடக்கவில்லை. ஆனால், நிலநடுக்கம் மற்றும் சுனாமியால்
அங்கு, 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்தனர்.
அறிவியல் ஆதாரமின்றி... : எனவே, அணுமின்சாரம் குறித்து,
குறுகிய எண்ணம் கொண்டவர்கள், அறிவியல் ஆதாரமின்றி
மக்கள் மத்தியில் பரப்பும், தவறான செய்திகளின் உண்மைகளை,
மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அணுமின் உற்பத்தி தான்,
எதிர்கால தேவை என்பதை புரிந்து, நமது நாட்டின் வளர்ச்சிக்கு
உதவுவோம். இந்த உண்மைகளை,
மக்களிடம் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள். அவர்களின் பயத்தை
போக்க, உங்களை போன்றவர்களின் ஒத்துழைப்பு அவசியம்.
இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்
பொறுமையுடன் படியுங்கள் :-(பின்னர் முடிவுக்கு வரலாம்}
=================
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரண்மனை பகுதி,
மாதாமலை பாதிரியார் டேவிட் தாமஸ் ரசோல் திருமேனி,
"அணுமின்சாரம் தேவையில்லை' என, இந்திய அணுமின்
கழகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதற்கு, அணுமின் கழக செயல் இயக்குனர் நளினிஷ் நாகைச்
அனுப்பிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முக்கிய தகவல்கள்:
மின்சார தேவை :
தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், மின்
பற்றாக்குறை உள்ளது. இன்னும், 20 ஆண்டுகளில் மின்சார
தேவை, தற்போதைய நிலையை விட, நான்கு மடங்கு
அதிகமாகும். அணு மின்சாரத்தை விட நிலக்கரி, நீர்,
சூரியமின்சாரம் சாத்தியம் என, கூறுகிறீர்கள்.
இதில், உண்மை நிலை வேறு. கனிம வளங்கள் குறைவு
இந்தியாவில் பெரிய அளவில் நிலக்கரி வளம் இல்லை;
உலகிலுள்ள அனைத்து நிலக்கரியையும் மின் உற்பத்திக்கு
பயன்படுத்தவும் முடியாது.
நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிப்பதால்,
கார்பன்-டை ஆக்சைடு அதிக அளவில் வெளியாகி, சூரிய ஒளியால்
மாற்றம் ஏற்பட்டு, புவிவெப்பமயமாதல் அதிகரிக்கிறது;
இதனால் மனித வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும். எனவே,
குறிப்பிட்ட அளவில் மட்டுமே, நிலக்கரியை பயன்படுத்த முடியும்.
பெட்ரோல் மற்றும் எரிவாயு மூலமான மின் உற்பத்தியால்,
சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, அதிக விலையாகிறது.
இந்தியாவில் தேவையான பெட்ரோலியமும் இல்லை.
மரபுசாரா எரிசக்தியும் கைகொடுக்காது : நீர் வளங்களும்,
நீர் மின்நிலையத்திற்கான இடமும் குறைவாகவே உள்ளதால்,
நீர் மின்நிலையங்களால் போதுமான மின்சாரம் தயாரிக்க
முடியாது.
சூரிய மின்சார தயாரிப்புக்கு, மிக அதிக பணம் செலவாவதோடு,
எண்ணிலடங்காத அளவுக்கு நிலமும் தேவைப்படுவதால்,
அதிக அளவு மின் தேவையை சூரிய சக்தியால் பூர்த்தி செய்ய
முடியாது. இதுமட்டுமின்றி, அதிக வெயில் அடிக்கும் காலத்தில்
மட்டுமே, சூரியமின்சக்தி உற்பத்தியாகும்.
இவற்றிற்கெல்லாம் தீர்வாக, எப்போதும், குறைந்த செலவில்,
சுற்றுச்சூழல் மற்றும் உயிர்களுக்கு பாதிப்பில்லாத வகையில்,
அணு மின்சாரம் உற்பத்தியாகிறது. கடந்த 56 ஆண்டுகளாக,
உலகில் அணுமின் உற்பத்தி நடக்கிறது.
அணுஉலை விபத்துகளால் பாதிப்பில்லை : 1979ல், த்ரீமைல்
ஐலேண்டில் ஏற்பட்ட விபத்தில் உயிர்சேதமில்லை; விபத்திற்கு
பின் கதிர்வீச்சும் இல்லை.
1986ல், செர்னோபில் விபத்தில், தீயணைப்பு படையை சேர்ந்த
56 பேர் இறந்தனர். விபத்தால், மறைமுகமாக கேன்சர் நோய்
ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டது. இது, நிலக்கரி பயன்படுத்தும்
அனல் மின்நிலையங்களால் ஏற்படும் மறைமுக பாதிப்பை விட,
மிகக்குறைவு.
சுனாமியின் போது, ஜப்பானில் புக்குஷிமா டைச்சி அணு மின்
நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில், தொழில்நுட்ப பிரச்னையால்,
வேதியியல் கோளாறு ஏற்பட்டதே தவிர, அணு வெடிப்பு
நடக்கவில்லை. ஆனால், நிலநடுக்கம் மற்றும் சுனாமியால்
அங்கு, 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்தனர்.
அறிவியல் ஆதாரமின்றி... : எனவே, அணுமின்சாரம் குறித்து,
குறுகிய எண்ணம் கொண்டவர்கள், அறிவியல் ஆதாரமின்றி
மக்கள் மத்தியில் பரப்பும், தவறான செய்திகளின் உண்மைகளை,
மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அணுமின் உற்பத்தி தான்,
எதிர்கால தேவை என்பதை புரிந்து, நமது நாட்டின் வளர்ச்சிக்கு
உதவுவோம். இந்த உண்மைகளை,
மக்களிடம் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள். அவர்களின் பயத்தை
போக்க, உங்களை போன்றவர்களின் ஒத்துழைப்பு அவசியம்.
இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
அய்யா மேல கூறப்பட்ட அனைத்து கருத்துக்கும் என்னால் மாற்றுக் கருத்து கூற முடிகிறது அய்யா...
அய்யா தங்களது கருத்து என்ன
அய்யா தங்களது கருத்து என்ன
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
கலை wrote:அய்யா மேல கூறப்பட்ட அனைத்து கருத்துக்கும் என்னால் மாற்றுக் கருத்து கூற முடிகிறது அய்யா...
அய்யா தங்களது கருத்து என்ன
கடைசி வரைக்கும் உங்கள் கருத்தை சொல்லவில்லையே.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
இராமநாதன் அய்யா கருத்தை நம்ம டமில் அண்ணாவும் ஆவலுடன் எதிர் பார்க்கிறார்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
கலைநிலா அண்ணா ,தளிர் அண்ணா ,ரமேஷ் அண்ணா கருத்து பிளீஸ் ......
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
என் வாக்கை பதிந்துவிட்டேன் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
me too voted......
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
அணு ஆலை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் போது
இயற்கையை மாசுபடுத்தும் கார்பன் டயோக்சைடு மிகவும்
குறைவாக வெளியிடுகின்றது , மேலும் குறைந்த நேரம்
கொண்டும் நிறைய மின்சாரம் தயாரிக்கலாம் என்றும்
சொல்லப்படுகின்றது.
அணு பயன்பாட்டை யுத்ததிற்க்கு அல்லாது சமாதானமாக
பயன்படுத்தபடுகின்றது என்ற கருத்தும் எடுத்துரைக்கபடுகின்றது.
ஆனால் கார்பன் டயோக்சைடுக்கு பதிலாக வெளியாகும்
ரேடியோ கதிர் வீச்சுகளால் உயிர் கொல்லி நோயான கான்சரில்
பிடியில் இருந்து மக்களை காப்பாற்ற இயலாது என்பதை
வசதியாக மறைக்கின்றனர்.
ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளை என்ன செய்வது
என்பதை இன்னும் கண்டுபிடிக்கபடவில்லை.
மேலும் மிக ஒரு பெரிய மூலதனம் கொண்டு உருவாக்கபடும்
இவ்வகை ஆலைகளுக்கு தேவையான மைய பொருள் யுராணியம்
மிகவும் அரிதான பொருளாகும்.
அவை 30 வருடத்திற்க்குள்ளாக கிடைக்காத சூழலுக்கு தள்ளப்
படலாம். மேலும் விஞ்ஞானிகளின் கருத்துப்படியும் இதன்
பாதுகாப்பு என்பது முழுவதுமாக வரையறுக்கப்பட்டதல்ல.
மனிதனையும் இயற்கையையும் ஒன்று சேர அழிக்கும் என்பதே
மிகவும் கொடியதான செய்தி.
சமூக விரோதிகள், மற்றும் தீவிர வாதிகளால் இலகுவாக
தாக்கப்படும் இலக்காக மாறும் அபாயமும் உள்ளது
-
மேற்குறித்த காரணங்களால், இத்திட்டம் கைவிடப்படுதலே
சாலச் சிறந்தது என நான் கருதுகிறேன்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலையம்: வரமா? சாபமா?
» வரமா..?
» கூடங்குளம் வேண்டுமா வேண்டாமா ?
» விரக தாபமா... இறையின் சாபமா...?
» கூடங்குளம் போராட்டம்
» வரமா..?
» கூடங்குளம் வேண்டுமா வேண்டாமா ?
» விரக தாபமா... இறையின் சாபமா...?
» கூடங்குளம் போராட்டம்
Page 1 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|